Wednesday, September 26, 2012

தமிழ்மணத்திடம் மண்டியிடும் மதவெறியர்கள்!

மதவெறியர்களின் இன்னோர் முகத்தை அம்பலமாக்கும் பதிவு!!

வணக்கம் உறவுகளே, நீண்ட நாட்களின் பின்னர் உங்களை மீண்டும் ஓர் பதிவினூடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி! எல்லோரும் சௌக்கியம் தானே?
அன்பு நிறை பதிவர்களே! ஏனைய மதங்களை விமர்சித்து, தன் மதத்தினுள் நிறைந்திருக்கும் அசிங்கத்தை புறந்தள்ளி வைத்தவாறு, அடுத்தவர்களின் மதத்தினை விமர்சிக்கும் போது, ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் கூட்டமாகத் தாக்குவது இயல்புதானேங்க!"ஐயோ தமிழ்மணமே! எம் மதத்தினைப் பதிவர்கள் இழிவு செய்கிறார்களே" என கூப்பாடு போட்டு, தமிழ்மணத்திடம் தஞ்சம் புகுவது எப்படீன்னு தான் இந்தப் பதிவினூடாக நாம படிக்கப் போகின்றோம்! 

தமிழ்மணத்திடம் தஞ்சம் புகுவது எப்படீன்னு படிப்போமா?

*தமிழ்மணம் திரட்டிக்கு தெரியாம, ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் மதப் பதிவாக எழுத வேண்டும். அப்புறமா உங்கள் மதக் கொள்கைகளை வலிந்து திணிக்கும் வண்ணம் பதிவுகளின் கீழ் கருத்துக்களை உள்ளடக்கி பதிவுகளை எழுதத் தெரிந்திருக்கனும்! 
*எந்த வகையான பதிவாக இருந்தாலும், அந்தப் பதிவின் கீழ் மார்க்க நூல் என்ன சொல்கிறது என்றும், கிழக்கிலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றிற்கு செல்வார்கள் என்று அன்றே எங்கள் இறைவன் மார்க்க நூலில் கூறி வைத்தான் என்றும் சுட்டிகளுடன் ஆதாரத் தொடுப்புக்களைக் காட்டத் தெரிந்திருக்க வேண்டும்! 
*ஏனைய மதங்களை விட, எம் மதம் தான் சிறந்தது என்றும், எம் மதத்திற்குப் பின்னரே உலகில் ஏனைய மதங்கள் தோன்றியது என்றும், இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே என்றும் பொய்ப் பிரச்சாரம் நிறைந்த பதிவுகளை கூட்டமாக கூடி எழுத தெரிந்திருக்கனும்!
*ஒவ்வோர் பதிவும் எழுதி முடிந்ததும், கூட்டமாக கூடி தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் வரும் வகையில் ஓட்டுக்கள் போடப் பழகிக் கொள்ள வேண்டும்!

*ஏனைய மதங்களை நீங்கள் மிகவும் கேவலப்படுத்தி, உங்களின் மதத்தினை உயர்வானதாக நீங்கள் காட்டிக் கொள்ளும் போது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் பதிவர்கள், கோபங் கொண்டு, உங்கள் மதத்தை அசிங்கப்படுத்தி பதிவுகள் எழுத ஆரம்பிப்பார்கள்!

* இது தான் சரியான டைம்மிங் என ரகசியமாக பேசி, சமூக கருத்துக்களை எழுதுகின்ற உங்களது கூட்டத்தினர் வைத்திருக்கும் ப்ளாக்கில் “மதச் சண்டைகளால் தமிழ்மணம் நிரம்பி வழிகிறதே!”
இஸ்லாமிய மதத்தை பதிவர்கள் அசிங்கப்படுத்துகிறார்களே! 
ஐயோ தமிழ்மணமே! நீ இதைப் பார்த்திட்டு சும்மா இருக்கலாமா எனப் பொங்கி எழுந்து ஒரே நாளில், ஒரே மணி நேரத்தில் பதிவு எழுதனும்!

*அப்புறமா, ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி ரெண்டு நாளைக்கு அரசியல் பதிவு எழுதிட்டு, தமிழ்மணம் மார்க்க சீலர்களின் மதத்தினைக் கொச்சைப்படுத்திய பதிவுகளை நீக்கி விட்டதே என மகிழ்ச்சி கொண்டாடிய பின்னர், மீண்டும் ஏனைய மதங்களை தாக்கி, கொச்சைப்படுத்தி பதிவு எழுத தெரிந்திருக்கனும்! 

பதிவர்களே! இது தான் தமிழ்மணத்திடம் தஞ்சம் புகுவதற்கான ஒரே வழி! 
இதனைத் தான் பதிவுலக மார்க்க சீலர்கள் இன்றும் செய்கிறார்கள்! 
முற்று முழுதாக தமிழ்மணம் இந்த மதவெறியர்களால் ஏற்படும் மதச் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகின்றது என்றால், ஒரே வழி, 
இனிமேல் தமிழ்மணத்தில் மதப் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்க வேண்டும்! ஆனால் தமிழ்மணம் அப்படி அனுமதித்தாலும், இந்த மதவாதிகள் திருந்துவார்களா? அவர்கள் தான் அரசியல் பதிவின் கீழும் அல்லா அன்றே சொல்லி வைத்தார் என குர் ஆன் வசனம் எழுதுகின்ற கேடு கேட்ட ஜென்மங்கள் ஆச்சே!!

இஸ்லாம் என்பது ஓர் புனித மார்க்கமாக இருக்கலாம்! அதைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு பதிவுலகில் மதவாதிகள் அவதாரம் எடுக்கும் வரை, நற் பெயர் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! 
மகா கேவலம்! அடுத்தவன் மதத்தினைச் சீண்டி, மதம் பரப்பனும் எனும் பேராசை கொண்டு, ஓர் புனித மதத்தை சீரழிக்கின்றன பதிவுலக மந்தைக் கூட்டம் என்பது இன்னும் அந்த அறிவீலிகளுக்கு புரியாமல் அல்லவா இருக்கின்றது! 

வழமை போலவே இந்தப் பதிவிற்கும் ஹிட்டு கொடுக்க கூட்டமாக வந்து தம் வெறியைத் தீர்க்கும் மதவாதிகளுக்கு நன்றி! 

பதிவினைப் படிக்கும், அனைவருக்கும் நன்றி!

41 Comments:

ராஜ் said...
Best Blogger Tips

மைனஸ் மழை பொழிஞ்சு இருக்காங்க..எல்லாம் தீயா வேலை செய்யுறாங்க போல..
\\sindhikka, jahir, pasdawood, aashiq_14, vadaibajji@googlemail.com abdulbasith, shana\\
இன்னைக்கு கூட இந்து மதத்தை பத்தி மோசம்மா எழுதினா ஒரு பதிவை பார்த்தேன். உங்களுக்கு முத பிளஸ் நான் தான்.. :)

காட்டான் said...
Best Blogger Tips

சகோ உங்கள் பதிவுக்கு தமிழ்மணத்தில் ஆயுள் கம்மி..!! 😜

உண்மைகள் said...
Best Blogger Tips

மாங்கெட்ட முஸ்லிம்களின் ஈனப் பொழைப்பு-

சிறீலங்காவுல ஈஸ்டேர்ன் எலெக்‌ஷன் நடந்திச்சு. அதுல ராஜபக்‌ஷே கூட சேர்ந்து போட்டியிட மாட்டேன்னு இவனுக சொன்னாங்க. எலெக்‌ஷன் டைம்ல ராஜபக்‌ஷேவ பயங்கரமா திட்டினாங்க. அப்புறம் ராஜபக்‌ஷே கால்ல உழுந்து ஆட்சி அமைச்சானுவ.

இந்த மானம்கெட்ட பொழைப்பு தேவையா?

உண்மைகள் said...
Best Blogger Tips

சமீபத்தில் 73 வயதான அனாதரவான கிழவிக்கு ஒருவர் ரொட்டி வாங்கிகொடுத்து அதனையும் அந்த அம்மாள் சாப்பிட்டுவிட்டார் என்று நமது ஈமானுள்ள புனித பூமி சவுதி அரேபியாவில் ஈமானை காப்பாற்றுவதற்காக சவுக்கடி கொடுத்திருந்தார்கள். அந்த செய்தியை கேட்டு மனம் பூரித்திருந்தேன். இப்போது இந்த இளம் பெண்களுக்கு சவுக்கடியை நிறுத்தி வைத்து என்னை பதட்டமடைய வைத்துவிட்டார் சவுதி அரசர். சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்று ஏன் நாங்கள் ஒப்புகொள்ளவதில்லை என்று தெரிகிறதா?

உண்மைகள் said...
Best Blogger Tips

இப்படி மூஃமின்கள் இருந்தால் நமது முஸ்லிமாக்கள் என்னதான் செய்வார்கள்?

இப்படி தூணுக்கு துணி சுற்றி வைத்தாலும் நம்ம மூஃமின்கள் கற்பழித்துவிடுவார்கள் விடுவார்கள் என்று அன்றே அறிந்த அல்லாஹ், முஸ்லிமாக்களின் பாதுகாப்புக்காக பர்தா போட சொன்னார் என்றால் அவர் லேசுப்பட்டவரா என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

பெண்களை பர்தா போட்டு பிரித்து வைப்பதாலேயே இன்னும் கொஞ்சம் வெறியேறி நம்ம மூஃமின்கள் அட்லீஸ்ட் ஜிகாதில் செத்தாலாவது 72 ஹூரிகளை போடலாம் என்று ஜிகாதுக்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பதை நம் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா அன்றே அறிந்திருந்தார் என்பது அவர் அல்குரானை தானாக சுற்றவில்லை, அல்லாஹ் இறக்கியதுதான் என்று நிரூபிக்கிறதா இல்லையா?

உண்மைகள் said...
Best Blogger Tips

நம் நபிஹள் நாயஹம் பெண்களுக்கெல்லாம் மூளை கம்மி என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஈமானும் கம்மி என்பதையும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இணையத்தில் இஸ்லாமை பரப்பும் முஸ்லிமா பதிவர்களை பார்த்தால் உங்களுக்கு சந்தேகமே வராது. பாருங்கள் கசகசா போட்டு பிரியாணி பண்ணக்கூடாது என்று எத்தனை முஸ்லிமாக்களின் தளத்தில் கருத்தை போட்டேன். ஒரு தளத்திலாவது அந்த கருத்தை அனுமதிக்க வேண்டுமே? கிடையவே கிடையாது! முஸ்லிமா பதிவர்கள் என்ற பெயரில் ஆண் மூஃமின் பதிவர்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு சில காஃபிர்கள் கருதுகிறார்கள். உண்மையே கிடையாது. ஆண் மூஃமின் பதிவர்கள் ஈமானுக்காக கசகசாவை விட்டுவிடுவார்கள். ஆனால் முஸ்லிமாக்கள், “என்னது கசகசா இல்லாம பிரியாணியா.? மச்சானுக்கு பிடிக்கவே பிடிக்காதே” என்று சொல்லிவிடுவார்கள்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நம்ம முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று நாடார் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வருவதை பார்த்து நமது ஈமானிய நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று அடுத்த தெருவுக்கு சென்று இதர முஸ்லிமாக்களை பார்க்க செல்லுவதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் நட்ந்து சென்று பள்ளிக்கூடத்துக்கு செல்வதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? இதற்காகத்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று நமது அல்லாஹ் அடிக்கடி நம்மிடம் கெஞ்சுகிறான். நமது ஈமானிய சகோதரர்களான தாலிபான்கள் இதனால்தான் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு குண்டுவைத்து தகர்த்து ஈமானை காப்பாற்றுகிறார்கள். ஆனால், குண்டு வைப்பதற்கு நிறைய காசு செலவாகிறது. ஆகவே நாம் அல்லாஹ் நம்மிடம் கெஞ்சுவதால், புரட்சிகரமான வழியை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

Anonymous said...
Best Blogger Tips

மாங்கெட்ட முஸ்லிம்களின் ஈனப் பொழைப் - திட்டுவதையும் சரியா திட்டலாமே. ஏன் நாற்றுக்கு இஸ்லாத்தின் மேல் இத்துணை கோபம், வன்மம். சிலர் அளவு மீறிய ஆர்வக் கோளாறால் எழுதியதற்காக ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் தாக்குவது சரியான மரபா !

இஸ்லாம் மதம் மட்டுமே தன்னை நோக்கி கேள்விகள் எழுப்ப அனுமதிப்பது (விமர்ச்னம வேறு வக்கிரம் வேறு) ஒன்றே அது தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு ஆதாரம்.

இல்லையென்று மறுப்பவர்கள் எம்மதத்தை (நாத்திக மதத்தையும் சேர்த்தே சொல்கிறேன்) முடிந்தால் எழுத்து பூர்வமான கலந்துரையாடலுக்கு வரவும்

உண்மைகள் said...
Best Blogger Tips

முஸ்லீமாக்களின் பெண்குறி முழுசாக இருந்தால், அவர்கள் உணர்ச்சி வேகம் கொண்டு தவறிழைத்துவிடுவார்கள் என்பதற்காக நபி வழியில் அதனை வெட்டி எடுத்துவிடுகிறார்கள். இது தூய இஸ்லாம் பரவி வரும் இடங்களான சவுதி அரேபியா, எகிப்து, மௌரிட்டானியா, சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இப்போது இந்தோனேஷியாவுக்கும் பரவியிருக்கிறது என்பதை அறிந்து இறும்பூது எய்துகிறோம்/

உண்மைகள் said...
Best Blogger Tips

பிறக்கும் போதே அவர்களது கால்களை எடுத்துவிட்டால், அவர்கள் நடக்க முடியாது தானே? அவர்கள் நடந்தால்தானே அடுத்த வீடு, அடுத்த தெரு, பள்ளிக்கூடம் என்று ரத்த சம்பந்தம், பால் சம்பந்தம் இல்லாத ஆண்கள் இருக்கும் தெருக்களில் நடமாடுவார்கள்? ஆகவே அவர்களது கால்களை எடுத்துவிட்டால் அவர்கள் நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டும். அப்படியே கால்கள் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்கள் வாழ்வதற்காக பாத்ரூமும் கிச்சனும் ஒரு சேர இருக்கும் அறைகளை கட்டிவிட்டால், சாப்பாடு தயார் செய்து மச்சான்களுக்கு கொடுத்துவிட்டு தானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பாத்ரூமுக்கு கஷ்டப்படாமல் போக வசதியாக இருக்கும்.

இந்த புரட்சிகரமான யோசனையின் மூலமாக நமது முஸ்லிமாக்கள் பெருமைப்படுத்தப்படுவார்கள். பர்தாக்கள் எப்படி முஸ்லிமாக்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறதோ அதே போல இப்படி காலை எடுப்பதும் அவர்களுக்கு கண்ணியத்தை பல மடங்கு அதிகரித்து அளிக்கும். இனி அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் கட்டளைக்கு மாற்றாக, அவர்கள் கார், பஸ், சைக்கிள் என்றோ நடந்தோ எங்கும் போகமுடியாது. ஈமான் காப்பாற்றப்பட்டுவிடும்.

உண்மைகள் said...
Best Blogger Tips

கால் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்களை வைத்து சில பிளாக்குகள், சில வீடியோக்கள் எல்லாம் எடுத்து பிரச்சாரம் செய்து முஸ்லிமாக்களே காலை எடுப்பதைத்தான் விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்து தூள் கிளப்பிவிட மாட்டோமா? நம் பிரச்சாரத்தில் ஒரு சில இந்து பெண்களே பர்தா போட தயாராக வரும்போது, காலை எடுத்துகொள்ள ஒரு சில கிறிஸ்துவ இந்து பெண்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன? நமது முஸ்லிமாக்கள் வரவில்லை என்றால், இப்படி வரும் கிறிஸ்துவ இந்து பெண்களது கால்களை வெட்டி எடுத்து வீடியோ எடுத்து, கையில் குரானை கொடுத்து, ‘பெண்களை பெருமைப்படுத்தும் இஸ்லாத்தை ஏற்ற்கொண்ட மாற்றுமத சகோதரி” என்று புகைப்படம் போட்டு தூள் கிளப்பிவிட மாட்டோமா?

உண்மைகள் said...
Best Blogger Tips

இந்த முஸ்லிமாக்கள் இப்படி கண்ணியப்படுத்தப்பட்டுவிட்டால், சுவனத்தில் இந்த முஸ்லிமாக்கள் 72 ஆண்களை வைத்து ஜல்சா பண்ணிக்கொண்டிருப்பார்களே.. சுவனத்தில் நமக்கு இருக்கும் கோட்டா போய்விட்டால் என்ன செய்வது என்று அஞ்சவேண்டாம். அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் எதிர்காலத்தில் வரப்போகும் சுவனத்தை time travel செய்து பார்த்து அந்த சுவனத்தில் பெண்கள் ரொம்ப குறைவு. பெண்களெல்லாம் நரகத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்போதாவது பொய் பேசியிருக்கிறாரா? ஆகவே எப்படியிருந்தாலும் முஸ்லிமாக்கள் நரகத்துக்குத்தான் போகப்போகிறார்கள். ஆகவே தைரியமாக முஸ்லிமாக்களின் காலை எடுங்கள். அவ்வாறு ஈமானை காப்பாற்றுவதற்காக உங்களுக்குத்தான் சுவனம் கிடைக்கும். 72 ஹூரிகள், கில்மான்கள்.. ஜமாயுங்கள்!)

உண்மைகள் said...
Best Blogger Tips

”ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் மரணதண்டனை கொடுக்கிறீர்கள்” என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் அணுகலாம்.
அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால், உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை, ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எடுத்துவிடவேண்டும்.
குரான் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால், ”ஒரு நாட்டுக்கு துரோகிக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதே தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும். அப்போ இஸ்லாம் மதமா நாடா? என்று கேட்டால், இன்னும் இரண்டு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களை போட்டு கண்ணீர் விட்டு புல்லரித்து, ”இப்போது தெளிவாகியிருக்கும்” என்று போடவேண்டும். பிறகு இரண்டு மூமின்களை அனுப்பி, சரியாக சவுக்கடி கொடுத்தீர்கள், அல்ஹம்துல்லில்லாஹ், ஜஸகல்லாஹ் கைர். என்று எழுத சொல்லவேண்டும்.

உண்மைகள் said...
Best Blogger Tips

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று எந்த நாதாரியாவது சொன்னால், இது இந்துத்துவா பாஸிட்டு பன்னாடைகளாலும், அமெரிக்காவிலிருந்து கைக்கூலி பெறும் கிறிஸ்துவ மத வெறியர்களாலும், அல்லாஹ்வாலேயே திட்டப்பட்ட யூதர்களாலும் பரப்பப்பட்ட பொய் என்று சொல்ல வேண்டும். உடனே “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்றும் குரான் கூறுகிறது” என்று எடுத்துவிடவேண்டும்.

உண்மைகள் said...
Best Blogger Tips

1998இல் பின்லாடன் ஜிஹாத் பத்வாவை வெளியிட்டு அதில் “அமெரிக்கர்களை எங்கே கண்டாலும் கொல்ல வேண்டும்” என்று பத்வா போட்டதை ஆதரித்து இஸ்லாமிய இமாம்கள் ஏராளமான பேர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த முஸ்லீம்கள் சும்மா பெயர்தாங்கி முஸ்லீம்கள், அவர்கள் முஸ்லீம்களே அல்ல, யூதர்கள் முஸ்லீம்மாதிரி அரபி டிரஸ் போட்டு ஏமாத்திவிட்டார்கள், அதனை நம்பாதீர்கள், இந்த பெயர்தாங்கி முஸ்லீம்கள் அமைதிமார்க்கத்தை ஹைஜாக் பண்ணிவிட்டார்கள். “ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்

உண்மைகள் said...
Best Blogger Tips

இப்போதெல்லாம் இந்துபுராண அசிங்கங்களைகாப்பிபேஸ்ட் பண்ணுவதற்கும், பைபிள் அசிங்கங்களை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கும் பதில் எழுதுகிறார்கள். ஆனால் முக்கியமாக அந்த பதில்களை படிக்கவே கூடாது. படித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் நாம் பாட்டுக்கு பதிலே சொல்லாதது போல காப்பி பேஸ்ட் பண்ணிகொண்டே இருக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. ஏனென்றால், “நீ மட்டும் ஒழுங்கா” என்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதமே. அதனையும் விட்டுவிட்டால் என்ன ஆவது? ஆகையால் இந்த “நீ மட்டும் ஒழுங்கா” என்பதை நாம் விடவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுவோம்.

உண்மைகள் said...
Best Blogger Tips

ஒரு மாஃபியா கும்பலுக்கு எது முக்கியம்? தலைவனுக்கு கீழ்ப்படிவதுதான் முக்கியம்.
தலைவன் சொல்லுவதை எதிர்த்து எதாவது பேசினால் அம்புட்டுத்தேன். தலை போய்ரும் இல்லையா?

அது மாதிரி இஸ்லாத்தில எது முக்கியம்? மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு கீழ்ப்படிவதுதான் முக்கியம். இஸ்லாம் என்றால் கீழ்ப்படிவது submission என்று பொருள். யாருக்கு கீழ்ப்படிவது? மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு கீழ்ப்படிவதுதான் இஸ்லாம் (போனாப்போறது என்றோ அல்லது காபிர்களை ஏமாற்றவோ, அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்ப்படிவது என்று போட்டுகொள்வார்கள் மூமின்கள். ஆனால் மொஹம்மத் இப்னு அப்தல்லா இல்லைன்னா உங்களுக்கு அல்லாஹ்வை பத்தி என்னா தெரியப்போவுது? ஆகையால், மொஹம்மது இப்னு அப்தல்லாவுக்கு கீழ்ப்படிவதுதான் இஸ்லாம்)

உண்மைகள் said...
Best Blogger Tips

ஒரு மாஃபியா கும்பல்லேர்ந்து ஒருத்தன் “சார் நான் இந்த மாபியா கும்பல்ல இருக்க விரும்பலை சார். நான் போறேன் சார்” என்று சொன்னால் மாபியா கும்பல் தலைவன் என்ன செய்வார்? லே.. என்ன இங்க ஜனநாயகமா நடத்திகிட்டிருக்கோம்? நேத்திவரைக்கும் நாங்க கொள்ளையடிச்சதிலேர்ந்தெல்லாம் பங்கு வாங்கிகிட்டு நல்லா பொண்ணுங்களை எல்லாம் ஜல்சா பண்ணிட்டு இப்ப ஓடிருவியா? என்ன நாங்க இளிச்சவாயனா என்று போட்டுத்தள்ளிட மாட்டாரு?

அதேதான் இஸ்லாத்திலயும். இஸ்லாத்திலேர்ந்து எவனும் வெளியே போக முடியாது. போனான் அவ்வளவுதான். அவன் போறதுக்கு முன்னாடி அவன் தலை போய்ரும்.

மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் “நபிவழி” இதுதான்.

உண்மைகள் said...
Best Blogger Tips

ஒரு மாபியா கும்பலோட வேலை என்ன?
கொள்ளையடிக்கிறதா திருடுரதா? திருடுங்கிறது ஒரு தனி மனுஷன் செய்ற வேலை.

கொள்ளையடிக்கிறதுங்கறது மாபியா கும்பல் செய்யற வேலை.

ஆகவே மாபியா கும்பல் செய்வது organized crime. எல்லா organized religionஉமே organized crimeதான் என்பது வேறு. இப்போ மாபியா என்பது ஆர்கனைஸ்ட் கிரைம் என்று தெரியும். அதாவது அவர்களது முழு வேலை கொள்ளையடிப்பது.

மொஹம்மத் இப்னு அப்தல்லா தனது வாழ்க்கையில் 82 கொள்ளைகளை செய்துள்ளார். அதாவது அவரது கொள்ளைக்கூட்டம் அவர் இருக்கும்போது 82 தடவை கொள்ளையடித்திருக்கிறது. அதாவது தனக்கு உரித்தானதல்லாத பொருளை திருடியிருக்கிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லாவே நேரிடையாக தலைமை தாங்கி 26 கொள்ளைகளை நடத்தியிருக்கிறார். திருடுவது என்பதற்கும் கொள்ளை என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்று சிந்தித்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும். திருடுவது என்பது பொருளின் சொந்தக்காரர் அறியாமல் லவுட்டுவது. கொள்ளை என்பது பொருளின் சொந்தக்காரருக்கே தெரிந்து அவரை ரெண்டு போடு போட்டு புடுங்குவது. வழிப்பறி கொள்ளை என்பது வண்டிகள் போகும் வழியில் காத்திருந்து வியாபார வண்டிகளை தாக்கி கொள்ளையடிப்பது. நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் வழி என்ன என்று இப்போது புரிந்திருக்கும். கொள்ளைதான் அவரது வழி. திருடுவது அவர் வழி அல்ல.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தாவும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் – ஒரு ஒப்பீடு

நித்யானந்தாவையும் மொஹம்மதையும் எப்படி ஒப்பிடலாம் என்று மூமின்கள் சண்டைக்கு வரமாட்டார்கள். எப்போதுமே முகம்மதையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு எப்படி முகம்மது நல்லவர் வல்லவர் என்று சொல்வது ஒரு ஈமாந்தாரி வேலைதான்.

அதே போல நம்ம ஜூவனப்பிரியன் செய்வது போல, திருமந்திரத்தையும் அல்குரானையும் ஒப்பிட்டு எப்படி அல்குரானில் மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்னதும் திருமூலர் சொன்னதும் ஒரே மாதிரி இருக்கிறது. இருந்தாலும் திருமூலருக்கு முகம்மது நபியை தெரியவில்லை என்பதால் அவர் காபிர்..ஆகவே முகம்மது நபி சொன்ன குரானை மட்டுமே நம்புவோம் என்று அழைப்பார்கள் நமது மூமின்கள். ஆகையால் எதையும் எதையும் ஒப்பிடுவது என்று வரை முறையே இல்லாமல் கண்டபடிக்கு ஒப்பிட்டு இஸ்லாத்தை பரப்புவோம் இல்லையா?.

இதுவும் அதே மாதிரி தாவாதான் இந்த தாவாவும். நித்தியானந்தா மீது இந்துக்களுக்கே மரியாதை கிடையாது (நித்யானந்தாவை நம்புபவர்களை தவிர) . ஆகையால் ரொம்ப ஈஸியாக எப்படி நித்யானந்தாவை விட மொஹம்மத் இப்னு அப்தல்லா சிறந்தவர் என்று காட்டுவது ஈஸிதானே? ஆகவே ஒற்றுமை வேற்றுமை எல்லாம் போட்டு பார்த்து ஒரு ஒப்ப £டு செய்துவிடுவோம். பிறகு நம்ம கண்ணுமணி மொஹம்மது இப்னு அப்தல்லா எப்படி நல்லவர் வல்லவர் சிறந்தவர் அழகானவர் என்றெல்லாம் புகழ்ந்து காபிர்களை இஸ்லாத்துக்கு அழைப்போம்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா தனது முதல் ஆன்மீக அனுபவத்தை ஒரு மலையில்தான் பெற்றார். மலை திருவண்ணாமலை. மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் மலக்கு ஜிப்ரீல் (வானவர்) தன்னிடம் முதலில் பேசியது ஒரு மலையில்தான் என்று கூறினார். மலை ஜபல் அந்நூர்.

உண்மைகள் said...
Best Blogger Tips

ஆன்மீக அனுபவத்துக்கு பின்னாடி நித்யானந்தா ஊர் ஊராக போயிருக்கிறார். இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா ஜிப்ரீல் கட்டிப்புடிக்கிறதுக்கு முன்னாடி ஊர் ஊராக நாடு நாடாக போயிருக்கிறார். ஆன்மீக அனுபவத்துக்கோ அல்லது ஞானத்துக்கோ அல்ல. வியாபாரம் செய்ய. கதீஜாவின் வியாபாரியாக.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா பெரிய பணக்காரர். ஏராளமான சீடர்கள் அவருக்கு அளிக்கும் அன்பளிப்புகளை வைத்து சேவை செய்கிறார். அவரும் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிகொள்கிறார். மொஹம்ம்த் இப்னு அப்தல்லா கதீஜாவை திருமணம் செய்தபின்னால் பணக்காரர். அப்புறம் கொள்ளையடித்து நிறைய காசு சேர்த்திருக்கிறார். பொதுவாக ஐந்தில் ஒரு பாகம் கொள்ளைக்கூட்ட தலைவருக்கு என்று முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் அடிப்பதில் எல்லாம் பங்கு வாங்கியிருக்கிறார்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா மற்றவர்களின் மதம் எதனையும் அவதூறு செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அரபியர்களின் பாரம்பரிய மதத்தை திட்டுவதே தொழிலாக செய்திருக்கிறார். யூதர்களை குரங்குகள் பன்றிகள் என்றெல்லாம் திட்டியிருக்கிறார்.

நித்யானந்தா தன்னை பரமஹம்ஸர் என்று நம்பாதவர்களை திட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை இறைதூதர் என்று நம்பாதவர்களை எல்லாம் நாயே பேயே என்றுதிட்டியிருக்கிறார்.

தான் சொன்னபடி வழிபடாதர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார்

உண்மைகள் said...
Best Blogger Tips

தனது ஆஸிரமம் தவிர மற்ற வழிபாட்டு தலங்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடும் கோவில்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கோவில்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார். அவரே புள்ளி குத்தி மற்றவர்களின் வழிபாட்டு தலங்கள் ஏராளமானவற்றை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார். அவர் சொல்லி அவரது சீடர்களும் ஏராளமான கோவில்கள் சர்ச்சுகளை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அவற்றின் மீது மசூதிகளை கட்டியிருக்கிறார்கள்.

தன் சீடர்களை மெட்ராஸ் – பெங்களூர் ரோடில் நின்றுகொண்டு வரும் போகும் லாரிகளையெல்லாம் கொள்ளையடி என்று நித்யானந்தா சொல்லி அனுப்பவில்லை மெக்காவிலிருந்து போகும் வரும் வியாபார வண்டிகளை எல்லாம் கொள்ளையடிக்க தன் சீடர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா அனுப்பியிருக்கிறார். இப்போதும் அவரை பின்பற்றி சோமாலிய கொள்ளையர்கள் வரும் போகும் கப்பலையெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா கொள்ளையடிக்கும்போதும், எதிரிகளை ஆக்கிரமித்து அழிக்கும்போது அங்கங்கே இருக்கும் அழகான பெண்களை எல்லாம் அமுக்கியிருக்கிறார். கதீஜா பிந்த் குவாய்லித், சாவ்தா பிந்த் ஜமா, அயிஷா பிந்த் அபு பக்ர், ஹப்ஸ பிந்த் உமர், ஜைனப் பிந்த் குஷமா, ஹிந்த் பிந்த் அபி உமயா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜூவாரியா பிந்த் அல் ஹரித், ரய்ஹானா பிந்த் ஜைய்த், சபியா பிந்த் ஹூவாய், ரம்லா பிந்த் அபி சூஃப்யான், மரியா அல் குதிபியா, மைமுனா பிந்த் அல் ஹரித் என்று அதிகாரபூர்வமான மனைவிகள். இதில் தனது சீடரான அபு பக்கரின் மகளான ஆறு வயது அயீஷா, இன்னொரு சீடரான உமரின் மகள் ஹப்ஸா, தத்து மகனின் மனைவியான ஜைனப் போன்றோரு அடக்கம். இது தவிர ஏராளமான கற்பழிப்புகள், அடிமைப்பெண்களோடு உறவு என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் மொஹம்மத் இப்னு அப்தல்லா

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ஞாபகம் வச்சி தீர்த்து கட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில் அறுநூறு ஆண் யூதர்களை கொன்று அவர்களது குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக விற்றிருக்கிறார்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா அடிமை வியாபாரம் செய்யவில்லை. அடிமைகளை வாங்கவும் இல்லை. மற்றவர்களை அடிமைகளாக்கி விற்கவும் இல்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு ஊரை கொள்ளையடிப்பது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று அங்கிருக்கும் செல்வங்களை அபகரிப்பது. அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்று காசு பண்ணுவது.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தா இதுவரை யாரையும் கற்பழித்ததாக தெரியவில்லை. அந்த அரைக்கிழம் கூட தானாக வந்து குஜால் பண்ணிக்கொண்டிருக்கிற மாதிரிதான் தெரிகிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லா பலரை கற்பழித்தது மட்டுமல்ல, எப்படியெல்லாம் கற்பழிக்கலாம் என்பதையும் மூமின்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

நிரூபன் said...
Best Blogger Tips

மாங்கெட்ட முஸ்லிம்களின் ஈனப் பொழைப் - திட்டுவதையும் சரியா திட்டலாமே. ஏன் நாற்றுக்கு இஸ்லாத்தின் மேல் இத்துணை கோபம், வன்மம். சிலர் அளவு மீறிய ஆர்வக் கோளாறால் எழுதியதற்காக ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் தாக்குவது சரியான மரபா !

இஸ்லாம் மதம் மட்டுமே தன்னை நோக்கி கேள்விகள் எழுப்ப அனுமதிப்பது (விமர்ச்னம வேறு வக்கிரம் வேறு) ஒன்றே அது தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு ஆதாரம்.

இல்லையென்று மறுப்பவர்கள் எம்மதத்தை (நாத்திக மதத்தையும் சேர்த்தே சொல்கிறேன்) முடிந்தால் எழுத்து பூர்வமான கலந்துரையாடலுக்கு வரவும்//

வணக்கம் நண்பரே,,,

பதிவின் கீழ் தடித்த எழுத்தில் என்ன சொல்லியிருக்கிறேன்!

இஸ்லாமிய உறவுகளுக்கு இருக்கும் நற்பெயரை வலையுலகில் மதம் பரப்புவோர் சீர்குலைக்கின்றார்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன்!@

எங்காவது ஒரு வரி, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் இப்படிச் செய்கிறார்களா என்று சொல்லியிருக்கேனா?

உண்மைகள் said...
Best Blogger Tips

நித்யானந்தாவிடம் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று போனவர்களை நித்யானந்தா ஒன்றும் செய்யவில்லை. ஆனால், மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று வெளியேறியவர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா ஆளை வைத்து தீர்த்து கட்டியிருக்கிறார். அவரை பின்பற்றி அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சீடர்களும், கும்பலிலிருந்து யாரேனும் வெளியேறினால் தீர்த்துகட்டு என்று அவரது வழியை பின்பற்றுகிறார்கள்.

Sathish Murugan . said...
Best Blogger Tips

@Feroz Khan

@பெரோஸ் கான்

அன்பின் பெரோஸ் கான் அவர்களுக்கு,

Best Blogger Tips

Best Blogger Tips
//மாங்கெட்ட முஸ்லிம்களின் ஈனப் பொழைப் - திட்டுவதையும் சரியா திட்டலாமே. ஏன் நாற்றுக்கு இஸ்லாத்தின் மேல் இத்துணை கோபம், வன்மம். சிலர் அளவு மீறிய ஆர்வக் கோளாறால் எழுதியதற்காக ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் தாக்குவது சரியான மரபா !//

தவறு தான், ஆனால் என்ன செய்ய? எனக்கு தெரிந்து எந்த மதத்தை நிறுவியவர்களும் அடுத்த மதத்தை தவறாக தூற்ற ஆணையிடவில்லையே? ஆனால் சில காலமாக பதிவுலகில் நடப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்றே நம்புகிறேன். சிலர் தவறாக முன்னிறுத்தும் இஸ்லாமிய வாதம் எல்லோரையும் தவறாக நினைக்க தூண்டுகிறது. அடுத்தவர் மதத்தை தூற்ற எவனுக்கும் அருகதை இல்லை என்பதை நீங்களும் அறிவீர் தானே? தாங்கள் ஏன் அந்த சிலரை கண்டிக்க கூடாது?

//இஸ்லாம் மதம் மட்டுமே தன்னை நோக்கி கேள்விகள் எழுப்ப அனுமதிப்பது (விமர்ச்னம வேறு வக்கிரம் வேறு) ஒன்றே அது தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு ஆதாரம்.//

நீங்களுமே மத பிரச்சாரம் தானே செய்கிறீர்கள்? இந்து மதம் அனுமதிக்கவில்லை என்று நீங்கள் அறிவீர்களா? அடுத்தவனின் முதுகுக்கு அறிவுரை வழங்கும் முன் தன் முதுகை வசதியாக மறப்பது ஏனோ?

//இல்லையென்று மறுப்பவர்கள் எம்மதத்தை (நாத்திக மதத்தையும் சேர்த்தே சொல்கிறேன்) முடிந்தால் எழுத்து பூர்வமான கலந்துரையாடலுக்கு வரவும்//
நாத்திகத்தை எப்போது மதமாக்கினீர்? உங்களை போல துணிச்சலாக வருவதை ஆமோதிக்கிறேன், அதை விடுத்து எவனோ கிறுக்கியதை காப்பி பேஸ்டு செய்து விட்டு ஓடுவதில் என்ன நியாயம்? மதம் என்பது மனிதனை பண்படுத்த நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது, சிந்திக்க தெரிந்த எவராலும் ஏற்க கூடிய ஒன்று. அதை மறந்து இல்லாத கடவுளின் பெயரால், மனிதம் மறந்து சண்டையிடுவோமாயின் இழி பிறவிகளாவோம்.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

நானும் ஒரு த.ம.ஓட்டு போட்டேன்.

சுதா SJ said...
Best Blogger Tips

ஹையோ இத்தனை மைனசோ.... ஹீ ஹீ.....
மத வெறிக்கும்பளுக்கு இது மைனஸ் வாரோமோ :))

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பு வாசககர்களே,
என்ன தான் தலை கீழா நின்று மைனஸ் மழை பொழிஞ்சாலும் பதிவு எதிர்பார்த்ததை விட டபுள் மடங்கு ஹிட்டு!

மந்தைக் கூட்டமே! உங்களுக்கு அறிவே இல்லையா?
நீங்க எம்புட்டு மைனஸ் குத்தினாலும் சூடான இடுகையில பதிவு வந்தா சூடா இருக்கும் என்று!
போங்கடா நீங்களும் உங்கட பேதலித்த புத்தியும்!!

வருண் said...
Best Blogger Tips

நிரூபன்:

சம்மந்தம்மே இல்லாத உண்மைகள் பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்கிறீங்கனு தெரியவில்லை.

UNMAIKAL இதுபோல் பின்னூட்டங்கள் இடுவதை அவங்க மட்டுறுத்தாமல் விட்டதுக்கும், நீங்க இப்போ செய்வதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை.

இதுபோல் பின்னூட்டங்கள் எப்படி உங்க வாதத்தை பலப்படுத்தும்னு எனக்கு விளங்கவில்லை!

என்னவோ நல்லாயிருங்க! :)

வருண் said...
Best Blogger Tips

அப்புறம் இதை நான் சொன்னதுக்காக என்னையும் மதவாதியாக்கீடாதீங்க! :)))

Anonymous said...
Best Blogger Tips

என்னத்த சொல்ல, மதவாதம் உலகம் முழுவதும் வெவ்வேறு பரிமாணங்களில் துள்ளுகின்றது .. அதுவே அதன் தலையில் மண்வாரிப் போட்டு அடக்கம் செய்யப்பட்டுவிடும் என்பது எனதுக் கணிப்பு !!!

Anonymous said...
Best Blogger Tips

சகோ.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...
Best Blogger Tips

texlords@gmail.com

உங்கள் மின் அஞ்சல் முகவரியை இந்த முகவரி அனுப்ப வேண்டுகின்றேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails