Tuesday, December 27, 2011

இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா?

ஒரு பகிரங்க விவாத மேடை!
அன்பிற்கினிய உறவுகளே, பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதங்களையும்,தாம் விரும்பிய மொழியினையும் பின்பற்றுவதற்கான பூரண உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுய நிர்ணய உரிமை பற்றிய கோட்பாடு விளக்கம் கூறுகின்றது.மனித மனங்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவனது விருப்புக்களும், வெறுப்புக்களும் அடிப்படையில் வேறுபட்டுக் கொள்ளும். உலகில் இன்று தாழ்த்தப்பட்ட இனமாக இஸ்லாம் சொந்தங்கள் தம்மைத் தாமே கருதுகின்றார்களா என்று ஓர் வினாவினை முன் வைக்கையில் அதற்கான விடை உங்கள் மனதிலிருந்து எப்படி வந்து கொள்ளும் என்பதனை அனுபவ உதராணக் குறிப்புக்களினூடாகப் பார்ப்போமா?
உலகில் இஸ்லாம் மக்கள் தம்மைத் தாமே தாழ்வாக நினைத்து வாழ்கின்றார்களா? அல்லது பிற மதத்தவர், ஏனைய நாட்டு மக்களோடு ஒப்பிடும் போது தம்மை பிறருடனான நெருங்கிய தொடர்புகளிலிருந்து வேறுபடுத்தி மதத்தின் அடிப்படையில் இனங் காணப்படுவதனையா இஸ்லாமியச் சொந்தங்கள் விரும்புகின்றார்கள்?உதாரணமாக உலகில் அதிகளவான சர்ச்சைகளுக்கு ஆளாகின்ற இனமாக இஸ்லாமிய இனம் உள்ளது. இந்துக்களோ அல்லது உலகில் உள்ள ஏனைய மத மக்களோ தம் மதத்தினை இழுவுபடுத்தி, சிலர் கொச்சை செய்யும் போது அவ் விடயங்களினை ஊதிப் பருப்பித்து சர்ச்சையினை அதிகரித்து அனுதாபம் தேடுவது என்பது குறைவு.

நான் இங்கே ஏன் அனுதாபம் தேடுதல் என்றோர் வார்த்தையினைக் கையாள்கிறேன் என்றால், வலையுலகிலும் சரி, வெளி உலகிலும் சரி இஸ்லாமியச் சொந்தங்களின் அடி மனதில் தம்மைப் பற்றிய ஓர் தாழ்வு மனப்பான்மை இருப்பதால் தான் பிறர் பார்வையில் அவர்கள் மதத்தின் மூலம் அனுதாபம் தேடுவோர்களாக காட்சிப்படுத்தப் படுகின்றார்கள்.கேலி செய்யப்படுகின்றார்கள். உதாரணமாக தாய்லாந்திலும் ஏனைய உலக நாடுகளிலும் இந்துக் கடவுள்கள், மற்றும் கிறிஸ்தவ மத சின்னங்கள் பொறித்த உள்ளாடைகள் விற்பனைக்காக வந்த போது ஒரு சில மதச் சார்பு அமைப்புக்கள் கண்டன அறிக்கையினை விட்டு விட்டு மறந்து விட்டார்கள். காலப் போக்கில் அவ்வாறான உள்ளாடைகளை, அல்லது மதச் சின்னங்களை இழிவு செய்யும் நிலையினை இச் சம்பவத்தோடு தொடர்புடைய சமூக அமைப்புக்களும் நிறுத்தி விட்டன.

உலகில் இன்று உள்ள இனங்களினை அடிப்படையாகக் கொண்டு ஓர் எளிய உதாரணத்தின் அடிப்படையில் நோக்கும் போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தினை பிறர் கேலி செய்து விட்டார்கள் என்று கருதி ஒன்று திரண்டு ஓரணியில் தம் கருத்துக்களை வலுப்படுத்திக் கூப்பாடு போடுவதோ அல்லது பிறர் பார்வையில் அனுதாபம் தேடும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோ இல்லை. அதே போன்று இந்தியாவினை மையமாக கொண்ட ஹிந்துத்துவாத கட்சியினரைத் தவிர ஏனையோர் இந்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை வைத்து அனுதாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவதும் இல்லை. ஆனால் எம் அன்பிற்குரிய இஸ்லாமியச் சொந்தங்கள் மாத்திரம் காலம் தோறும் உலகெங்கும் பல சர்ச்சைகளிற்கு ஆளாகின்றார்கள். இது ஏன்? 

இனி வலைப் பதிவுகள் பற்றிப் பார்ப்போம். வலைப் பதிவில் நாம் எம் மன உணர்வுகளையும்,எங்களின் அன்றாட வாழ்வில் இடம் பெறும் சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் பிரதான காரத்தினால் தானே எழுத வந்துள்ளோம். உணர்வுகளை மதிக்கத் தெரியா விடினும், மிதிக்கக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. அப்படியாயின் என்றைக்காவது ஒரு நாள் இந்துக்கள் தொடர்பான சோதிடப் பதிவுகளை பதிவர்கள் எழுதும் போதும் அல்லது ஆன்மீகப் பதிவுகளைப் பதிவர்கள் எழுதும் போதும் இந்துக்கள் எல்லோரும் ஓரணியில் சென்று ஆதரவுக் கரங் கொடுத்து அப் பதிவிற்கும் அதிகளவான ஓட்டுக்கள் குத்தி பதிவினைப் பிரபல்யமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்களா? கிறிஸ்தவ மதம் தொடர்பான பதிவுகள் வரும் போது யாராவது ஒருவர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களா?

ஆனால் இஸ்லாமியச் சொந்தங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள்? அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பதாலா இவ்வாறு செயற்படுகின்றார்கள்?வலையுலகில் இஸ்லாமியச் சொந்தங்கள் எல்லோரும் ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படுவதாக கூறி ஓரணியில் திரண்டுள்ளார்கள். இந்த வலையுலகத்திலும் சரி, வெளி உலகிலும் சரி இந்துக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு தம் கருத்துக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஓரணியில் நின்று ஓட்டுக்கள் போட்டு, கருத்துக்கள் போட்டு தம்மைத் தமிழர் என்ற உணர்விலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்களா? ஆனால் எம் அன்பிற்குரிய இஸ்லாமியச் சொந்தங்கள் மட்டும் தம்மைப் பிறரிடமிருந்து தரந் தாழ்த்தி வேறுபடுத்திக் காட்டுகிறார்களே! ஏன்?

ஓர் சிறிய கருத்தாடல்களைக் கூட, விஷயம் பூதாகரமாக பெருக்க முன்பதாக கலந்துரையாடித் தீர்ப்பதற்கு வழிகள் பல இருக்கையில் தம் மதத்தின் மீது சேறு பூசுகிறார்கள் என்று ஓர் அணியாகப் பொங்கியெழுந்து பிறருக்கும் தம்மைப் பற்றிப் பதிவுகள் எழுதிட சந்தர்ப்பம் வழங்கி, இஸ்லாத்தை இந்துக்கள் அவமதித்து விட்டார்கள் என்று கூப்பாடு போட்டு ஏனைய உறவுகளையும் தம் பக்கம் திரட்டி தாம் பதிவர்களிலிருந்து வேறுபட்ட இஸ்லாம் சொந்தங்கள் என ஏன் காட்டிக் கொள்ள முனைகின்றார்கள்? இதற்கான காரணம் என்ன? இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் தமிழர்களோடு ஒட்டி வாழ ஆசை இல்லையா?  எம் அன்பிற்குரிய சகோதர்கள் மாத்திரம் தம்மைத் தாமே இஸ்லாமியர்கள் எனப் பிரித்துக் காட்டுவது ஏன்?

முகமதியர்கள் - முகமதியர்களின் பதிவுகளுக்கு மாத்திரம் கூட்டாக ஆதரவு வழங்கி தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தலாம் என எண்ணி ஓர் குடையின் கீழ் பிரிவினையாக நிற்கும் செயற்பாடுகள் இடம் பெறுவது ஏன்? தம் மதத்தின் பெயரால் எம் அன்புச் சொந்தங்கள் தாழ்த்தப்படுகின்றார்கள் என அடி மனதில் எண்ணிக் கொள்வதாலா? சிறிய கருத்து மோதல்கள் இடம் பெறுகையிலும் ஓர் மதத்திற்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே கிளம்பியிருப்பதாக எண்ணி ஓரணியில் தமது சொந்தங்களைத் திரட்டி பதிவுலகில் தாம் அனைவரும் ஓர் குடை என்று பிரித்துக் காட்டும் பாரபட்ச நிலை எதனால்? ஏன் இவ்வாறு எம் சகோதரர்கள் நினைக்கின்றார்கள்? ஈழத்திற்கு எதிராக, திமுக, அதிமுக கட்சி அரசியலுக்கு எதிராகப் பலர் பதிவுகள் எழுதும் போது ஒட்டு மொத்த நபர்களும் போய் தம் ஆதரவினை வெளிப்படுத்துகின்றார்களா? அல்லது எதிர்ப்பினைக் காட்டுகின்றார்களா?
இன்று வலையில் ஒரு சில சொந்தங்கள் இந்துக்கள் தொடர்பாக ஆன்மீகப் பதிவுகளை எழுதுகின்றார்கள். சில சொந்தங்கள் கிறிஸ்தவர்கள் தொடர்பான பதிவுகளை எழுதுகின்றார்கள். ஆனால் அவர்களின் பின்னே பல பதிவர்கள் சென்று ஓரணியாகத் திரண்டு தாம் அனைவரும் குறிப்பிட்ட மதத்தவர்கள் தான். ஆகவே எம் மதத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் உங்கள் பின்னே நிற்போம் என பிரிவினை வாதம் வெளிப்படுத்தும் நோக்கில் நிற்கிறார்களா? ஓர் சிறிய விடயத்தினையும், அல்லது தனி நபர் ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராகவோ அல்லது மாற்றுக் கருத்தினையோ முன் வைக்கும் போது ஒட்டு மொத்த இஸ்லாமியச் சொந்தங்களையும் அணி திரட்டி கருத்துச் சுதந்திரத்தினை முடக்கும் நோக்கில் இஸ்லாமியச் சொந்தங்களை அவமதித்து விட்டதாக ஏன் எமது உறவுகள் மாத்திரம் நினைத்துப் போர்க் கொடி தூக்க வேண்டும்?

இஸ்லாமியச் சொந்தங்கள் தம்மைத் தமிழர்கள் அல்லாது இஸ்லாமிய உறவுகள் என்று அழைக்கப்படுவதனையா விரும்புகின்றார்கள்? அல்லது தாம் தமிழர்களிலிருந்தும் பிரிந்த வேறோர் இனம் என்பதனைக் காட்டிக் கொள்ளவா இவ்வாறு ஒன்று திரண்டு மதம் தொடர்பான கருத்துக்கள் வரும் போது ஓரணியில் திரண்டு எதிர்ப்பலைகளை வீசுகின்றார்கள்? தமிழர்கள் எனும் பொதுப் பெயரினுள் ஏனைய பதிவுலகச் சொந்தங்கள் போன்று இவர்களுக்கும் சக உறவுகளோடு பழக வேண்டும் என்று ஆசை இல்லையா? ஆவல் இல்லையா? தம்மைத் தாமே தரந் தாழ்த்தி எண்ணுவதால் தானா எம் சொந்தங்கள் இவ்வாறு தம்மை பிற பதிவர்களிலிருந்து பிரித்து நோக்குகின்றார்கள்? இந்த வினாக்களுக்கான விடைகள் உங்கள் கை வசம் இருக்கும் சமயத்தில் விவாத மேடையில் நீங்களும் களமிறங்கி சொற் போர் புரியலாம். வாருங்கள்! 

இப் பதிவானது யாரையும் தனி மனித தாக்குதல் செய்யும் நோக்கில் எழுதப்படவில்லை. பதிவிற்கு கருத்துரைகளை எழுதும் அன்புச் சொந்தங்கள் தயவு செய்து தங்களின் கருத்துக்களைப் பதிவினை முழுமையாகப் படித்து பதிவின் திசை மாறா வண்ணம் எழுதுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். பதிவிற்குத் தொடர்பில்லாத விடயங்களை, ஆதாரங்களை இங்கே எழுதுவதைத் தயவு செய்து தவிர்க்கவும். இப் பதிவிற்கு எதிர்ப் பதிவு, உள் குத்து பதிவு எழுதுவதனை விட, உங்கள் மனதில் உறுதியிருந்தால், உங்கள் கருத்துக்கள் ஆரோக்கியமானவை என நீங்கள் கருதினால் இங்கேயே உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இப் பதிவிற்கான சரியான விவாதத்தினை முன் வைக்காது எதிர்ப் பதிவுகளை எழுதுவோர், உள் குத்து பதிவுகள் எழுதுவோர் அனுதாபம் மூலம் தம் உணர்வுகளைத் தேடுவோராக கணிக்கப்படுவார்கள். 


வலைப் பதிவுகளூடாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பதிவர்களின் மற்றுமோர் புது முயற்சி இது. உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ள; உங்கள் உள்ளங்களுக்குள் புதிய சில மொழிச் சொல்லாடல்களை அறிமுகப்படுத்திட இந்தப் பதிவர்கள் கரங் கோர்த்துள்ளார்கள். இது பற்றி நீங்களும் அறிய வேண்டும் என ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

154 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

டைட்டில்லயே சொந்தம்னு போட்டு நெஞ்சை தொட்டுட்டீங்க

Unknown said...
Best Blogger Tips

மதங்கள் மனிதத்தை செம்மை படுத்தவே...தமிழன் என்று ஒரு குடையின் கீழ் யாவரும் ஒரே அணி என்பது என் கருத்து!

Unknown said...
Best Blogger Tips

உங்கள் கருத்தில் பிழையுள்ளது,எந்த இந்து பதிவர்களோ(ஜோதிட பதிவர்கள்,ஆன்மீக பதிவர்கள் தவிர்த்து)கிருஸ்துவ பதிவர்களோ!தன் மதத்தின் அடையாளங்களை வலையில் வைப்பதில்லை பெரும்பான்மையினர், பகுத்தறிவுவாதிகள்,ஆனால் இஸ்லாமிய சகோதரர்கள் இதை தவிர்ப்பதில்லை மற்றும் சில இஸ்லாமிய,இந்துத்துவ பதிவர்கள் மாறி மாறி தாக்கியும் கொச்சை படுத்தியும் எழுதுகிறார்கள்,இதனால் மற்றவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று அவர்களுடைய பதிவுக்கு சென்றாலும், படித்தாலும்,கமெண்ட் போடுவதில்லை,பாலோவராக இனைவதும் இல்லை,பொழுதுபோக்கிக்காகவும் தம்மை செம்மை படுத்திகொள்ளவும் இலவசமாக கூகுல் கொடுத்த கொடை இது! இது மத சண்டை போடும் களம் அல்ல.....கூகுல் நிறுவனர் ஒரு கிருஸ்துவர் அதில் வேலை செய்பவர்கள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்,அவர் கொடுத்தது இதில் சண்டையிடும் மேதாவிகள் தீவிர மதபற்றாளர்களும் தனியே தளம் தொடங்கி அடிச்சிக்குங்க....நாசமாபோங்க...
அதனால்தான் இஸ்லாமிய சகோதரர்கள் உங்களுக்கு தனியாக தெரிகிறார்....தனி குடையின் கீழ் இருப்பதாக தெரிகின்றனர் மேக்ஹிஸ்ட்ரி வலைதளம் எத்தனை பேருக்கு தெரியும்....இஸ்லாமிய சகோதரனால் நடத்தப்படும் வலைதளம் அரபு நாடுகளுக்கு செல்லும் நண்பர்களுக்கு..டிப்ஸ் தருவதும் அங்கே சென்றால் எப்படி நடக்கவேண்டும்...எந்த மொபைலை பயன்படுத்தினால் நல்லது,என தெளிவாக எழுதிவருகிறார் அவர் எந்த திரட்டியிலும் இனைக்கவி்ல்லை அப்துல்பாசித்,கலாஸி,இவர்களுடைய நண்பர்கள் பெரும்பாலும் இந்துக்களே...அனைவரையும் குறை சொல்லுவது ஏற்றுக்கொள்வது நிரூபன் என் நண்பன் என்பதால் இந்த கமெண்ட் இடுகிறேன் வேறுயாராவது இருந்தால்....ஓட்டை மட்டும் போட்டிட்டு போயிருப்பேன்.....

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

மதங்கிறது வீட்டுக்குள்ள மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. பாத்ரூமில் அம்மணமாக நிற்பது அவமானம் இல்லை

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

முற்றிலும் தவறான புரிதலான
இந்த பதிவு எனும் பழத்தில் அதைவிட பெரிய பிரிவினைவாத ஊசி.

சரி, அது போகட்டும்...

ஈழவயல்...
/// இங்கே பிரதேசவாதம் எனும் இராப் பாடலுக்கு சிறிதளவேனும் இடமில்லை எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இந் நன் நாளில் பகிர்ந்து கொள்கின்றோம். ஈழத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள்,மத்தியமலைநாடு, மற்றும் புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்களையும் ஏனைய இஸ்லாமியச் சொந்தங்கள் செறிந்து வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதிவர்களையும் இவ் அரிய முயற்சியில் அரவணைத்தும் நாம் செயற்படவிருக்கின்றோம் எனும் நற் சேதியினையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம். இணையத்தில் மட்டும் இந்த மொழிக் காப்புப் பண்ணியினை நாம் செய்து விட்டு நின்று விடப் போவதில்லை! ///

---எதற்கு இப்படி ஒரே மொழி பேசுபவர்களை 'தமிழர்கள்' என்றும் 'இஸ்லாமிய சொந்தங்கள்' என்றும் பிரிக்கிறீர்கள்..?

இந்த சொந்தங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ஈழவயலில்..?

ஈழவயல்...
"தமிழ்வயல்" என்றானால்... தமிழ்நாட்டு விவசாயிகளும் நாற்று நட முடியுமே..?

ஒரு மொழியை...
இனமாகவும் மதமாகவும் பிரதேசமாகவும் கலாச்சாரமாகவும் மாற்றியது யார்..?

////வயலில் முதன் முதலாக நாற்று நடப்பட்டுள்ளது; அறுவடை பெருக வாழ்த்துக்கள். களைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்...////
---இங்கே 'களைகள்' என்று சுட்டப்படுவோர் யார்..?

puthiyavanam said...
Best Blogger Tips

இஸ்லாத்திற்கு முன் மதம் இனம் பாகுபாடு இல்லை குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் நான் தமிழன் மலையாளி போன்று பயன்படுத்துவான். இஸ்லாத்தை பற்றி அறிய குர்ஆன் தமிழாக்கம் படித்தல் இஸ்லாம் கொள்கை செயல்பாடு தெரியம் தகவலுக்கு 9940838051

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

///மதங்கிறது வீட்டுக்குள்ள மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. பாத்ரூமில் அம்மணமாக நிற்பது அவமானம் இல்லை///

இதுவரை இப்படி ஒரு நச்சுப்பின்னூட்டத்தை படித்தது இல்லை.

முன்பெல்லாம் நாட்டுக்குள்... ஊருக்குள்... தெருவிற்குள்... என்ற நாத்திக அடக்குமுறை இப்போது எடுத்த விஸ்வரூபம் பாரீர்..!

தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறியை பேணுவோர், 'நிர்வாணிகள்' என்றும் அவர்கள் பாத்ரூமை விட்டு அவர்களின் வீட்டுக்குள்ளேயே கூட வரக்கூடாது என்று சொல்வது... பாஸிசம், பார்ப்பணியம் இவற்றைவிட படுமோசம். அடப்பாவி..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

"ஒரே மொழி-ஒரே இனம்-ஒரே மதம்-ஒரே பிரதேசம்" என்போர்... ஈழப்போர் விதவைகளுக்கு தீர்வு சொல்லியோரை, அவதூறு செய்து பழித்து பதிவிடும் முன், கேள்வி கேட்டோரை "தாழ்வுமனப்பான்மையா..?" என்று விஷயத்தை இங்கே மக்களிடம் திரிப்பதை விடுத்து... "தம் ஈழத்தமிழ் இனத்தி(?)லிருந்து" ஒரே ஒரு விதவை திருமணம் செய்துகாட்டினால்... அவர்களின் பொருப்புர்ணவு குறித்த நமது எண்ணங்கள் சத்தியமாக மாறும்..!

தருமி said...
Best Blogger Tips

//...தம்மை பிற பதிவர்களிலிருந்து பிரித்து நோக்குகின்றார்கள்?//

உங்களின் பல கேள்விகள் இஸ்லாமியரல்லாத பல பதிவர்களின் மனத்தில் உள்ள கேள்விகள் தான். ஆனால் அக்கேள்விகளை அவர்களால் கேட்க முடியாது; நீங்கள் கேட்டு விட்டீர்கள்.

வந்திருக்கும் சில இஸ்லாமியப் பதிவர்களின் பதிலில் புரிவது: அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள் - உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் பேசுவதெல்லாம் out of portions தான்!

கோவி சொன்னதைத் திசை மாற்றி //தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறியை பேணுவோர், 'நிர்வாணிகள்' என்றும் அவர்கள் பாத்ரூமை விட்டு அவர்களின் வீட்டுக்குள்ளேயே கூட வரக்கூடாது என்று சொல்வது... பாஸிசம், பார்ப்பணியம் இவற்றைவிட படுமோசம். அடப்பாவி..!// இப்படி ஒரு பதிவர் பதில் சொல்வதே வேடிக்கை மட்டுமல்ல; வேதனையும் கூட.

இஸ்லாமியப் பதிவர்கள் இது போன்ற கேள்விகளால் மாறி விடுவார்கள் என்பதில் எனக்கு சுத்தமான நம்பிக்கையேதுமில்லை.

Mathuran said...
Best Blogger Tips

சகோ ஆஷிக்..

முட்டாள்தனமாக ஏன் விவாதத்தை திசை திருப்புகிறீர்கள். ஒன்றில் மதச்சாயம் பூசுகிறீர்கள் இல்லாவிட்டால் வேறு பாதையில் திசை திருப்புகிறீர்கள். இங்கு காரணமில்லாமல் எதற்காக ஈழவயலை இழுத்தீர்கள். இப்போது வேலையில் நிற்கிறேன். வந்து உங்களுக்கு சரியான விளக்கத்தை தருகிறேன்.

ஆனால் நீங்கள் அறிவுபூர்வமாக கதைத்துவிட்டதாக நினக்கவேண்டாம்.

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

Aashiq... I will give ur reply by evening... Varun

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

உங்கள் மீது அமைதி நிலவட்டும்
அன்பின் சகோதரர் நிரூபன்,
உங்கள் பதிவிற்கு ஒற்றை வரியில் பின்னூட்டமிடுவது என்றால் இந்த வார்த்தைகளே போதும்.
ஹா ஹா ஹா ஹா (அடுத்த முறை கொஞ்சம் யோசித்து நன்றாக முயற்சி செய்யுங்கள் நிரூபன்) {பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று சொல்லிருப்பேன். ஆனால் பாருங்கள் நீங்கள் ஈழ தமிழன் இல்லையா. ஆங்கிலத்தில் சொன்னால் சினம் கொள்வீர்கள். அதான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.}

உங்களின் இந்த பதிவிற்கான அடிப்படைக் காரணி முஹம்மத் ஆஷிக் (அதாங்க சிட்டிசன் ஆப் வேர்ல்ட்) ஈழம் குறித்து , போர் விதவைகள் குறித்த தீர்வுகளை சொன்னது தான். அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் பாசையில் சொன்னால் நீங்கள் //'''இப் பதிவிற்கான சரியான விவாதத்தினை முன் வைக்காது எதிர்ப் பதிவுகளை எழுதுவோர், உள் குத்து பதிவுகள் எழுதுவோர் அனுதாபம் மூலம் தம் உணர்வுகளைத் தேடுவோராக கணிக்கப்படுவார்கள். '' // தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருக்கிறீர்களே நிரூபன். எனவே வந்து அங்கே உங்களின் பதிலை தெரிவிக்காமல் உள்குத்து பதிவுகளில் ஆதரவு தெரிவித்து பதிவு போடுவதும் வேறு பதிவு போடுவதும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிற செயலாகும்.

கபிலன் said...
Best Blogger Tips

இந்தக் கேள்விகளுக்கு பதிலே வராது......எத்தனை மழுப்பல்கள் வரும்னு மட்டும் பாருங்க...இதையே நான் எழுதி இருந்தேன்னா...ஆர்.எஸ்.எஸ். காரன், வி எச் பி காரன்னு குத்தி இருப்பாங்க : )

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@ "பதில் சொல்கிறேன்" என்று சொல்லும் சகோஸ்...
மிக்க மகிழ்ச்சி..!

ஆனால், நீங்கள் என்னுடைய
~இந்த முதலாவது கேள்வியிலிருந்து ~ பதில்சொல்ல ஆரம்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! உன் மீது சிவபெருமான் + ஜேசுகிறிஸ்து ஆகியோரின் கருணை நிலவட்டும்!

( ஆக்சுவலி நான் இரண்டு மதத்தில் இருக்கிறேன்! அதனால் தான் இப்படி! )

நல்ல பதிவு! நல்ல கேள்விகள்!

சிவன் + ஜேசு ஆகியோர் நாடினால் அடுத்த கமெண்டில் சந்திப்போம்!

( ஹி ஹி ஹி ஹி என்ன சிரிப்பு சிரிப்பா வருதா? நான் சும்மா சொன்னதுக்கே, உங்களுக்கு சிரிப்பு வருதுன்னா, இப்படியெல்லாம் நிஜமாவே சொல்லிக்கொண்டு திரிபவர்களைப் பார்க்கும் போது, எவ்வளவு சிரிப்பு வரும்? )

K said...
Best Blogger Tips

மச்சி, எனக்கு சுத்திவளைச்சு பேசத் தெரியாது! அல்லது பூசி மெழுகி பேசவும் தெரியாது! எல்லாமே நேரடியாகத்தான் சொல்லத் தெரியும்! எதுக்கு உண்மைகளை மறைக்க வேண்டும்?

மச்சி, எனக்கு அமெரிக்காவை மிகவும் பிடிக்கும், இங்கிலாந்தை இன்னும் இன்னும் பிடிக்கும்! ஃபிரான்ஸை சொல்லவே வேண்டாம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

ஐரோப்பாவுடனும், அமெரிக்கவுடனும் ஆசியாவும் இணைந்து செயல்பட்டு - உலகம் அனைத்துமே ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்று நினைப்பவன் நான்! இப்போது உலகம் ஒரு குடையின் கீழ் தான் போய்க்கொண்டு இருக்கிறது!

நாம் ஐரோப்பாவில் வாழ்கிறோம்! எம்மால் இந்த நாடுகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை! எங்கள் மொழியையும் பண்பாட்டையும் பேணியவாறே அவர்களுடன் இணைந்துள்ளோம்!

ஹி ஹி ஹி ஹி ஆனால், உலகம் ஒருகுடையின் கீழ் வருவதற்கு ஒரு குறூப் மிகவும் இடைஞ்சலாக உள்ளது! அந்தக் குறூப்பைத்தான் இப்போது அமெரிக்காவும் + இங்கிலாந்தும் + ஃபிரான்ஸும் துரத்தி துரத்தி அடிக்கின்றன!

அவர்கள் உலகில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள்!

suvanappiriyan said...
Best Blogger Tips

நிரூபன்!

//அல்லது தாம் தமிழர்களிலிருந்தும் பிரிந்த வேறோர் இனம் என்பதனைக் காட்டிக் கொள்ளவா//

என்னதான் ஒருவர் அடையாளங்களை மாற்றிக் கொண்டாலும் ஒருவரின் இனம் என்பது எக்காலத்திலும் அழியப் போவதில்லை. நான் ஆரியன் இல்லை என்றோ அல்லது நான் திராவிடன் இல்லை என்றோ துண்டைப் போட்டு தாண்டினாலும் இன அடையாளம் என்றுமே அழியப்போவதில்லை.:-)) அவனது மார்க்கம் இந்துத்வமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும், கிறித்தவமாக இருந்தாலும் மொழி அடிப்படையில் தமிழன் இன அடிப்படையில் அவன் திராவிடன். இன்று வரை தமிழகத்தில் பல மார்க்கங்களைப் பின்பற்றினாலும் அனைத்து மக்களும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் என்ற உறவுகளை சொல்லிக் கொண்டும் அன்பாக வாழ்ந்தே வருகின்றனர்.

பிரச்னை எங்கு வரும் என்றால் ஒரே இனம் ஒரே மொழி என்பதால் நான் இந்துக்களின் கலாசாரத்தை சுவீகரிப்பதும், இந்துக்கள் இஸ்லாமிய கலாசாரத்தை சுவீகரிப்பதும் நடக்கும் போதுதான். இங்கு நாம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்கிறோம். ஏக இறைவனை வணங்கும் நான் எனது இந்து நண்பனை மகிழ்விப்பதற்காக அவர் கூட கோவிலுக்கு சென்று முருகனையும் பிள்ளையாரையும் வணங்கினால் அந்த நண்பரையும் ஏமாற்றுகிறேன். இறைவனுக்கும் மாறு செய்கிறேன்.

இதை இஸ்லாம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. எந்த காலத்திலும் மார்க்க விடயங்களில் சமரசம் செய்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. அதே நேரம் சக தோழர்களை வெறுக்கவும் சொல்லவில்லை.

'மனிதரகளே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.'
-குர்ஆன் 4:1

இந்த வசனத்தின் மூலம் நிரூபனும் நானும் சகோதரர்கள் ஆகிறோம். இவ்வாறு இருக்க எனக்கு மாறறு நம்பிக்கை உடையவர்மேல் வெறுப்பு எங்கிருந்து வரும்?

இலங்கையைப் பொருத்த வரை அங்கு இந்து தமிழனும், இஸ்லாமிய தமிழனும் பிரிந்து கிடக்கின்றனர். அதற்கு காரணம் விடுதலை புலிகள் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டதும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததும், தொழுது கொண்டிருந்த முஸலிம்களை நூற்றுக் கணக்கில் கொன்று போட்டதும்.

எனவே இந்த பிரிவினையை அங்குள்ள அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்கிறது. இதறகு இஸ்லாத்தை குறை சொல்ல முடியாது.

அடுத்து குழுமமாக செயல்படுவது பற்றி.... ஒருவருக்கு ஆபாச தளங்களில் குழுமமாக இருக்க பிடிக்கும். ஒருவருக்கு அரசியல் சார்ந்து குழுமமாக செயல்பட பிடிக்கும். ஒரு சிலருக்கு மார்க்கம் சார்ந்து குழுமமாக இருப்பது பிடிக்கும். உங்கள் நாற்று தளத்திலும் சிலர் குழுமமாக இருந்து பதிவை படிக்கிறார்களோ இல்லையோ 'வடை, ரைட்டு, ஓட்டு போட்டுட்டேன்,....' என்று 50 , 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு பதிவிலும் வருகிறது. இதை யாரும் குறை சொல்லுவதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அது அவர்களின் ரசனை என்று சென்று விடுகிறோம். இது போல் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?

//தமிழர்கள் எனும் பொதுப் பெயரினுள் ஏனைய பதிவுலகச் சொந்தங்கள் போன்று இவர்களுக்கும் சக உறவுகளோடு பழக வேண்டும் என்று ஆசை இல்லையா? ஆவல் இல்லையா?//

கண்டிப்பாக இருக்கிறது. அது இஸ்லாத்தை பாதிக்காமலும் இருக்க வேண்டும்.

K said...
Best Blogger Tips

ஒரு அல்ப விஷயத்துக்கே, எமது நாற்றை விட்டு ஓடியதைப் பார்த்தோம் தானே! இவர்களுக்கு ஏனைய இனங்களுடன் இணைந்து செயல்பட தெரியாது! அல்லது ஏனைய இனங்களுடன் உறவுகொள்ளவும் தெரியாது! பொதுவான உலக ஓட்டத்துடனும் இணைந்து செயல்பட தெரியாது!

காரணம் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல! மதம் என்கிற ஹெரோயினை தம் உடலிலும் உள்ளத்திலும் செலுத்தியிருப்பவர்கள்! இவர்களால் நிச்சயமாக உலகத்தோடு ஒத்திசைய முடியாது!

பாம்பில் இருக்கும் ஒரே பலம் அதனது விஷப் பல் மட்டுமே! அதனால் தான் அதனைப் பார்த்து நாம் பயந்து தொலைக்க வேண்டியுள்ளது! அந்தப் பல்லைப் பிடுங்கிவிட்டால், பாம்பின் கதை முடிந்துவிடும்!

அதுபோலத்தான் சிலருக்கு பெற்றோலியம் இயற்கையாக வாய்த்திருக்கிறது! அதை வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள்! அதனைப் பிடுங்கிக்கொண்டால், அவ்வளவுதான் அவர்களின் கதை முடிந்தது!

இதைத்தான் அமெரிக்கா செய்கிறது!

எனது விருப்பமெல்லாம் உலகம் ஒன்றுபட வேண்டும் என்பதே!

K said...
Best Blogger Tips

மச்சி, இவர்களை உலகம் நன்றாகவே ஒதுக்குகிறது என்று இவர்களுக்கு நன்கு தெரியும்! ஏனைய இனத்தவர்கள் யாருமே இவர்களை மதிப்பதும் இல்லை! அதுவும் இவர்களுக்கு நன்கு தெரியும்! உலக அரங்கில் இவர்களுக்கு மரியாதையே இல்லை!

எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் தான்! இவர்கள் தங்கள் மதத்திலே தொங்கிக்கொண்டு, ஏனைய இனங்களுடன் ஒட்ட மறுப்பதே!

இப்படியானவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ரொம்ப ரொம்ப அதிகம்!

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
////~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

முற்றிலும் தவறான புரிதலான
இந்த பதிவு எனும் பழத்தில் அதைவிட பெரிய பிரிவினைவாத ஊசி.

சரி, அது போகட்டும்...

ஈழவயல்...
/// இங்கே பிரதேசவாதம் எனும் இராப் பாடலுக்கு சிறிதளவேனும் இடமில்லை எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இந் நன் நாளில் பகிர்ந்து கொள்கின்றோம். ஈழத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள்,மத்தியமலைநாடு, மற்றும் புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்களையும் ஏனைய இஸ்லாமியச் சொந்தங்கள் செறிந்து வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதிவர்களையும் இவ் அரிய முயற்சியில் அரவணைத்தும் நாம் செயற்படவிருக்கின்றோம் எனும் நற் சேதியினையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம். இணையத்தில் மட்டும் இந்த மொழிக் காப்புப் பண்ணியினை நாம் செய்து விட்டு நின்று விடப் போவதில்லை! ///

---எதற்கு இப்படி ஒரே மொழி பேசுபவர்களை 'தமிழர்கள்' என்றும் 'இஸ்லாமிய சொந்தங்கள்' என்றும் பிரிக்கிறீர்கள்..?

இந்த சொந்தங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ஈழவயலில்..?

ஈழவயல்...
"தமிழ்வயல்" என்றானால்... தமிழ்நாட்டு விவசாயிகளும் நாற்று நட முடியுமே..?

ஒரு மொழியை...
இனமாகவும் மதமாகவும் பிரதேசமாகவும் கலாச்சாரமாகவும் மாற்றியது யார்..?

////வயலில் முதன் முதலாக நாற்று நடப்பட்டுள்ளது; அறுவடை பெருக வாழ்த்துக்கள். களைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்...////
---இங்கே 'களைகள்' என்று சுட்டப்படுவோர் யார்..////

வணக்கம் நண்பரே உங்கள் பிரச்சனைக்கு ஏன் ஈழவயலை இழுக்கின்றீர்கள்?

K said...
Best Blogger Tips

மச்சி, “ எதுக்கு முருகன் ரெண்டு பொண்டாட்டி வைச்சிருக்காரு?” என்று 4 மாதங்களுக்கு முன்னர் பதிவர் எழுதினார்! நிரூ உனக்கு இது தெரியுமா?

துஷி உங்களுக்குத் தெரியுமா?
கந்து உங்களுக்குத் தெரியுமா?
மது உங்களுக்குத் தெரியுமா?
காட்டான் அண்ணை உங்களுக்குத் தெரியுமா?

ஏனைய நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா?

ஹி ஹி ஹி ஹி எங்களில் எவருக்குமே தெரியாது! அல்லது நாங்கள் கூட்டமாகப் போய், பதிவு போட்டவனிடம் சண்டை போடுவதும் இல்லை! மைனஸ் ஓட்டு போடுவதும் இல்லை!

ஒரு பதிவரிடம் இருந்து முருகனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை! கடவுள் தானே நம்மளைக் காப்பாற்ற வேண்டும்! நாம எதுக்கு அவரைக் காப்பாற்ற வேண்டும்?

சப்போஸ், நாமதான் கடவுளைக் காப்பாற்றணும்னா, அப்புறம் நாம கடவுள் ஆகிடலாமே! ஹி ஹி ஹி !!

K said...
Best Blogger Tips

மச்சி, இங்கு ஃபிரான்ஸில், முக்காடு போடுவதற்கு தடை!

ஒரு நாட்டில் வாழும் போது, அந்த நாட்டுச் சட்டங்களை மதிக்க வேண்டாமோ? அந்த நாட்டுச் சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை என்றால், பிறகு எதுக்கு அந்த நாட்டில் வாழ வேண்டும்? கிளம்பிப்போய், தங்கள் கூட்டத்தோடு கூட்டமாக வாழ வேண்டியதுதானே!

ஆனால், இங்கு வேண்டுமென்றே சட்டத்தை அவமதித்து, முகத்தை மூடிக்கொண்டு திரிவார்கள்! 60 வயசுக் கிழவியும் தான்!

யோவ், நான் தெரியாமல் தான் கேக்குறேன்! ஒரு 18 வயசு பெண்ணைப் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டு, கையைக் காலைப் புடிச்சு இழுத்துடுவோம்னு சொன்னா, அது நியாயம்! ஓகே! அவங்களை மூடித்தான் வைக்கணும்!

60 வயசுக் கெழவிய எதுக்கையா மூடி வைக்கிறீக? நாம என்ன கெழவியையுமா ரேப் பண்ணிடுவோம்? எங்களுகெல்லாம் ரசனையே இல்லையா?

இதெல்லாம் ஓவர் கொடுமை சரவணா!

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறியை பேணுவோர், 'நிர்வாணிகள்' என்றும் அவர்கள் பாத்ரூமை விட்டு அவர்களின் வீட்டுக்குள்ளேயே கூட வரக்கூடாது என்று சொல்வது... பாஸிசம், பார்ப்பணியம் இவற்றைவிட படுமோசம். அடப்பாவி..!//

நிர்வாணமாக நிற்க விரும்ப பாத்ரூம் தான் சரியான இடம், எல்லோரும் தேவையின் காரணமாக அதைத்தான் (குளிக்கும் போது) செய்கிறோம், நீங்க அப்படியே வீட்டுக்குள்ளும் தெருவுக்குள்ளும் வர உரிமை வேண்டும் என்பது சிரிப்பை வரவழைக்கிறது. பஜனை கோஷ்டிகள் உங்க வீட்டைக் கடந்து போது ஆகா என்று ரசிப்பீர்களா ? பாங்கு ஒலிப்பதை பிறர் கேட்டு ரசிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லவும்

K said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி ஒரு காமெடி சொல்கிறேன் கேளுங்கள்!

சிலர் சொல்வார்கள்! உலகம் விரைவில் அழியப்போகுதாம்! அப்போது கடவுளின் பக்கம் நிற்பவர்கள் காப்பாற்றப்படுவார்களாம்! அதனால் கடவுளை வணங்கோ வணங்கென்று வணங்கட்டாம்!

நான் சொல்கிறேன்! விரைவில் உலகில் சில நாடுகள் அழிக்கப்படப் போகின்றன! அப்போது கடவுளின் + மதத்தின் மீது தொங்கிக்கொண்டு நிற்பவர்கள் அழிக்கப்படுவார்கள்! ( மத வெறியர்கள்! )

மதத்தைவிட்டு வெளியே வந்தவர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//இதுவரை இப்படி ஒரு நச்சுப்பின்னூட்டத்தை படித்தது இல்லை.//

நான் மதம் என்று பொதுவாகத்தான் சொன்னேன், அதில் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் நான் கொண்டுவரவில்லை, தவிர பதிவு இஸ்லாத் தொடர்புடையது என்றாலும் மதம் சார்ந்த என்ற நிலையில் அதனை பொதுவாக மத உணர்ச்சியைச் சாடுதல் என்ற அளவில் தான் புரிந்து கொண்டுள்ளேன், நீங்கள் பிற மதங்களை மதிப்பவர் என்றால் நீங்கள் உங்கள் மதத்தை மார்கெட் செய்வதன் தேவை என்ன என்று விளக்கிவிட்டு பிறகு என்னைச் சாடவும்.

பலர் வசிக்கும் ஒரு தெருவில் ஒருவன் 'என் பொண்டாட்டி பத்தினி' என்று போர்டு மாட்டி வைத்தால் அதைப் பார்க்கிறவர்களின் மன நிலை மற்றும் எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும் ?

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

திரும்பவும் சொல்கிறேன்
"மதங்கிறது மலம் கழிக்கப் பயன்படும் தனி அறை அல்லது தனிப்பட்ட பொதுக்கழிப்பறை போன்றது அங்கு நிர்வானமாக உட்கார்ந்து கழிக்கும் உரிமை எவராலும் மறுக்கப்படாது. அந்த அறையையை தெருவுக்கு கொண்டு வந்தாலோ, அந்த அறை தவிர்த்து பிற இடங்களில் கழித்தாலோ பிறர் விமர்சனம் செய்வார்கள், தூற்றுவார்கள், மற்றும் எதிர்பார்கள்"

K said...
Best Blogger Tips

மச்சி, சந்துரு பதிவு போட்டபோது, அவரது பதிவின் லிங்கை கொண்டு வந்து நாற்றிலே போட்டு, நான் கண்டனம் செய்தேன்! ஏனைய நண்பர்களும் கண்டித்தார்கள்!

மேலும் அப்பதிவை நீக்கும் படி தமிழ்மணத்துக்கு மடலும் அனுப்பினேன்! இதெல்லாம் யாராவது சொல்லியா நாம் செய்தோம்? நமக்கு சந்துரு எழுதியது பிழை என்று தென்பட்டது! அதனால் போட்டோம்!

எமது அன்பையும் + ஆதரவையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லைப் போலும்! எனக்கு ஆமினா நாற்றை விட்டுப் போனது பிடிக்கவே இல்லை! நாற்றிலே மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர் ஆமினா!

நாங்கள் கில்மா போடுவதுண்டுதான்! செக்ஸியாக பேசுவதுண்டுதான்! ஆனால் எல்லாமே எமக்குள் மட்டும்தான்! ஆமினாவிடம் கேளுங்கள், எப்போதாவது நாம் அவருடன் தவறாகப் பேசியிருப்போமா என்று! அவருடன் மிகவும் கண்ணியமாகவே நடந்தோம்! அன்பாகப் பழகினோம்!

நான் முன்னறிவித்தல் இல்லாமல் கில்மா போட்ட போது, நண்பர்கள் ஒரு கருத்தை முன் வைத்தார்கள்! இனிமேல் முன்னறிவித்தல் கொடுத்து, 18 + போட்டுத்தான் கில்மா போட வேண்டும் என்று! அதனை ஏற்றுக்கொண்டோம்!

சகோதரிகள் ஆமினா + யாழினி ஆகியோர் ஆன் லைனில் இருப்பது தெரிந்தால், நாம் கில்மா பற்றி வாயே திறப்பதில்லை! யாராவது ஏதாவது கேட்டால் கூட, சகோதரிகள் சைன் அவுட் பண்ணிவிட்டுப் போகட்டும் பின்னாடி பேசுவோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்!

அந்தளவுக்கு ஒரு நல்ல புரிந்துணர்வும் அன்பும் எமக்குள் இருந்தது! இதற்கு ஆமினாதான் சாட்சி!

மேலும், பதிவுலகில் மோசமான பதிவராக வர்ணிக்கப்படும் ஐடியாமணியாகிய நான், அல்லது கில்மா விஷயங்களை தயக்கம் இல்லாமல் எழுதும் நான், எப்போதாவது அந்த சகோதரிகளுடன் தவறாக ஒரு வார்த்தை பேசியிருப்போமா?

இதற்கு அந்த சகோதரிகளும், அவர்களது மனச்சாட்சியுமே சாட்சி!

நிலைமை இப்படி இருக்க, கேவலம் ஒரு மதப்பிரச்சனைக்காக, நாற்றைவிட்டே போய்விட்டார் ஆமினா! இது ஒரு முக்கியமான செய்தியினை எங்களுக்குச் சொல்கிறது! அதாவது நாம் என்னதான் அவர்களுடன் சகோதரர்கள் என்றும், சொந்தங்கள் என்றும் உரிமையோடு பழகினாலும் கூட, அவர்கள் மதம் என்கிற அல்ப பிரச்சனைக்காக எம்மை விட்டு ஓடிவிடுவார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டோம்!

ஆகவே, இஸ்லாமியர்களுடன் பழகி உறவு கொள்வது சாத்தியம் இல்லை என்று இப்போது எமக்குப் புரிகிறது! இப்பதிவில் நிரூபன், “ அன்பானவர்களே, சொந்தங்களே, பந்தங்களே” என்று எழுதியிருப்பதெல்லாம் சும்மா வெறும் வார்த்தைகள்! அது அடி மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல!

நான் மறுபடியும் சொல்கிறேன்! எனக்குப் பொய் சொல்லத்தெரியாது! அல்லது மூடிமறைக்கத் தெரியாது!

உண்மை என்னவென்றால், நாம் ஒரு கிறீஸ்தவனோடு, தாராளமாக மனம் விட்டுப் பழகலாம்! மனதார நேசிக்கலாம்! ஆனால் ஒரு இஸ்லாமியனோடு அது சாத்தியமே இல்லை!

எல்லோரும் போய் உங்க உங்க வேலையப் பாருங்கப்பா!

குல்பியானந்தா நாடினால் மீண்டும் சந்திப்போம்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

மேலும் சில அபாயகரமான திரித்தல்களிலும் நிரூபன் ஈடுபட்டிருக்கிறார்.

முஸ்லிம்கள் தம்முடைய மார்க்க அடையாளங்களை வேண்டுமென்றே யாராவது அவமானப்படுத்தினால் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் எங்கே அய்யா தாழ்வு மனப்பான்மை வந்தது? ஒற்றுமையாக இருப்பது தாழ்வு மனப்பான்மையா? அப்படி என்றால் முல்லைபெரியாறு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருப்பதை என்னவென்று சொல்வீர்கள் நிரூபன்?????

மேலும் இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம். அதனால் தான் இந்து , கிறிஸ்தவ , சீக்கிய , பெளத்த மதங்கள் எல்லாம் நாத்திகர்களை கண்டு வெருண்டோடுகையில் இஸ்லாம் மட்டுமே ஆணித்தரமாக நாத்திகத்திற்கு எதிர் வாதங்களை வைக்கிறது. அதனால் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது இன்னும் அதிக ஈர்ப்பை கொள்கிறர்கள. வேண்டுமானால் தமிழகத்தின் நாத்திக போலி பகுத்தறிவுவாதிகள் இஸ்லாமியர்களோடு செய்த நேரடி விவாதத்தை இந்த சுட்டியில் சென்று காணலாம். முஸ்லிம்கள் ஏன் இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்பை கொள்கிறோம் என்றும் அறிந்து கொள்ளலாம். ஒன்றும் தெரியாத சில உதவாக்கரைகள் நேர் முரணான இருவரின் போட்டோக்களை போட்டு இருவரும் ஒன்று தான் என்று தம் அறிவை பறை சாற்றிக் கொள்ளலாம்.
இறைவன் இருக்கின்றானா? <a href="http://onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/>குர்ஆன் இறை வேதமா?</a>

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள்
http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/

இறைவன் இருக்கின்றானா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/

குர்ஆன் இறை வேதமா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது இன்னும் அதிக ஈர்ப்பை கொள்கிறர்கள. வேண்டுமானால் தமிழகத்தின் நாத்திக போலி பகுத்தறிவுவாதிகள் இஸ்லாமியர்களோடு செய்த நேரடி விவாதத்தை இந்த சுட்டியில் சென்று காணலாம்//

எனக்குத் தெரிந்து நாத்திகம் பேசும் வீரமணி வகையறாதான் இஸ்லாமியர்களை மதம் சார்ந்து விமர்சிப்பது இல்லை. வீரமணி வகையறா போலிப் பகுத்தறிவு வாதியா, அல்லது பகுத்தறிவு வாதியா ? பகுத்தறிவு வாதி என்றால் அனைத்தையும் சாட வேண்டியது தானே, பின் எதற்கு பொருத்தமற்ற உறவு.

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுத கதையை சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் நான் படித்திருக்கிறேன். நீங்கள் படித்திருக்கிறீர்களா? இந்த வார்த்தைகளோடு சேர்த்து பாருங்கள். விளக்கமாக புரியும். //இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் தமிழர்களோடு ஒட்டி வாழ ஆசை இல்லையா? எம் அன்பிற்குரிய சகோதர்கள் மாத்திரம் தம்மைத் தாமே இஸ்லாமியர்கள் எனப் பிரித்துக் காட்டுவது ஏன்?// ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முஸ்லிம்களை அழித்த போது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஈழ தமிழர்கள், அதன் ஆதரவாளர்களும் இந்துத்துவாவை எதிர்த்தார்கள். ஏன் தெரியுமா? தமக்கும் பார்ப்பனீயம் எதிரி என்பதால். அதற்கு மனித நேயம் என்று பெயர் வைத்து தமக்கு தாமே ஈழ ஆதரவாளர்கள் பட்டங்களை சூட்டி மகிழ்ந்தும் கொண்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் தமிழ் பேரினவாதிகள் மூலம் தாக்குதலுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளான போது இந்த மனிதநேயவாதிகள் மெளனித்து விட்டார்கள். ஏனெனில் அப்போது தவறிழைத்தவர்கள் தமிழர்கள். தவறிழைத்தவர்களுக்கு எந்த ஒரு தண்டனையையும் வாயளவில் கூட கொடுக்க முன்வரவில்லை இந்த உத்தமர்கள். அவர்கள் தமது இனம் என்பதால் வாய் மூடி மெளனம். இன்றும் தமது தரப்பு தவறு குறித்து வாய் திறக்க கூடாது என்று சொல்லுபவர்கள் எல்லாம் பதிவுலகில் வலம் வரத்தானே செய்கின்றனர்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

பொதுவாகவே அரைக்குடம் தலும்பத்தான் செய்யும். என்ன செய்வது விதியை நொந்து கொண்டே பதிலளிக்க வேண்டியது தான். //எனக்குத் தெரிந்து நாத்திகம் பேசும் வீரமணி வகையறாதான் இஸ்லாமியர்களை மதம் சார்ந்து விமர்சிப்பது இல்லை. வீரமணி வகையறா போலிப் பகுத்தறிவு வாதியா, அல்லது பகுத்தறிவு வாதியா ? பகுத்தறிவு வாதி என்றால் அனைத்தையும் சாட வேண்டியது தானே, பின் எதற்கு பொருத்தமற்ற உறவு.//
இந்த நாத்திக -முஸ்லிம்கள் விவாத பின்னணியே வீரமணி வகையறாக்கள் இஸ்லாத்தை நோக்கி வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படைகளை வைத்து தான். வீரமணி வகையறாக்கள் இஸ்லாத்தை நோக்கி குற்றச்சாட்டுகள் வைத்தவுடன் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய , ஜைன , பெளத்த மதங்களை போலல்லாமல் தக்க எதிர்வாதங்களை வைக்கும் திராணியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை இந்த விவாதத்தின் மூலமும் அறியலாம்.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் .

உங்களை சிவனும் ,முருகனும் ,பிள்ளையாரும் காப்பாற்றுவாராக ;)

Anonymous said...
Best Blogger Tips

விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு.. ஆனால் அந்த உரிமையைதம்மோடு மட்டுப்படுத்தனும்.

அடுத்தவர்கள் மீதோ, அடுத்தவர்களுக்கு எரிச்சல் படுத்தும் விதமாகவோ,இடைஞ்சல் பண்ணும் விதமாகவோ மதத்தை வைத்து அசிங்கம் செய்யக்கூடாது..

Anonymous said...
Best Blogger Tips

நைஜீரியாவிலே இரண்டு இடங்களில் கிறிஸ்மஸ் நிகழ்வுகளிலே தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிறிஸ்தவர்களை இஸ்லாம் மத வெறியர்கள் சென்று தாக்கி உள்ளார்கள். இது தான் இவர்கள் மார்க்கமா?

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//தக்க எதிர்வாதங்களை வைக்கும் திராணியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்//

புடிச்ச மொசலுக்கு மூனே கால் என்பதில் உறுதியாக இருப்பது தான் தக்க எதிர்வாதமோ, செங்கொடி என்று ஒருவர் எழுதுகிறார், அவருடன் யாரும் கருத்தியல் ரீதியாக மல்லுக்கட்டியது போல் தெரியவில்லை, 'வா பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே விவாதிப்போம்' என்பதை அவரும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//நைஜீரியாவிலே இரண்டு இடங்களில் கிறிஸ்மஸ் நிகழ்வுகளிலே தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிறிஸ்தவர்களை இஸ்லாம் மத வெறியர்கள் சென்று தாக்கி உள்ளார்கள். இது தான் இவர்கள் மார்க்கமா?//

குரானில் குண்டு வீசுவதற்கு எதிராக வசனம் இருக்கு, குரான் குண்டு வீசச் சொல்லவில்லை. என்பார்கள்
:)

குண்டு வச்சவனைக் கேட்டால் குரான் தான் காஃபிர்களை கொல்லச் சொல்லி ஆணையிட்டுள்ளது என்பான்

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

முஸ்லிம்களை ஒட்டுமொத்த உலகமுமே அழிக்கும் என ஒரு மேதாவி கருத்து தெரிவித்திருக்கிறார். பாவம் இவரை போன்ற (சாரி இவரை விட அறிவில் பன்மடங்கு சிறந்த எத்தனை எத்தனையோ ) பல்வேறு நபர்கள் முயன்றும் நடக்காத காரியம் அது. உலகில் தமிழனை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டுமென்று உலகின் அனைத்து நாடுகளும் (இந்தியா உட்பட) முடிவு செய்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் சொல்லி கொத்துக் குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் வீசினார்கள் என்று ஒருவன் இங்கே கருத்து சொன்னால் அவனை எப்படி அரை லூசு / பைத்தியக்காரன் / முழு லூசு என்று ஒதுக்கி தள்ளுவோமோ அதைப் போன்றே மேற்சொன்ன நபரையும் என்னுடைய பீச்சாங்கையால் புறந்தள்ளுகிறேன். பாவம் மனம் நலம் பாதிக்கபபட்டவர்கள். அவர்கள் மேற்சொன்ன நபரைப் போன்று ஏதாவது புலம்பிக் கொண்டே இருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும்.

Anonymous said...
Best Blogger Tips

வலையுலகிலும் சரி, வெளி உலகிலும் சரி இஸ்லாமியச் சொந்தங்களின் அடி மனதில் தம்மைப் பற்றிய ஓர் தாழ்வு மனப்பான்மை இருப்பதால் தான் பிறர் பார்வையில் அவர்கள் மதத்தின் மூலம் அனுதாபம் தேடுவோர்களாக காட்சிப்படுத்தப் படுகின்றார்கள்// இல்லைப்பா,

தம் மதம் தான் உலகிலே சிறந்தது என்பதில் கூட அவர்களுக்கே டவுட்டு! அது தான் எப்ப பார்த்தாலும் நான் ஒரு இஸ்லாமியன் எனது மார்க்கம் இஸ்லாம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பிதற்றுவதோடு , உலகில இருக்கிற ஏனைய மதங்களுடன் சென்று 'என்மதம் தான் சிறந்தது, உன் மதம் மட்டமானது' என்று வெட்டி தர்க்கம் புரிவது ..


உதாரணத்துக்கு உங்க பின்னூட்டத்திலே சம்மந்தமில்லாமல் வந்து ஒருவர் வெட்டி தர்க்கம் புரியுறார் பாருங்க ..


////இஸ்லாத்தை நோக்கி குற்றச்சாட்டுகள் வைத்தவுடன் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய , ஜைன , பெளத்த மதங்களை போலல்லாமல் தக்க எதிர்வாதங்களை வைக்கும் திராணியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை இந்த விவாதத்தின் மூலமும் அறியலாம்.////

suvanappiriyan said...
Best Blogger Tips

டாக்டர்(?) ஐடியா மணி!

//மச்சி, இவர்களை உலகம் நன்றாகவே ஒதுக்குகிறது என்று இவர்களுக்கு நன்கு தெரியும்! ஏனைய இனத்தவர்கள் யாருமே இவர்களை மதிப்பதும் இல்லை! அதுவும் இவர்களுக்கு நன்கு தெரியும்! உலக அரங்கில் இவர்களுக்கு மரியாதையே இல்லை!//

எப்படி.... உங்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காமல் இன்று வரை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறார்களே அது போலவா? இந்து மதத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டு சூத்திரர்களை மதிக்காமல் இருக்கிறார்களே அது போலவா? உங்கள் சொந்த மதத்தில் உங்களுக்கு என்ன மரியாதை என்பதை சொல்லி விட்டு பிறகு இஸ்லாத்துக்கு வரவும்.

//அதுபோலத்தான் சிலருக்கு பெற்றோலியம் இயற்கையாக வாய்த்திருக்கிறது! அதை வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள்! அதனைப் பிடுங்கிக்கொண்டால், அவ்வளவுதான் அவர்களின் கதை முடிந்தது!

இதைத்தான் அமெரிக்கா செய்கிறது!//

ஹா..ஹா.. பெட்ரோல் தீர்ந்தாலும் குர்ஆனும் நபி மொழிகளும் இருக்கும் வரை இஸ்லாம் இன்னும் வீறு கொண்டு எழும். பெட்ரோல் பணம் இருந்தாலும் நிதானம் தவறாது இஸ்லாமிய வழியில் நடைபோடும் சவுதியை பார்த்து பாடம் படித்து கொள்ளவும். அதே பெட்ரோலை வைத்து ஆட்டம் போட்ட எகிப்திய அதிபர், டுனீஷிய அதிபர், லிபிய அதிபர், ஈராக் அதிபர் போன்றோரின் கடைசி காலங்களை நான் சொல்ல வேண்டியதில்லை. உலகம் அறியும்.

மேலும் நீங்கள குறிப்பிடும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய பெயரை சொல்லி அரசியல் நடத்த வேண்டும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனவே தான் மற்ற எந்த நாடுகளை விடவும் இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை இந்த நாடுகளில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@ கழிப்பறையோடு மார்கத்தை நிறுத்திக்கொள்ளச்சொல்லும் பாஸிஸ வெறிபிடித்த மிஸ்டர்.கோவி

Freedom of religion in India is a fundamental right guaranteed by the country's constitution. India is a secular state by law. Every citizen of India has a right to practice and promote their religion peacefully.

கழிப்பறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாத்திகத்தை பிரச்சாரம் பண்ணுவாரா... மிஸ்டர்.கோவி..?

Anonymous said...
Best Blogger Tips

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...இந்த சொந்தங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ஈழவயலில்..?///
இதுக்குள் சம்மந்தமே இல்லாமல் எதுக்கு ஈழ வயலை இழுக்கிறீர்கள்?

அதை தானே மேலே சொல்லியிருக்கோம் ..'பிரதேசவாதத்துக்கு மட்டும் இல்ல ,மதவாதத்துக்கும் அங்கே இடம் இல்லை..'

இப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க.. ஈழ வயலில் மத பிரச்சாரக்காரர்களுக்கு இடம் கொடுக்கலாம் என்றா?

K said...
Best Blogger Tips

@பி.ஏ.ஷேக் தாவூத்

பாவம் மனம் நலம் பாதிக்கபபட்டவர்கள். அவர்கள் மேற்சொன்ன நபரைப் போன்று ஏதாவது புலம்பிக் கொண்டே இருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும்.://///

ஹி ஹி ஹி ஹி பயப்படாதீங்க நானா, உங்களை அமெரிக்கா ஒண்ணும் பண்ணாது! நீங்கள் பயந்து போயிருப்பது, உங்கள் பின்னூட்டதிலேயே தெரிகிறது!

இஸ்லாத்தின் அழிவை, பார்த்து ரசிக்க உங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆயுள் தேவைப்படும்! உங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆயுள் கூட வேண்டும் என்று உங்க அல்லாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்!

இஸ்லாம் அழியத்தான் போகிறது! இஸ்லாத்தின் பிடியில் இருந்து மக்கள் விடுவிக்கப்படத்தான் போகிறார்கள்!

ஹி ஹி ஹி ஹி நாங்கள் இதையெல்லாம் ரொம்ப ஜாலியாகவே செய்துகொண்டிருக்கிறோம்! நீங்க தான் டென்சன் ஆகிக்கொண்டிருப்பீங்க!

இனிமேல் பொறுத்திருந்து பாருங்க, வலையுலகில் உங்கள் மீதான தாக்குதலை!

ஆமா, சாருக்கு எத்தனை பொண்டாட்டீஸ்? ஹி ஹி ஹி ஹி ச்சும்மா கேட்டேன்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

///பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதங்களையும்,தாம் விரும்பிய மொழியினையும் பின்பற்றுவதற்கான பூரண உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுய நிர்ணய உரிமை பற்றிய கோட்பாடு விளக்கம் கூறுகின்றது.///---பின்பற்ற மட்டுமா உரிமை உண்டு மிஸ்டர்.நிரூபன்...? பின்பற்ற மட்டுமா உரிமை உண்டு மிஸ்டர்.நிரூபன்...?


///Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance.///---உண்மையை மறைக்கவோ திரிக்கவோ வேண்டாம் நிரூபன்..! முழுசா படிச்சு மொழிபெயருங்க.

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//தம்மைத் தாமே தரந் தாழ்த்தி எண்ணுவதால் தானா எம் சொந்தங்கள் இவ்வாறு தம்மை பிற பதிவர்களிலிருந்து பிரித்து நோக்குகின்றார்கள்? //

911 க்கு பிறகு இஸ்லாம் பற்றிய பிற மதத்தினர் பார்வை இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியதால் இஸ்லாமியர்கள் தாங்கள் இறை அன்பர்கள் என்று பிறருக்கு உணர்த்த பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்களா ?

அல்லது அவர்கள் எப்போதுமே (911 க்கு முன்பே) அப்படித்தான் இருந்து பிறர் தான் கவனிக்காமல் விட்டு தற்போது கூர்ந்து கவனிப்பதால் பிறருக்கு புதிதாக தெரிகிறதா ? என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று நிச்சயமாக இஸ்லாமியர்களுக்குள் 911 க்கு பிறகு தான் வகாபிகளின் கை ஓங்கி இருக்கிறது. இஸ்லாமின் ஒரு பிரிவினர் நடத்தும் கந்துரிவிழாக்களில் / மசூதி வழிபாடுகளில் கூட குரானில் சொல்லப்படாத ஒன்று என்று கூறி அங்கு பிரச்சனைகள் செய்துவருகிறார்கள்.

Anonymous said...
Best Blogger Tips

முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...ஈழவயல்...
"தமிழ்வயல்" என்றானால்... தமிழ்நாட்டு விவசாயிகளும் நாற்று நட முடியுமே..? ///

இதை தான் சொல்வதா அரைவேக்காட்டு தனமான புரிதல் என்று?

ஒரு தடவைக்கு இரு தடவை இதை வாசியுங்கள். ஏதாவது புரிகிறதா பார்ப்போம்.
////காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்குண்டு மெல்ல மெல்ல அழிவடைந்துவரும் எங்கள் மண்ணின் பெருமைகளையும், ஈழத்து கலை கலாச்சார, மொழி, பண்பாட்டு அம்சங்களையும், இன்னபிற ஈழம் சம்மந்தமான விடயங்களையும் எமது வருங்கால சந்ததியினரிடத்து கொண்டுசேர்க்கும் முகமாக சில நண்பர்கள் இணைந்து ஈழவயல் என்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார்கள்..
இது ஈழத்து சிறுகதை, நாட்டார் பாடல், ஈழத்து புனைகதை இலக்கியம், ஈழத்து உரை நடை, ஈழத்து கவிதை, (ஈழத்து முத்தமிழ்) ஆகியவற்றின் ஆய்வுகளை உள்ளடகியதாகவும், ஈழத்து மொழி, கலை கலாச்சா பண்பாட்டு விழுமியங்களின் ஆவணத் தொகுப்பாகவும், எமது பழைய ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் களமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.///

(ஈழம்- தமிழ்நாடு)
இரண்டு தரப்புக்கு கலவரம் மூட்டி விட்டால் தான் உங்களுக்கு தூக்கம் வரும் போல ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

////இப்பதிவில் நிரூபன், “ அன்பானவர்களே, சொந்தங்களே, பந்தங்களே” என்று எழுதியிருப்பதெல்லாம் சும்மா வெறும் வார்த்தைகள்! அது அடி மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல!////

----ஓகே..!ஓகே..!ஓகே..!

இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே...!

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//Freedom of religion in India is a fundamental right guaranteed by the country's constitution. India is a secular state by law. Every citizen of India has a right to practice and promote their religion peacefully.

கழிப்பறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாத்திகத்தை பிரச்சாரம் பண்ணுவாரா... மிஸ்டர்.கோவி..?//

அடிப்படை உரிமையில் ஒருவன் எந்த மதத்தையும் பின்பற்ற வழி இருக்கிறது, ஆனால் இந்தியா இஸ்லாமிய நாடக இல்லமல் இருப்பதால் இஸ்லாமில் இருந்து நீங்கள் பிற மதத்திற்கு மாறும் போது பாத்வாக்கள் வழங்கப்படுவதில்லை, இதை இஸ்லாமிய நாடுகள் செய்வது இல்லை.

மதங்கள் கழிப்பறையின் நீட்சியாக பொதுக்கழிப்பறை போன்று செயல்படும் போது நாத்திகனும் அங்கே சிறுநீர் கழிக்க வருகிறான் என்று நினைக்கிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...////வயலில் முதன் முதலாக நாற்று நடப்பட்டுள்ளது; அறுவடை பெருக வாழ்த்துக்கள். களைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்...////
---இங்கே 'களைகள்' என்று சுட்டப்படுவோர் யார்..?///

ஹாஹா உங்களுக்கு அதில் என்ன கவலை?

ஈழத்தை பொருத்தவரை 'களைகள்' என்றால் ஈழ தமிழர்களுக்கு மட்டுமில்ல உலக தமிழர்களுக்கே அதன் அர்த்தம் புரியும் ...

கிடக்கிற தொப்பியை எல்லாம் தூக்கி உங்க தலையில் பொருத்தி பாருங்கள் தப்பில்லை.. ஆனால் பொது இடங்களில் வந்து வெளிக்காட்டி உங்களை நீங்களே அசிங்கபடுத்தாதீர்கள்..

Anonymous said...
Best Blogger Tips

கோவி.கண்ணன் said...

மதங்கிறது வீட்டுக்குள்ள மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. பாத்ரூமில் அம்மணமாக நிற்பது அவமானம் இல்லை///

நிச்சயமாக, நம் செயல்கள் இன்னொருவனுக்கு முகம் சுழிக்கும் விதமாகவோ ,இடைஞ்சல் செய்யும் விதமாகவோ இருக்க கூடாது. மதம் என்னும் சாக்கடைக்குள் தாம் புரள்வது போதாது என்று அந்த நாத்தத்துடன் தெரு தெருவாக அலைந்தால் இவர்கள் கூட மிருகங்கள் மட்டும் தான் ஒன்றாக வாழ முடியும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@ மிஸ்டர்.கந்தசாமி அண்ட் கோ

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் என்னத்தை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்...

கேள்வி-1

கேள்வி-2

@மிஸ்டர்.கோவி,
உங்கள் தரம் தாழ்கிறது. அசிங்கம் எல்லையை தாண்டுகிறது.

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//@மிஸ்டர்.கோவி,
உங்கள் தரம் தாழ்கிறது. அசிங்கம் எல்லையை தாண்டுகிறது.// இது திசைத்திருப்பல், கூப்பாடு, நான் தனிப்பட்ட மனிதர்கள் யாரையும் இழிவு படுத்தவில்லை, மதம் என்பது கட்டுமானம் என்ற அளவில் அதை (பொதுக்)கழிப்பறையுடன் ஒப்பிடுவதில் தவறு இல்லை, இன்பேக்ட் கழிப்பறைகள் ஒரு மனிதனின் உடல் அழுத்ததைக் குறைக்க உதவுகிறது, மதம் இல்லாமல் கூட ஒரு மனிதனால் வாழமுடியும் கழிப்பறை இல்லாமல் வாழ்வது கடினமே. மறு இன்பேக்ட் பொதுக்கழிபறைகள் அனைவருக்கும் பொதுவானது, பயனானது 'நீ இந்த மதத்துக்காரனா வெளியே போ' என்று சொல்லாது அனைவரின் அழுக்குளையும் ஏற்றுக் கொண்டு தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளும் தன்னலமற்ற ஒரு புனிதமான இடம்

Anonymous said...
Best Blogger Tips

சுவனப்பிரியன் said.. ஏக இறைவனை வணங்கும் நான் எனது இந்து நண்பனை மகிழ்விப்பதற்காக அவர் கூட கோவிலுக்கு சென்று முருகனையும் பிள்ளையாரையும் வணங்கினால் அந்த நண்பரையும் ஏமாற்றுகிறேன். இறைவனுக்கும் மாறு செய்கிறேன்.

இதை இஸ்லாம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.////

மதங்களுக்கான/ வழிபாட்டு தெய்வங்களுக்கான சமரசத்தை கூட மறுக்கும் மதம் எவ்வாறு மனிதனை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறீர்கள்?

ஒரு ஹிந்து தேவாலயத்துக்கு சென்று பார்த்துள்ளேன் . ஒரு கிறிஸ்தவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை பார்த்துள்ளேன் . ஒரு பவுத்தன் தேவாலயத்துக்கும் கோவிலுக்கும் செல்வதையும் பார்த்துள்ளேன்..

இதை இஸ்லாம் மட்டும் எதற்க்காக எதிர்க்கிறது? இந்த எதிர்ப்பால் தானே என்மதம் பெரிதா உன் மதம் பெரிதா என்ற வெட்டு குத்துகள் எல்லாம்!.

மதங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள மட்டும் மறுக்கிறீர்கள்?

Anonymous said...
Best Blogger Tips

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ கழிப்பறையோடு மார்கத்தை நிறுத்திக்கொள்ளச்சொல்லும் பாஸிஸ வெறிபிடித்த மிஸ்டர்.கோவி

Freedom of religion in India is a fundamental right guaranteed by the country's constitution. India is a secular state by law. Every citizen of India has a right to practice and promote their religion peacefully.

கழிப்பறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாத்திகத்தை பிரச்சாரம் பண்ணுவாரா... மிஸ்டர்.கோவி..?///

கழிப்பறையில் இருக்க வேண்டிய மதவெறி அதை தாண்டி ஊருக்குள் வரும் போது அந்த மத வெறி என்ற அசிங்கத்தை சுத்தம் செய்ய நாத்தீகம் வெளியில் வர தானே வேண்டும்..

ஆமா, நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறிய பின்பு தான இவ்வாறு புத்திசாலி தனமாக கதைக்க தொடங்கினீர்கள்?

Anonymous said...
Best Blogger Tips

பி.ஏ.ஷேக் தாவூத் said...

நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள்
http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/

இறைவன் இருக்கின்றானா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/

குர்ஆன் இறை வேதமா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama////

என்னப்பா நிரூபன் தூங்கிட்டிங்களா?

இங்க சைக்கிள் கேப்பில மதப்பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்களே!

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

அய்யயோ செங்கொடியா? பயமாக இருக்கிறது. நல்லா காமெடி தான் போங்கள். இந்த செங்கொடி என்னும் கலீலுர் ரஹ்மான் விவாதத்திற்கு வரேன் வரேன் என்று இரு வருடங்களாக ஏமாற்றியது எங்களுக்கு மறந்து விடவில்லை. மேலும் விவாதத்திற்கு வருகிறேன் என்று என்னிடமும் உறுதியளித்து பின்னர் சிவப்பு கம்பெனிக்காரர்கள் பேச்சை கேட்டு விவாதம் எல்லாம் இல்லை. நான் பாட்டுக்கு எழுதுவேன். நீங்க பாட்டுக்கு படிங்க என்று ஜகா வாங்கிய கதையும் மறக்கவில்லை. இருப்பினும் செங்கொடி டிரவுசரை முஹம்மத் இஹ்சாஸ் என்னும் இலங்கை பொடியன் டார் டாராக கிழித்து தொங்க விட்டிருப்பதை இந்த சுட்டியில் சென்று அறிந்து கொள்ளலாம். அவருடைய சுட்டி இதோ
http://ihsasonline.blogspot.com/

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

// நீங்க பாட்டுக்கு படிங்க என்று ஜகா வாங்கிய கதையும் மறக்கவில்லை. இருப்பினும் செங்கொடி டிரவுசரை முஹம்மத் இஹ்சாஸ்//

யாரு டவசர் கிழிந்தது என்று செங்கொடியை வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//இங்க சைக்கிள் கேப்பில மதப்பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்களே!//

:)
நாற்று வயல் ஆகியது கழி.....

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//கழிப்பறையில் இருக்க வேண்டிய மதவெறி அதை தாண்டி ஊருக்குள் வரும் போது அந்த மத வெறி என்ற அசிங்கத்தை சுத்தம் செய்ய நாத்தீகம் வெளியில் வர தானே வேண்டும்..//

அவரைப் பொறுத்த அளவில் (பொது வெளியில்) கத்தியை எடுப்பவனும் கத்தியை எடுக்க வேண்டாம் என்று சொல்பவனும் கொலைகாரன்

சசிகுமார் said...
Best Blogger Tips

ஏதோ காரசாரமா போய் கிட்டு இருக்கு...

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

நாம் பீச்சாங்கையால் சிலவற்றை ஒதுக்கி தள்ளினாலும் மலப்புழு (இங்கே யாரவது டாக்குட்டர் ஐடியா மணி என்று வாசித்தால் நான் பொறுப்பல்ல) மாதிரி நம் மேலேயே ஏற துடிக்கும் போது அதை நசுக்கி வைப்பதில் தவறில்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை ராசா. சிலரை மாதிரி தினம் ஒரு விபச்சாரியிடம் செல்லாமல், அப்படி செல்வதை தனிமனித சுதந்திரம் என்று திரிக்காமல் கண்ணியமான முறையில் கல்யாணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

கண்ணில் கோளாறு இருந்தால் வாசன் ஐ கேரில் கொண்டு போய் சரிபண்ண வாய்ப்பிருக்கு. வாசிப்பதில் கோளாறு இருந்தால் படிக்க வைத்து தெளிவு படுத்தி விடலாம். ஆனால் புரிதலில் கோளாறு இருந்தால் இப்படி தான் மனமுரண்டாக பேச சொல்லும்.
//யாரு டவசர் கிழிந்தது என்று செங்கொடியை வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்// ஒருபக்கம் மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் இப்படி தான் சொல்ல தோன்றும். ரெண்டு பக்கமும் படிச்சு தெளிவு பெறுங்க ராசா. மேலும் நேரடி விவாதத்திற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டு முஸ்லிம்களை நம்ப வைத்து பின்னர் நான் வரமாட்டேன் என்று யார் ஜகா வாங்கினார்கள் என்பது தெரியாது போலும் எவ்வளவு நாள் நடிப்பீர்கள்?
மச்சி நோட்ஸ் எடுத்துக்கோ அப்படியே கையில கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ (ஸ்நாக்ஸ் வெறும் வாயில் சாப்பிடுவதற்கு மட்டுமே. தனிமனித சுதந்திர காரர்கள் போல தண்ணியுடன் சாப்பிடுவதர்க்கல்ல.)
பப்பா பாண் பப்பா பாண்

http://www.ihsasonline.tk/

காட்டான் said...
Best Blogger Tips

மேலும் நீங்கள குறிப்பிடும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய பெயரை சொல்லி அரசியல் நடத்த வேண்டும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனவே தான் மற்ற எந்த நாடுகளை விடவும் இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை இந்த நாடுகளில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்.
December 27, 2011 1:28 PM
நண்பரே உண்மையிலேயே நீங்க எதோ ஒரு போதையில்தான் இதை எழுதி இருப்பீங்க.. இப்படி சொல்லித்தான் பிரச்சாரம் செய்கிறிகளா?

இருபது வருடமாக இங்க இருக்கும் எனக்கு இப்படி நீங்க எழுதியது சிரிப்பை வரவழைக்கின்றது.. இங்கிருக்கும் அரேபியர்கள் போலதான் எல்லா முஸ்லிமும் என்றால் கட்டாயம் எந்த ஒரு முஸ்லிமும் தான் சார்ந்த மதத்துக்காக வெக்கப்படுவான்.. களவு போதைபொருள் விற்பனை விபச்சாரத்தில் கொடிகட்டி பரப்பவர்களில் அதிகமானவர்கள் அவர்கள்தான்.. நீங்கள் சொல்வதை வைத்து இவர்கள் தான் முஸ்லிம்கள் என்று யாரவது நம்பினால் கட்டாயம் உங்கள் மீதான மதிப்பு குறையும். மார்கத்தை எழுத வேண்டும் என்பதற்காக உங்களை நிங்களே கேவலப்படுத்தாதிங்கோ...!!!

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

Anna Hazare is absconding soldier - says Congress.
அட நாங்களும் ஒருத்தரை ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருந்தோம். இங்க தான் இருக்குறாரா அந்த பரிணாமவாதி. ரொம்ப காலத்துக்கு முந்தி பரிணாமம், அறிவியல் (அரிசியல் , அரசியல்) னு சொல்லிக்கிட்டு இருந்த அவருக்கு, அறிவியலின் அடிப்படையில் என் சகோதரன் ஆஷிக் அஹமத் (அதாங்க எதிர்க்குரல். - இப்போ பரிணாமவாதிகளின் மரணக்குரலா மாறிப்போச்சு http://www.ethirkkural.com/p/blog-page_19.html
) மறுப்பு கொடுக்க கொடுக்க காணாமலே போயிட்டார். என்னடா இது "மதுரைக்கு" வந்த சோதனையா இதுன்னு சொல்லி ஓடிப்போயிட்டர்னு நினைத்தேன். ஆனாலும் பாருங்கள் அவ்வப்போது தலை காட்டுவார். அறிவியல் அடிப்படையில் தம்பி பதில் சொன்ன மறுநிமிடம் அறிவியல் அடிப்படையில் மறுக்காமல் திரும்பவும் விடு ஜூட் தான். இதில் இவர் ரிட்டயர்டு பேராசிரியராம். என்னடா இது அறிவியலுக்கு வந்த சோதனையா?

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//மச்சி நோட்ஸ் எடுத்துக்கோ அப்படியே கையில கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ//

உறவு கொண்டாடும் அளவுக்கு உங்களுடன் எனக்கு பழக்கம் இல்லை. மேலும் உங்களைப் போன்ற மதவாதிகளிடம் நான் பழக நினைப்பதும் இல்லை. மன்னிக்கவும்.

ஒருமையில் விழித்ததற்கு என் கடும் கண்டனங்கள், சிறுபிள்ளைத்தனம், உங்களைப் போன்றோர்களுடன் விவாதம் செய்வது நேர விரயமே

பி.ஏ.ஷேக் தாவூத் said...
Best Blogger Tips

அந்த பரிணாமவாதியை அப்படியே என் தம்பி ஆஷிக் அஹமதின் வலைப்பூவிற்கு உரிமையுடன் அழைக்கிறேன். அங்கே வந்து தங்கள் மேலான அறிவியல் வாதங்களை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன். தம்பியின் வலைப்பூ முகவரி
http://www.ethirkkural.com/p/blog-page_19.html
இது தான். கண்டிப்பாக அந்த பரிணாமவாதி வருவார் தம்பி என்று நான் என் தம்பிக்கு வாக்களித்திருக்கிறேன். வந்துருங்க சார்.

FARHAN said...
Best Blogger Tips

அண்ணே நிருபன் அண்ணன் வணக்கம்னே .....

சாட்டையடி கேள்விகள் வாழ்த்துக்கள் என்ன அருமையான விளக்கங்கள் என்ன பகுத்தறிவான கேள்விகள் . சபாஸ் உங்கள் பதிவுகள் முன்னயதை விட அதிகமாக மெருகேறியுள்ளது ஆமாம் பாஸ்

தனது தாயை இழிவாக யாரும் பேசினால் அவர்களை கண்டிக்க கண்டனங்களையோ குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கேள்விகளையோ பதிவுகளையோ போடக்கூடாது என்னும் அதி உன்னத தீர்ப்பினை வழங்கியதற்கு வாழ்த்துக்கள் அதை பற்றி பேசினால் மற்றவர்கள் ஏன் இதபற்றி பேசுகிறாய் ஏன் சும்மா அனுதாபம் தேடுகிறாய் என கேட்பார்கள் அகவே இதனை அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கின்றேன் .

நிருபன் அண்ணே உண்மையில் முஸ்லிம்கள் முட்டாள் பசங்க உலகதினோடு ஒன்று பட்டு வாழவே முடியாது ஆமாம் பாஸ் மற்ற மதத்தினர் தண்ணி அடிப்பது சாதரணமாக செய்கின்றனர் குறைந்த பட்சம் தமது மத கொள்கையில் படி வாழாமல் மற்றவர்களுடன் நட்பு பாராட்டும் முகமாக சரி அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்க தெரியாதவர்கள் .

தனது பாரம்பரிய பூர்வீக இடங்களை விட்டு துரத்தி அடிக்கும் போதும் அந்த அடக்குமுறையில் இருந்து விடுபட நமது சகோதரர்களுக்கு அதரவு தெரிவிக்க கூடாது அப்படி தெரிவ்த்தால் அனுதாபம் தேடுவதுபோல் ஆகும் என்ன நான் சொல்வது? (அண்ணே எனக்கொரு சின்ன சந்தேகம் இதேமுறையில் ஈழத்தில நடக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் குடுக்க முடியுமா முடியாத அதுவும் இல்லை அதுவும் ஆதபம் தேடுவது போலாகுமா சும்மா ஒரு டவுட்டுக்கு கேட்டேன் )

அண்ணே இன்னொன்னு தமது வாழ்க்கை நெறியாக கொண்ட மார்கத்தின் ஒருவரை பார்த்து இன்னொருவர் சொல்லும் முகமதினை ஒரு பிரபல திரட்டி கேலிசெய்ததும் இதனை கண்டிக்கும் விதமாக இசலமிய சகோதரர்கள் ஒன்றுகூடி அந்த அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எவ்வலு பெரிய தாழ்வு மனப்பான்மை .


அடுத்து நம் பாராட்ட போவது மனிதன் மற்ற சமூகதுட்டன் எவ்வாறு இருக்கவேண்டும் மனிதன் தான் சார்ந்த மதம் மற்றும் இனத்தினை தவிர்த்து மற்றைய இனம் மீது எந்த அளவு விஷம் கலந்த மனிக்கவும் தென் கலந்த வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டுகொண்டிருக்கும்
Powder Star - Dr. ஐடியாமணி
இஸ்லாமிய முகமன் கூறி அழைப்பதும் இறைவைன் நாடினால் எனும் வாசனைதினை இழிவாக பேசிய இவருக்கு யாரும் கண்டனம் தெரிவித்து யாரும் அனுதபம் தேடுவதயோ அல்லது தாழ்வு மனப்பான்மையால் பதிவுகள் போடுவதையோ வன்மையாக கண்டிக்கின்ர்ன்

மேற்குலகுகள் அராபிய நாடுகள் மீது அடக்குமுறைகளை பாவித்து போர்கள் புரிந்து பல போற்குர்ரங்களை எண்ணிலடங்காமல் செய்து மற்றும் செய்துகொண்டிருக்கும் மேற்குலக நாடுகளுக்கு அப்பாவி மக்கள் செத்தல் என்ன எக்கேடுகேட்டால் என்ன யாரும் இதபற்றி பேசக்கூடாது என இதற்கு பகிரங்கமாகவே அதரவு தெரிட்டதற்கு இவரை பாராட்டுகின்றேன் ( அண்ணே இதனை ஈழ விடயத்திலும் சிங்களத்திற்கு உங்கள் ஆதரவினை தெரிவிங்களேன் )


அண்ணே நிருபன் அண்ணே நீங்களும் ஒரு பட்சோந்தி என்பதி இந்த பதிவின் மூலம் தெள்ள தெளிவாக காட்டி விட்டீர்களே கோடான கோடி நன்றி அண்ணே

K said...
Best Blogger Tips

நாம் பீச்சாங்கையால் சிலவற்றை ஒதுக்கி தள்ளினாலும் மலப்புழு .//////

ஹி ஹி ஹி குர் ஆனில் நல்ல வார்த்தைகள் இல்லைப் போலும்! அப்புறம் நேற்றைக்கு அடித்த அடி இன்னமும் வலிக்குது போல!

K said...
Best Blogger Tips

நாம் பீச்சாங்கையால் சிலவற்றை ஒதுக்கி தள்ளினாலும் மலப்புழு (இங்கே யாரவது டாக்குட்டர் ஐடியா மணி என்று வாசித்தால் நான் பொறுப்பல்ல) மாதிரி நம் மேலேயே ஏற துடிக்கும் போது /////


ஹி ஹி ஹி உங்க மேல “ ஏறுவதற்கு” நீங்க என்ன ஹன்சிகாவா?

Yoga.S. said...
Best Blogger Tips

அனைவருக்கும் வணக்கம்!இந்த விவாதம் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு,இஸ்லாமியர்களின் "மத வெறி" பற்றி நான் அனுபவித்த ஒரு சிறு சம்பவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். நான் பிரான்சில் நீ.........ண்ட காலமாக வசிக்கிறேன்.ஆண்,பெண் இஸ்லாமிய நண்பர்கள் உண்டு.இப்போது நான் குடியிருக்கும் தொடர்மாடிக் குடியிருப்பில் மிக அதிகமாகப் பழகும் ஒரு இஸ்லாமியக் குடும்பம்.எனது மகளுடன் ஆறு ஆண்டுகளாக அந்தக் குடும்பத்தின் மகளும் கல்வி கற்கிறார்!வீட்டுக்கு வந்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்வதுடன்,இரவு உணவும் சாப்பிடுவார்!(பிட்டு,இடியப்பம்)எங்களுக்கும் விஷேட நாள்களில் உணவு வரும்.அன்னியோன்யமாகப் பழகினார்கள், அந்தக் குடும்பத் தலைவர்,தலைவி மற்றும் பிள்ளைகள்.இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குடும்பத் தலைவர் திடீர் மரணமானார்.கண்ணீர் விட்டு அழுதோம்.அவரின் ஜனாஸா நல்லடக்கத்துக்கு,நானும் என் பிள்ளைகளும் சென்றோம்.மசூதிக்கு சென்ற போது,எங்களை வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.(மசூதிப் பொறுப்பாளர்கள்)இதுவே ஓர் கிறிஸ்தவ தேவாலயத்தில் என்றால்?இதிலிருந்து தெரிவது என்ன?ஏதோ இவர்கள் மதம் தான் உலகிலேயே உயர்ந்தது என்பதா?எதனை மூடி முற்படுகிறார்கள்?பெண்களின் முகம் மட்டுமல்ல இவர்கள் மதமே மூடி மறைக்கப்பட வேண்டியதோ?உலகிலேயே புனிதமானவர்கள் இவர்கள் மட்டும்தானோ?பேரூந்தில்,தொடரூந்தில் பக்கத்தில் அமர்ந்தாலே????????????(விடுதலைப் புலிகள் ஏன் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற காரணத்தை தேடுங்கள்!பின்னர் குற்றம் யார் பக்கம் என்பது தெரிய வரும்.விதண்டாவாதம் வேண்டாம்)

K said...
Best Blogger Tips

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்./.....:::::///////

ஹா ஹா ஹா இந்தக் காமெடிக்குச் சிரித்து முடிக்கவே எங்களுக்கு 10 வருஷம் தேவைப்படும்!அவ்வ்வ்வ்வ்வ்!!
அப்புறம் மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறி மேற்கத்தைய கலாச்சாரத்துக்கு மாறிவிட்ட எத்தனையோ இஸ்லாமிய பெண்களை பார்த்திருக்கிறேன்!

இவர்கள் முக்காடு போடுவதில்லை! மாறாக மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிந்து தங்கள் மார்புகளை எல்லாம் வெளீயே காட்டுவார்கள்! அது இங்கு சர்வ சாதாரணம்!

ஐயோ ஐயோ , உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளுடன் எல்லாம் நாம் விவாதிக்க வேண்டியுள்ளதே!

அப்புறம் இன்ஸா அல்லாஹ் நாளைக்கு காசு தருகிறேன் என்று சொல்லி என்னுடைய கடையில் கடனுக்கு சிகரெட் கேட்கும் பெண்கள் ஏராளம்!

ஹி ஹி ஹி ஹி விரைவில் வீடியோவுடன் பதிவு போடுகிறேன்!

மேலே அந்தப் பின்னூட்டத்தை ஃபிரெஞ்சிலே மொழிபெயர்த்து எனது நண்பர்களிடம் சொல்லப் போகிறேன்! ஹி ஹி ஹி ஃபிரெஞ்சுதேசமே சிரிப்பலையில் மூழ்கும்!

Yoga.S. said...
Best Blogger Tips

நண்பர்களுக்குப் பணிவான வேண்டுகோள்:அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாமே?இஸ்லாமிய நண்பர்கள் ஒட்டமறுப்பது ஏன் என்று மட்டும் அலசுங்கள்!

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, நாம கொஞ்சம் கூட டென்சன் ஆகாமல் ஜாலியாக, இன்னொருவரை டென்சனாக்கி, வேடிக்கை பார்ப்பதைப் போல ஒரு சூப்பர் எட்ண்டெர்டைன்மெண்ட் உலகத்தில் வேறேது?

ஹி ஹி ஹி இங்கு அதுதான் நடக்குது! வாருங்கள் வெறியர் கூட்டமே, நாம டென்சனாக்கி டென்சனாக்கி விளையாடுவோம்!

அழிவு காலம் ஒன்றில் அவலக் குரல்கள் எழுவது இயற்கைதான்!!!

Mathuran said...
Best Blogger Tips

சகோ ஆஷிக் அவர்களுக்கு!!!
இந்த விவாதத்தில் தேவையில்லாமல் ஈழவயலை இழுத்துவந்ததற்கு என் வன்மையான கண்டனங்கள்.உங்களுக்கு விளக்கமோ/ பதிலோ சொல்ல தெரியவில்லையென்றால் ஒதுங்கிப்போய்விடவேண்டியதுதானே? அதை விடுத்து தேவையற்ற திசை திருப்பல்களில் ஈடுபடவேண்டாம்.

ஈழவயல் சம்மந்தமாக தாங்கள் கேட்டவற்றிற்கான விளக்கங்கள்

மேலே கந்தசாமி தந்த விளக்கங்களையும் படித்துக்கொள்ளுங்கள்
ஈழவயல் என்பது மறைந்துவரும்/ மறைக்கப்பட்டுவரும் ஈழமக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விடயங்களை வலையிலேற்றி எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி.. இதை நாம் அங்கேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

அடுத்தது இஸ்லாமியர் விடயம்

இலங்கை அரசு இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒரு இனமாகத்தான் அடையாளப்படுத்துகிறது. அவர்களையும் சேர்த்துத்தான் இலங்கையில் நான்கு இனங்கள் என்ற வகையில் உள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அப்படியிருந்தும் நாம் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றானவர்களே! ஒரு குடும்பத்தை வெளியிலிருந்து குடும்பம் என அழைத்தாலும் உள்ளுக்குள் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணா, அக்கா என பல உறவுகள் உள்ளதே!!!!

//இங்கே 'களைகள்' என்று சுட்டப்படுவோர் யார்..?//

ஹா ஹா நல்ல காமடியன் சார் நீங்க!!.. தெருவில கிடக்கிர குப்பை எல்லாவற்றயும் உங்கள் தலையில் நீங்களே அள்ளிப்போட்டால் அதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்!!???

//ஈழவயல்...
"தமிழ்வயல்" என்றானால்... தமிழ்நாட்டு விவசாயிகளும் நாற்று நட முடியுமே..? //

அதாவது… நாங்களும் தமிழக சொந்தங்களும் ஒற்றுமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களுக்கிடையில் கலவரத்தை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறீர்கள்.. அப்படித்தானே!! அதைத்தானே உங்கள் மார்க்கம் சொல்கிறது!! மறக்காமல் செய்துவிடுங்கள்! நீங்கள்தான் மதவாதிகள் சீச்சீ மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் ஆச்சே!!

K said...
Best Blogger Tips

நிருபன் அண்ணே உண்மையில் முஸ்லிம்கள் முட்டாள் பசங்க உலகதினோடு ஒன்று பட்டு வாழவே முடியாது ஆமாம் பாஸ் மற்ற மதத்தினர் தண்ணி அடிப்பது சாதரணமாக செய்கின்றனர் குறைந்த பட்சம் தமது மத கொள்கையில் படி வாழாமல் மற்றவர்களுடன் நட்பு பாராட்டும் முகமாக சரி அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்க தெரியாதவர்கள் .///////

என்னது முஸ்லிம்களுக்குத் தண்ணியடிக்கத்தெரியாதா? ஓ... ஃபிரெஞ்சுப் போலீசே.. உன்னுடைய கிரிமினல் ரெக்கோர்ட்ஸ்களை கொஞ்சம் மாற்றி எழுதுங்கப்பா! நீங்கள் சொல்வதெல்லாம் பொய்யாம்!

அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி!

“ வல்லா பில்லா பே துமா”
( அல்லாவின் மீது ஆணையாக நாளைக்கு தருகிறேன்! )
என்று
ஒரு ஃப்ளாஸ் வொட்காவுக்கு கெஞ்சிக்கொண்டு கடன் கேட்பவர்கள், என்ன அல்லாவின் சின்ன வீட்டுக்குப் பொறந்தவர்களா? ஹி ஹி ஹி அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?

suvanappiriyan said...
Best Blogger Tips

திரு காட்டான்!

//இங்கிருக்கும் அரேபியர்கள் போலதான் எல்லா முஸ்லிமும் என்றால் கட்டாயம் எந்த ஒரு முஸ்லிமும் தான் சார்ந்த மதத்துக்காக வெக்கப்படுவான்.. களவு போதைபொருள் விற்பனை விபச்சாரத்தில் கொடிகட்டி பரப்பவர்களில் அதிகமானவர்கள் அவர்கள்தான்..//

அந்த அரபுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை நோக்கி ஓடுவதே இந்த அநாச்சாரங்களை அனுபவிக்கத்தானே! ஒரு சில முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை எடை போட வேண்டாம். அங்குள்ள கிறித்தவர்களும் யூதர்களும் நாத்திகர்களும் குர்ஆனை விளங்கியே இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக வருகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam

இங்குள்ள லிஸ்டை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து விட வேண்டாம். இவர்கள் யாரும் முஸ்லிம்களை உதாரணமாக சொல்லவில்லை. தங்களின் மத மாற்றத்துக்கு குர்ஆனையும் முகமது நபியின் வழிகாட்டலையுமே காரணமாக சொல்லுகின்றனர்.

K said...
Best Blogger Tips

வணக்கம் மதுரன் நலமா? சாந்தியும் அவ அக்கா சமாதானியும் இன்று உங்கள் கனவில் வர, எல்லாம் வல்ல குல்ஃபியானந்தா அருள் புரிவாராக!

Mathuran said...
Best Blogger Tips

அப்புறம் இன்னொரு விடயம்... இந்த விவாத மேடையை கூட பிரச்சார மேடையாக்கி விட்டார்களே!!

இவர்கள் எதற்கும் சரியாக பதில் சொல்லப்போவதில்லை... சொல்லவும் முடியாது. அதனால் சுற்றிவளைத்து இப்படி திசைதிருப்பி தேவை இல்லாத விடயங்களையெல்லாம் இழுப்பார்கள்!!! பிறகு தங்களுக்கு ஆதரவான இன்னொரு தளத்தில் போய் நின்று என் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவில்லை என்று அறிவு பூர்வமாக பீத்துவது.... இதுவே பிழைப்பா போச்சு இந்த மதவாதிகளுக்கு

K said...
Best Blogger Tips

நண்பர்களுக்குப் பணிவான வேண்டுகோள்:அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாமே?இஸ்லாமிய நண்பர்கள் ஒட்டமறுப்பது ஏன் என்று மட்டும் அலசுங்கள்!//////

யார்? இவர்களா? போதை வஸ்துக்கு அடிமையான ஒருவனிடம் கூட நியாயத்தைப் பேசி, ஒற்றுமை + இணக்கத்துக்கு வரலாம்!

இதுகள் மதவெறி பிடிச்ச கூட்டங்கள்! ஒருபோதுமே இணக்கத்துக்கு வராதுகள்! அதான் சொல்லிடுதுகளே, ஏனைய மதங்களை ஏற்க மாட்டோம் என்று!

உங்களை பள்ளிவாசலுக்குள் நுழைய விடாமல் தடுத்த கூட்டத்திடம் நியாயம் பேசச் சொல்கிறீர்கள்!

நான் இங்குள்ள எத்தனையோ கிறீஸ்தவ தேவாலையத்துக்குச் சென்று ஃபோட்டோக்கள் எடுத்து வலையேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம்!

இப்ப சொல்லுங்கள்! நாம் இந்துக்களாக இருந்தும் கிறீஸ்தவர்களை எந்தளவுக்கு மதிக்கிறோம்?

ஆனால், இதுகள்.......?

Mathuran said...
Best Blogger Tips

ஹா ஹா.. நிரூபனின் பதிவையும்.. வந்த பின்னூட்டங்களையும் ஒன்றுசேர படியுங்கள்..

நிரூபன் சொன்னது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை என்பது வெட்ட வெளிச்சம் ஆகும்

K said...
Best Blogger Tips

இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா?:::

Yes
Oui
ஆம்
نعم
Ja
po

ஹி ஹி ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் மணியண்ணை.... அவ்வ்வ்.. அது யாரு சமாதானி

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

டைட்டில்லயே சொந்தம்னு போட்டு நெஞ்சை தொட்டுட்டீங்க
//

ஹே...ஹே..
ரொம்ப நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

மதங்கள் மனிதத்தை செம்மை படுத்தவே...தமிழன் என்று ஒரு குடையின் கீழ் யாவரும் ஒரே அணி என்பது என் கருத்து!
//

நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கீறீங்க. நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu
உங்கள் கருத்தில் பிழையுள்ளது,எந்த இந்து பதிவர்களோ(ஜோதிட பதிவர்கள்,ஆன்மீக பதிவர்கள் தவிர்த்து)கிருஸ்துவ பதிவர்களோ!தன் மதத்தின் அடையாளங்களை வலையில் வைப்பதில்லை பெரும்பான்மையினர், பகுத்தறிவுவாதிகள்,ஆனால் இஸ்லாமிய சகோதரர்கள் இதை தவிர்ப்பதில்லை மற்றும் சில இஸ்லாமிய,இந்துத்துவ பதிவர்கள் மாறி மாறி தாக்கியும் கொச்சை படுத்தியும் எழுதுகிறார்கள்,இதனால் மற்றவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று அவர்களுடைய பதிவுக்கு சென்றாலும், படித்தாலும்,கமெண்ட் போடுவதில்லை,பாலோவராக இனைவதும் இல்லை,பொழுதுபோக்கிக்காகவும் தம்மை செம்மை படுத்திகொள்ளவும் இலவசமாக கூகுல் கொடுத்த கொடை இது! இது மத சண்டை போடும் களம் அல்ல.....கூகுல் நிறுவனர் ஒரு கிருஸ்துவர் அதில் வேலை செய்பவர்கள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்,அவர் கொடுத்தது இதில் சண்டையிடும் மேதாவிகள் தீவிர மதபற்றாளர்களும் தனியே தளம் தொடங்கி அடிச்சிக்குங்க....நாசமாபோங்க...
அதனால்தான் இஸ்லாமிய சகோதரர்கள் உங்களுக்கு தனியாக தெரிகிறார்....தனி குடையின் கீழ் இருப்பதாக தெரிகின்றனர் /

அண்ணே, உங்களுக்கு வலையுலகில் இடம் பெற்று வரும் விடயங்கள் சில தெரியவில்லைப் போலும்,
இப்போது என் கேள்வி, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஈழ மக்கள் பிரச்சினை மற்றும் தமிழக அரசியற் கருத்தாடல்களில் இப்படி கூட்டமாக வந்து தம் வாதங்களை முன் வைக்கத் திராணியற்றவர்களாக எம் இஸ்லாமிய சொந்தங்கள் இருப்பதும், சமூகத்திலிருந்து தம்மைப் புறக்கணித்து தாம் ஓர் தனித்துவமானவர்களாக காட்டிக் கொள்ள முனைவதும் தாழ்வு மனப்பான்மையின் காரணத்தினால் தானே? என்பதாகும்,. இப்போது சொல்லுங்கள் பாஸ்..கருத்து சரியா தவறா/

காட்டான் said...
Best Blogger Tips

சுவனப்பிரியன் விக்கிபிடியாவுக்கு எப்படி தகவல் போகும் என்பது கூடவா தெரியாது...!! ஓகே அவர்கள் இங்கு ஓடி வருவது இருக்கட்டும் மொரோக்கோ நாட்டில் கூட இப்படிதான்யா...!! அதுக்காக நான் எல்லோரையும் குற்றம் சாட்ட மாட்டேன்..!!

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~முற்றிலும் தவறான புரிதலான
இந்த பதிவு எனும் பழத்தில் அதைவிட பெரிய பிரிவினைவாத ஊசி.

சரி, அது போகட்டும்...//

சகோ, என்ன நான் கலவரத்தை மூட்டி ரெண்டு ஊரையா எரிக்கிறேன்? இதென்ன தவறு? மாற்றுக் கருத்துக்கள் இருப்பது இயல்பு தானே. உங்களில் ஒரு சில நண்பர்கள் மாத்திரம் ஏன் கொஞ்சம் விகாரமடைந்த குணம் கொண்டவர்களாக சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். இது உங்கள் தாழ்வு மனப்பான்மையினால் தானே என்றல்லவா கேள்வியெழுப்பியிருக்கிறேன். அதற்குப் பதில்களை முன் வையுங்கள் சகோ,
விவாதிப்போம், தவறு எங்கே உள்ளதோ திருத்திக் கொள்ளுவோம்.
அதனை விடுத்து ஏதோ குருவிக் கூட்டினை நான் கல்லெறிந்து கலைத்தது போன்று விஷ ஊசி ஏற்றுவதாக பெரிய வர்ணிப்பு வார்த்தைகளை எல்லாம் கையாள்கிறீர்கள். இது உங்களுக்கே காமெடியாக இல்லையா? ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~


---எதற்கு இப்படி ஒரே மொழி பேசுபவர்களை 'தமிழர்கள்' என்றும் 'இஸ்லாமிய சொந்தங்கள்' என்றும் பிரிக்கிறீர்கள்..?
/

சகோ, முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஈழத் தமிழர்கள் எனும் அடை மொழிக்குள் இஸ்லாமியச் சகோதர்கள் அழைக்கப்படுவதை இலங்கையில் வாழும் இஸ்லாமியச் சொந்தங்கள் ஏற்றுக் கொள்வதில்லை, இது இன்று நேற்று வந்ததல்ல. இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன்னரே இலங்கை முஸ்லிம்கள் அல்லது இலங்கை இஸ்லாமியர்கள் எனும் சொல்லால் தான் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் அழைக்கப்படுகின்றார்கள். அது மட்டுமன்றி, ஏலவே நானும் நீங்களும் விவாதித்த ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் ஈழத் தமிழர்கள் பதிவிலும் இது தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறேன்.
அது வேறு விடயம்,

இலங்கையில் வாழும் இனங்களுள் இஸ்லாமியர்கள் தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவதனை விடுத்து தனித்துவமான இனமாக மொழி அடிப்படையில் அல்லாது மத அடிப்படையில் கருதப்படுவதனையே விரும்புகின்றார்கள்./

நாம் பள்ளிக்குப் போகும் போது முதலாவது ஆண்டிலே இலங்கையில் வாழும் மக்கள் சிங்களவர், தமிழர், முஸில்ம்கள், பறங்கியர்கள் என்று தான் சொல்லித் தருகின்றார்கள்/.

ஆகவே ஈழ வயல் எனும் போது ஈழத் தமிழர்கள் எழுதும் வயல் என்றால்...நாளை இஸ்லாமியச் சொந்தங்கள் எங்கே என்றோர் கேள்வி எழும்! அதற்காகவும், உங்களைப் போன்ற புரிதலல்ற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் தான் எங்கள் சொந்தங்களையும் இணைத்துள்ளோம் எனச் சுட்டியுள்ளோம்.

Anonymous said...
Best Blogger Tips

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்./.....::::://////////

ஹஹா இப்படியாப்பா காமெடி பண்ணுறது .. ஐரோப்பா நாடுகளின் பக்கம் எட்டி பாருங்க முதலில, உங்கட ஆக்கள் செய்யுற வேலையே;)

அரபு நாடுகளில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக உள்ளது. அங்கெ மிருக வதை போல மனித வதை சாதாரணமாகவே சட்டங்கள் ஊடும், மத கொள்கை என்ற பேரிலும் தாம் கிழித்த மத கொள்கைகளை தாண்டுபவர்கள் மீது கட்டவிழ்த்துபடுகிறது. அந்த வக்கிரம் ஐரோப்பா நாடுகளில் இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~

ஈழவயல்...
"தமிழ்வயல்" என்றானால்... தமிழ்நாட்டு விவசாயிகளும் நாற்று நட முடியுமே..?

ஒரு மொழியை...
இனமாகவும் மதமாகவும் பிரதேசமாகவும் கலாச்சாரமாகவும் மாற்றியது யார்..?
//

சகோ, நீங்கள் மேலே கேட்ட கேள்விக்கும், பதிவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஹே...ஹே....

எங்களால் தமிழக திரைப்படங்கள், சஞ்சிகைகளின் தாக்கம் காரணமாகத் தமிழக வட்டார வ்ழக்குகள், மொழி நடை ஆகியவற்றை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும், ஆனால் தமிழகத்திலிருக்கும் எல்லோராலும் ஈழ மக்களின் மொழி நடையினை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாது. .என் ஆரம்ப காலப் பதிவுகள் முற்று முழுதாக ஈழத்து மொழி நடையிலே அமைந்தன. பல வாசகர்கள் சிரமங்களை எதிர் நோக்கிய காரணத்தினால் தான் ஈழ மொழி நடையினை விடுத்து தமிழக மொழி நடைக்குத் தாவி என் பதிவுகளை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.

இன்னோர் விடயம், இந்த ஈழவயல் கூட தமிழச் சொந்தங்களின் ஆதரவோடு, அவர்களிடத்தே ஈழத்து மொழிப் பண்பாட்டு ஆய்வுகளைக் கொண்டு செல்லும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டது. ஆகவே இதில் நீங்கள் தீயைப் பற்ற வைக்கும் நோக்கில் கேள்விகளை முன் வைப்பது உங்களின் அறியாமையினைத் தான் வெளிப்படுத்தி நிற்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோவி.கண்ணன்

மதங்கிறது வீட்டுக்குள்ள மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. பாத்ரூமில் அம்மணமாக நிற்பது அவமானம் இல்லை
//

அண்ணே, உறைக்கும் படியாக சொல்லியிருக்கிறீங்க. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@puthiyavanam

இஸ்லாத்திற்கு முன் மதம் இனம் பாகுபாடு இல்லை குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் நான் தமிழன் மலையாளி போன்று பயன்படுத்துவான். இஸ்லாத்தை பற்றி அறிய குர்ஆன் தமிழாக்கம் படித்தல் இஸ்லாம் கொள்கை செயல்பாடு தெரியம் தகவலுக்கு 9940838051
//

அடக் கறுமம், இந்தக் கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்லி அழுவது? ஹே...ஹே...

என்னா ஒரு கொல வெறி! பதிவின் கீழ் பகுதியில் சிகப்பு நிறத்தினால் பதிவிற்கு தொடர்பில்லாது சுட்டிகள் கொடுப்பது, ஆதாரங்கள் கொடுப்பது தவறு என்றல்லவா சொல்லியிருக்கேன்.
ஹே...ஹே..

இது உளவியல் அடிப்படையில் விவாதிக்க வேண்டிய விடயம், ஆதாரங்கள், சுட்டிகள் இதெல்லாம் இங்கே கேட்டிருக்கேனா?


ஸே....இதுவா உங்கள் நேர்மை?
பாருங்க சந்தடி சாக்கில நீங்கள் ஓர் தனித்துவமான, விகாரமான ஆட்கள் என்பதனைத் தானே நிரூப்பிக்க நினைக்கிறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~

"ஒரே மொழி-ஒரே இனம்-ஒரே மதம்-ஒரே பிரதேசம்" என்போர்... ஈழப்போர் விதவைகளுக்கு தீர்வு சொல்லியோரை, அவதூறு செய்து பழித்து பதிவிடும் முன், கேள்வி கேட்டோரை "தாழ்வுமனப்பான்மையா..?" என்று விஷயத்தை இங்கே மக்களிடம் திரிப்பதை விடுத்து... "தம் ஈழத்தமிழ் இனத்தி(?)லிருந்து" ஒரே ஒரு விதவை திருமணம் செய்துகாட்டினால்... அவர்களின் பொருப்புர்ணவு குறித்த நமது எண்ணங்கள் சத்தியமாக மாறும்..!
//

ஆமா இந்தச் சுட்டி எதுக்கு கொடுக்கிறீங்க? நீங்க கொடுத்திருக்கும் சுட்டிக்கும், இப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பிருக்கா? கொஞ்சமாவது Sensitive ஆக பதில் சொல்லலாமே சகோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@தருமி

//...தம்மை பிற பதிவர்களிலிருந்து பிரித்து நோக்குகின்றார்கள்?//

உங்களின் பல கேள்விகள் இஸ்லாமியரல்லாத பல பதிவர்களின் மனத்தில் உள்ள கேள்விகள் தான். ஆனால் அக்கேள்விகளை அவர்களால் கேட்க முடியாது; நீங்கள் கேட்டு விட்டீர்கள்.

வந்திருக்கும் சில இஸ்லாமியப் பதிவர்களின் பதிலில் புரிவது: அவர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள் - உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் பேசுவதெல்லாம் out of portions தான்!
//

வாங்கோ ஐயா,
இப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களுக்கு தொடர்பாக ஏதாவது சொன்னார்களா? ஹே..ஹே... ஏதோ புதிது புதிதாக சுட்டிகளைக் கொடுத்து ஆராய்ச்சி செய்யச் சொல்லியல்லவா தூண்டுகிறார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.ஏ.ஷேக் தாவூத்
உங்கள் மீது அமைதி நிலவட்டும்
அன்பின் சகோதரர் நிரூபன்,
உங்கள் பதிவிற்கு ஒற்றை வரியில் பின்னூட்டமிடுவது என்றால் இந்த வார்த்தைகளே போதும்.
ஹா ஹா ஹா ஹா (அடுத்த முறை கொஞ்சம் யோசித்து நன்றாக முயற்சி செய்யுங்கள் நிரூபன்) {பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று சொல்லிருப்பேன். ஆனால் பாருங்கள் நீங்கள் ஈழ தமிழன் இல்லையா. ஆங்கிலத்தில் சொன்னால் சினம் கொள்வீர்கள். அதான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.}//


உங்களின் இயலாமையினை வெளிப்படுத்த இதனை விட வேறு என்ன வேண்டும் சகோ? ஈழத் தமிழனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல வாறீங்களா? இல்லை என்னுடைய பதிவின் மூலம் என்னை ஏனைய பதிவர்களிலிருந்து பிரித்து ஈழத் தமிழனாக அடையாளப்படுத்த நினைக்கிறீர்களா? தில், இருந்தால் உங்கள் கருத்துக்களில் நியாயம் இருந்தால் பதிவில் குறிப்பிட்டிருக்கும் விடயங்களுக்கு பதில்களை வையுங்கள்! இல்லையேல் இன்று முதல் மதம் தொடர்பான பதிவுகளை எழுதி, ஐயோ டீச்சர் அவன் குத்திட்டான், இவன் நோண்டிட்டான் என ஐஞ்சாம் கிளாஸ் பிள்ளை அனுதாபத்தினை வாங்குவது போன்று ஆதங்கத்தினைச் சேமித்து வாக்குகளைப் பெற்று மதம் பரப்பும் நோக்கில் வலைப் பதிவுகளைப் பாவிப்பதனை நிறுத்துங்கள் சகோ!
Please stop teaching me about the linguistic.

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.ஏ.ஷேக் தாவூத்

உங்களின் இந்த பதிவிற்கான அடிப்படைக் காரணி முஹம்மத் ஆஷிக் (அதாங்க சிட்டிசன் ஆப் வேர்ல்ட்) ஈழம் குறித்து , போர் விதவைகள் குறித்த தீர்வுகளை சொன்னது தான். அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் பாசையில் சொன்னால் நீங்கள் //'''இப் பதிவிற்கான சரியான விவாதத்தினை முன் வைக்காது எதிர்ப் பதிவுகளை எழுதுவோர், உள் குத்து பதிவுகள் எழுதுவோர் அனுதாபம் மூலம் தம் உணர்வுகளைத் தேடுவோராக கணிக்கப்படுவார்கள். '' // தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருக்கிறீர்களே நிரூபன். எனவே வந்து அங்கே உங்களின் பதிலை தெரிவிக்காமல் உள்குத்து பதிவுகளில் ஆதரவு தெரிவித்து பதிவு போடுவதும் வேறு பதிவு போடுவதும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிற செயலாகும்.
//

மிஸ்டர் தாவூத், இதனை விட நீங்கள் ஒரு முட்டாள் என்று நிரூபிப்பதற்கு உங்களுக்கு வேறு ஆதாரம் தேவையா? முஹம்மட் ஆஷிக்கின் பதிவினை நான் படிக்கவும், இல்லை, அவர் பதிவிற்கு எதிராக இப் பதிவினை எழுதவும் இல்லை. என் பதிவில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று கொஞ்சம் படித்துப் பார்த்துப் பின்னூட்டம் இடுங்கள். ஹே...ஹே....

அடுத்த விடயம், கொஞ்சமாவது மனித மூளையினையும் பயன்படுத்துங்கள். அப்போது தான் நீங்களும் ஓர் மனிதன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். இப் பதிவிற்குச் சம்பந்தமே இல்லாது முஹம்மட் ஆஷிக்கின் பதிவினை தொடர்புபடுத்துறீங்க பாருங்க. நீங்க பலே கில்லாடி! பத்த வையுங்க, நல்லா தீயைப் பத்த வையுங்க.

அப்புறமா நான் ஏன் எதிர்ப் பதிவு, உள் குத்துப் பதிவு எழுத வேண்டாமுன்னு சொன்னேன் தெரியுமா? கருத்துச் சுதந்திரத்தினை முடக்கும் நோக்கில் அல்ல. ஹே..ஹே..
ஐயோ..நிரூபன் இஸ்லாம் மக்கள் தம்மைத் தாமே தாழ்ந்த இனமாக கருதுகிறார்கள் என்று சொல்லிட்டார் என்று ஆதங்க பதிவு எழுதி ஹிட் அடிப்பீங்க பாருங்க...அந்த கொடுமையினை தவிர்க்கத் தான் சொன்னேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கபிலன்

இந்தக் கேள்விகளுக்கு பதிலே வராது......எத்தனை மழுப்பல்கள் வரும்னு மட்டும் பாருங்க...இதையே நான் எழுதி இருந்தேன்னா...ஆர்.எஸ்.எஸ். காரன், வி எச் பி காரன்னு குத்தி இருப்பாங்க : )
//

உண்மை தான் பாஸ்,
பதிவிற்கு தொடர்புபடாமல் ஏதேதோ சொல்கிறார்கள். என்ன கொடுமை!

காட்டான் said...
Best Blogger Tips

நான் கொழும்பில் ஒரு ஆட்டோ சாரதியிடம் கேட்டேன் நீங்க தமிழோ என்று அவரின் பதில் இல்லீங்க நான் முஸ்லிம். இதையே மற்ற எல்லா தமிழர்களிடமும் கேட்டு பாருங்கோ என்ன பதில் சொல்லுவார்கள் ..!!

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~@ "பதில் சொல்கிறேன்" என்று சொல்லும் சகோஸ்...
மிக்க மகிழ்ச்சி..!

ஆனால், நீங்கள் என்னுடைய
~இந்த முதலாவது கேள்வியிலிருந்து ~ பதில்சொல்ல ஆரம்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

சகோ, இந்தப் பின்னூட்டத்திற்கும், என்னுடைய பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? என்னா ஒரு கொலை வெறி உங்களுக்கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

இதை இஸ்லாம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. எந்த காலத்திலும் மார்க்க விடயங்களில் சமரசம் செய்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. அதே நேரம் சக தோழர்களை வெறுக்கவும் சொல்லவில்லை.

'மனிதரகளே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.'
-குர்ஆன் 4:1

இந்த வசனத்தின் மூலம் நிரூபனும் நானும் சகோதரர்கள் ஆகிறோம். இவ்வாறு இருக்க எனக்கு மாறறு நம்பிக்கை உடையவர்மேல் வெறுப்பு எங்கிருந்து வரும்?
//

யோ...நண்பா..உமக்கு உண்மையிலே என் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று தெரியாதா? குர்ஆன், மற்றும் சுட்டிகள் தவிர்த்து உளவியல் ரீதியில் ஆராய்வோம் என்று தானே அழைத்திருக்கிறேன். அதற்கு ஏனைய்யா...குர்ஆனைக் கொண்டு வந்து நானும் நீரும் கட்டிப் பிடித்து கொஞ்சி குலாவி நண்பர் ஆகுகிறோம், ஒரே மதத்தவர் ஆகி விட்டோம் என்று சொல்லியிருக்கிறீங்க. ரொம்ப கொடுமையா இல்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

உங்கள் நாற்று தளத்திலும் சிலர் குழுமமாக இருந்து பதிவை படிக்கிறார்களோ இல்லையோ 'வடை, ரைட்டு, ஓட்டு போட்டுட்டேன்,....' என்று 50 , 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு பதிவிலும் வருகிறது. இதை யாரும் குறை சொல்லுவதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அது அவர்களின் ரசனை என்று சென்று விடுகிறோம். இது போல் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?
//

உங்களால் இயலாது விட்டால் பம்மிட்டு போங்க பாஸ். இல்லேன்னா என்னோட கேள்விகளுக்கு நியாய பூர்வமான பதிலைச் சொல்லுங்க.
நாற்றில் எங்கே வடை, ரைட்டு என்றெல்லாம் கமெண்ட் போடுறாங்க? கொஞ்சம் காண்பிக்க முடியுமா? ரொம்ப கொடுமையா இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
மணி, நான் கேட்ட கேள்விக்கும், பதிவு தொடர்பாகவும் வேறு யாராவது கருத்துச் சொல்கிறார்களா? என்ன கொடுமை!

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன்...
இவங்கள் இப்பிடித்தான்..
எந்த விவாதத்துக்கும் நேர்மையா, சரியான பதில் சொல்லுறதே இல்லை. வந்து முட்டையில மயிர் புடுங்குறமாதிரித்தான் கதைப்பாங்கள். பிறகு தங்கட கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல்லையெண்டு தம்பட்டம் வேற.....

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் முகம்மது ஆஷித்! நல்ல தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்!மரண தண்டனை வழங்க வேண்டும்!அதுவும் இலங்கையில்!என்னைய்யா இது?உங்கள் மார்க்கம் போதிப்பது இது தானோ?என்னவோ சவூதி அரேபியாவில் இருப்பதுபோல் பேசுகிறீர்கள்?அது சரி, நோன்புப் பெரு நாள் ஆரம்பிக்கவே சவூதி அரேபியாவின் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் தானே?அப்புறம் எப்படி தாழ்வு மனப்பான்மை இல்லாதுபோகும்?அண்மையில்,அந்த "மணத்தில்"சாந்தியும்................................!போர்க்கொடி தூக்கி அப்புறம் என்ன ஆயிற்று?போங்கய்யா போயி "பெருக்குற"வேலைய பாருங்க!(அதான்,சொன்னீங்களே,உலகத்தை ஆளப் போகும் இனம்னு?)

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.ஏ.ஷேக் தாவூத்
மேலும் சில அபாயகரமான திரித்தல்களிலும் நிரூபன் ஈடுபட்டிருக்கிறார்.

முஸ்லிம்கள் தம்முடைய மார்க்க அடையாளங்களை வேண்டுமென்றே யாராவது அவமானப்படுத்தினால் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் எங்கே அய்யா தாழ்வு மனப்பான்மை வந்தது? ஒற்றுமையாக இருப்பது தாழ்வு மனப்பான்மையா? அப்படி என்றால் முல்லைபெரியாறு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருப்பதை என்னவென்று சொல்வீர்கள் நிரூபன்?????//

அண்ணே, உங்களுக்கு இன்னமும் தூக்கம் மாறலையா?

சகோ, நீங்கள் ஒற்றுமையாக இருப்பது மதம் தொடர்பான பதிவுகளுக்கு மாத்திரமே! வலைப் பதிவுகளில் பல பதிவர்கள் முல்லைப் பெரியாறு தொடர்பாக எழுதினார்கள். ஏன் நம்ம ரஹீம் ஹசாலி அண்ணரே முல்லைப் பெரியாறு தொடர்பாக எழுதினார். அங்கெல்லாம் போய் உங்கல் ஆதரவினைக் காட்டியிருக்கலாமே?


பல பதிவர்கள் முல்லைப் பெரியாறு பற்றி எழுதினால் போக மாட்டீங்க. உங்களைத் தனித்த ஓர் இனமாக மதம் சார்பான பதிவுகளைப் போட்டு ஒற்றுமையாக இருந்து மதப் பதிவிற்கு மாத்திரம் நாங்க ஆதரவு கொடுப்போம்,. முல்லைப் பெரியாறு விடயத்திற்கு போகவே மாட்டோம்! ஆகவே எம் மதத்தினைப் பற்றிச் சொன்னால் எமக்கு தாழ்வு மனப்பான்மை மறைமுகமாக வந்து விடுகின்றது என்று தானே சொல்ல வாறீங்க.

ஹே...ஹே..

இது தான் உண்மை, இது கருத்து திணிப்பு அல்ல!

siva said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
peter said...
Best Blogger Tips

ஆரம்ப காலங்களில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் முஸ்லிம்களை வெறுப்பதை கண்டு கோபம் வரும்...ஆனால் இந்த மத வெறியர்களை அனுபவபூர்வமாக பார்த்து, உணர்ந்த பிறகு அந்த எண்ணம் மாறி விட்டது.

Anonymous said...
Best Blogger Tips

இந்த அரபுநாடுகளிலே மதம் என்ற போர்வையில் போடப்பட்டுள்ள கடுமையான சட்டதிட்டங்களுக்குள் வாழ்பவர்கள், அந்த நாடுகளை தாண்டி ஐரோப்பா நாடுகளுக்கு புகும் போது அவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் காஞ்ச மாடு கம்பத்தை கண்டால் என்ன செய்யுமோ அதை போல நடக்குறார்கள்.

ஆனால் மேற்குலகில் இஸ்லாமியர்கள் எதோ கண்ணியமாக நடப்பதாக இங்கே வந்து உளருபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

உதாரணத்துக்கு பதிவர் காட்டானின் பதின்னான்காயிரம் யூரோ மதிப்புள்ள காரை பள்ளிவாசலில் தொழுகையில் இருந்து வெளியே வந்த மொறோக்கிய இஸ்லாமியர்கள் சிலர் சேர்ந்து வழிமறித்து எரித்துள்ளார்கள்.(2010 நடுப்பகுதியில்) அத்துடன் அவர் போலீஸுக்கு போன் செய்ய முற்ப்பட, அவரின் போனையும் பறித்து காரிலே போட்டு கொளுத்திவிட்டு சென்றுவிட்டார்கள்.

இதற்கு முன்னம் தொன்னூறுகளில் காத்தான் குடியில் இடம்பெற்ற முஸ்லீம்களின் தமிழர்கள் மீதான கலவரத்தில் தபாலதிபராக இவரின் மாமாவை இந்த மத வெறியர்கள் தான் வெட்டி படுகொலை செய்தார்கள்..

இன்று புலிகள் யாழில் இருந்து முஸ்லீம்களை கலைத்தார்கள் என்று கூச்சல் போடும் எந்த இஸ்லாமியனாவது யாழில் இருந்து முஸ்லீம்களை கலைத்த போது மட்டு நகரிலே பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசித்த ஊரிலே, அந்தந்த ஊர் முஸ்லீம்கள் தமிழர்கள் மீது கட்டவுழ்த்து விட்ட வன்முறைகள் பற்றி வாய்திறப்பதில்லை? ஏன்?

உண்மையிலே எம்மை எல்லாம் விட இந்த முஸ்லீம்களின் அராயகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது காட்டான் தான்.. ஆனால் இதுவரை முஸ்லீம் பதிவர்கள் மீது அதை வெளிக்காட்டியதில்லை..

சிராஜ் said...
Best Blogger Tips

/* மச்சி, இங்கு ஃபிரான்ஸில், முக்காடு போடுவதற்கு தடை!

ஒரு நாட்டில் வாழும் போது, அந்த நாட்டுச் சட்டங்களை மதிக்க வேண்டாமோ? அந்த நாட்டுச் சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை என்றால், பிறகு எதுக்கு அந்த நாட்டில் வாழ வேண்டும்? கிளம்பிப்போய், தங்கள் கூட்டத்தோடு கூட்டமாக வாழ வேண்டியதுதானே!

*/


அண்ணே ஐடியா மணி,

அப்புறம் எதுக்கு இலங்கை(உங்கள் நாடு) சட்டங்களை மதிக்காமல் உள்நாட்டு போரை நடத்தினீர்கள்? உள்ளூர் சட்டத்த மதிச்சி வாழ்ந்து இருக்க வேண்டியது தானே.
உங்கள் வாக்கில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இலங்கை அரசுடன் இனி நீங்கள் சண்டை போடக்கூடாது. அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டை விட்டு உங்கள் சொந்தங்களை எல்லாம் வெளியேற்றிட வேண்டும். முடியுமா உங்களால்? சொந்த நாட்டு சட்டத்த மதிக்க மாட்டாராம், அடுத்த நாட்டு சட்டத மதிப்பாராம்.... உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.ஏ.ஷேக் தாவூத்
ஒன்றும் தெரியாத சில உதவாக்கரைகள் நேர் முரணான இருவரின் போட்டோக்களை போட்டு இருவரும் ஒன்று தான் என்று தம் அறிவை பறை சாற்றிக் கொள்ளலாம்.
இறைவன் இருக்கின்றானா?

யோ...பதிவுக்கு தொடர்பாக பேசுங்களேன் பாஸ்..
ஏன் லிங் எல்லாம் கொடுத்து உங்களை நீங்கள் தரம் தாழ்த்துகின்றீர்கள்?

உங்கள் கருத்துக்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை! ஏற்றுக் கொள்கின்றீர்கள் தானே!
உங்கள் கருத்துக்கள் மீது உறுதி இருந்தால் ஏன் நீங்கள் லிங் கொடுக்கனும்? உங்கல் மனசினுள் அட நம்ம கருத்துக்களை இவங்க நம்ப மாட்டாங்க எனும் தாழ்வு மனப்பான்மை இருக்கு தானே! அதனால் தானே லிங் கொடுக்கிறீங்க!
இப்ப சொல்லுங்க! இஸ்லாம் சொந்தங்கள் தம்மைச் சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட முனைவதும் இந்த தாழ்வு மனப்பான்மையால் தானே!
ஹே...ஹே..! ஒத்துக்கிறீங்க தானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்
இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள், மது பார்கள், டிஸ்கொதே, சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்.//

எங்கு போனாலும் அடக்கு முறை செய்வதும், பிரிவினை செய்வதும் தான் இஸ்லாமியர்களின் கொள்கை என்று சொல்ல வாறீங்களா? இல்லே இஸ்லாம் மக்கள் பிரிவினை, அடக்குமுறை செய்யனும் என்று சொல்ல வாறீங்களா?

சே...இன்னும் பத்து ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகமானால், ஐரோப்பாவில் முஸ்லிம் மகக்ள் பெரும்பான்மையாகியதும், அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்று ஐரோப்பா மேலும் முன்னேறும் என்று சொல்லியிருக்கலாமே?

அந்த நல்ல மனப் பாங்கு இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று சொல்லவாறீங்களா?

என்ன கொடுமை!

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~

//Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance.///---உண்மையை மறைக்கவோ திரிக்கவோ வேண்டாம் நிரூபன்..! முழுசா படிச்சு மொழிபெயருங்க.
//

ஹே...ஹே..
அண்ணே. இங்கே என்ன மதம் மாறுவதைப் பற்றியா பேசுகின்றோம்? அப்படினா ஐநா சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கு என்பதற்காக நாம் மதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து நாம் தாம் உலகில் அனுதாபத்திற்குரிய இனம் என்று காண்பிக்கலாமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~

@ மிஸ்டர்.கந்தசாமி அண்ட் கோ

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் என்னத்தை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்...
//

அண்ணே, மொதல்ல என்னோட பதிவில் உள்ள வினாக்களுக்கு பதில் சொல்லிட்டு, இங்கே கருத்துப் போடுறவங்களை உங்கள் வலைக்கு அழைத்துக் கொண்டு போற வேலையை அப்புறமாப் பாருங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

ஏதோ காரசாரமா போய் கிட்டு இருக்கு...
//

ஹே...ஹே...
நீங்க வேடிக்கை பார்க்கீறீங்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@FARHAN
சகோதரன் Farhan
நான் இங்கே வைத்திருக்கும் கேள்விகளையும்,அதற்கான தர்க்கங்களையும் ஒப்பிட்டு நீங்கள் பதில் சொல்லலாமே...

ஹே..ஹே...

இந்துக்கள் ஓரணியில் திரண்டு தாம் தான் இந்துக்கள் என வலையில் காண்பிக்கிறார்களா?

இல்லே அதிமுக அணியினர்?
ஈழப் பதிவர்கள்?
திமுக குழுவினர்? ஹே...ஹே...
அப்புறம் கிறிஸ்தவர்கள் வலையில் தாம் ஓரணியில் நின்று மதம் தொடர்பான பிரச்சினைகள் வருகையில் அனுதாபம் தேடுகின்றார்களா?

பெற்ற தாயினை எட்டி உதைக்கையில் சும்மா இருப்பது தவறு தான்.
ஆனால் அற்ப விடயங்களுக்கும் குர் ஆன் கூறும் சுட்டிகளைக் கொடுத்து ஒரு குழுவினர் (குத்து மதிப்பா 25 பேர்) மதப் பிரச்சார நோக்கில் செயற்படுவது உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலையா?

இது தாழ்வு மனப்பான்மை இல்லையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@FARHAN
சகோதரன் Farhan
நான் இங்கே வைத்திருக்கும் கேள்விகளையும்,அதற்கான தர்க்கங்களையும் ஒப்பிட்டு நீங்கள் பதில் சொல்லலாமே...

ஹே..ஹே...

இந்துக்கள் ஓரணியில் திரண்டு தாம் தான் இந்துக்கள் என வலையில் காண்பிக்கிறார்களா?

இல்லே அதிமுக அணியினர்?
ஈழப் பதிவர்கள்?
திமுக குழுவினர்? ஹே...ஹே...
அப்புறம் கிறிஸ்தவர்கள் வலையில் தாம் ஓரணியில் நின்று மதம் தொடர்பான பிரச்சினைகள் வருகையில் அனுதாபம் தேடுகின்றார்களா?

பெற்ற தாயினை எட்டி உதைக்கையில் சும்மா இருப்பது தவறு தான்.
ஆனால் அற்ப விடயங்களுக்கும் குர் ஆன் கூறும் சுட்டிகளைக் கொடுத்து ஒரு குழுவினர் (குத்து மதிப்பா 25 பேர்) மதப் பிரச்சார நோக்கில் செயற்படுவது உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலையா?

இது தாழ்வு மனப்பான்மை இல்லையா?

Anonymous said...
Best Blogger Tips

///@பி.ஏ.ஷேக் தாவூத்
ஒன்றும் தெரியாத சில உதவாக்கரைகள் நேர் முரணான இருவரின் போட்டோக்களை போட்டு இருவரும் ஒன்று தான் என்று தம் அறிவை பறை சாற்றிக் கொள்ளலாம்.
இறைவன் இருக்கின்றானா? ///

ஹாஹா அவருக்கே டவுட்டு ;)

இதனால் தான மாற்று மதக்காரன் மீது ஏறுவது ?

Anonymous said...
Best Blogger Tips

///சிராஜ் said...

/* மச்சி, இங்கு ஃபிரான்ஸில், முக்காடு போடுவதற்கு தடை!

ஒரு நாட்டில் வாழும் போது, அந்த நாட்டுச் சட்டங்களை மதிக்க வேண்டாமோ? அந்த நாட்டுச் சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை என்றால், பிறகு எதுக்கு அந்த நாட்டில் வாழ வேண்டும்? கிளம்பிப்போய், தங்கள் கூட்டத்தோடு கூட்டமாக வாழ வேண்டியதுதானே!

*/


அண்ணே ஐடியா மணி,

அப்புறம் எதுக்கு இலங்கை(உங்கள் நாடு) சட்டங்களை மதிக்காமல் உள்நாட்டு போரை நடத்தினீர்கள்? உள்ளூர் சட்டத்த மதிச்சி வாழ்ந்து இருக்க வேண்டியது தானே.
உங்கள் வாக்கில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இலங்கை அரசுடன் இனி நீங்கள் சண்டை போடக்கூடாது. அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டை விட்டு உங்கள் சொந்தங்களை எல்லாம் வெளியேற்றிட வேண்டும். முடியுமா உங்களால்? சொந்த நாட்டு சட்டத்த மதிக்க மாட்டாராம், அடுத்த நாட்டு சட்டத மதிப்பாராம்....////


ஹாஹா ஒருவன் தன் சொந்த நாட்டில் தனக்கான உரிமைகளை கேட்ப்பதர்க்கும் ... குடியேறிய மாற்றான் நாட்டில் சென்று தமக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்ப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்;)

கொடும..

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
வணக்கம் யோகா ஐயா,
விவாதத்தின் மூன்றாவது நான்காவது பின்னூட்டத்திலிருந்து விவாதம் திசை திரும்பி விட்டது. எங்கள் சின்ன வயசில் ஒருவருடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியாவிட்டால் அருகே இருக்கும் கற்களை அல்லது மண்ணை அள்ளி எறிந்து விட்டு ஓடிவிடுவோம் அல்லவா?

அது போலத் தான் இப்போது இங்கேயும் சேறு பூசி விட்டு கருத்துக்களுக்குப் பதில் சொல்லத் திராணியற்று ஓடி ஒளிகிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
ஈழவயல் குறித்த விளக்கங்களுக்கு நன்றி மதுரன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@மிஸ்டர்.நிரூபன்,
உங்கள் இதே பதிவின் கடைசி பாரா மற்றும் அதன் நீங்கள் கிளிக் பண்ண சொன்ன சுட்டி...'ஈழவயல்'..!

நான் ஒன்றும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கேட்கவில்லை.

அப்புறம்... "பதில் சொல்லாமல் ஓடிட்டேன்" என்ற அபாண்ட புளுகு கும்மி ஏன்..?

இந்த பதிவுக்கு (ஹா..ஹா..ஹா... இது ஒரு காமடி) எனது மறுப்புரையை படிக்கவில்லையா..?

பதிவின் தலைப்பு கேள்விக்கு நான் சொன்ன எனது பதில்.... ///முற்றிலும் தவறான புரிதலான
இந்த பதிவு எனும் பழத்தில் அதைவிட பெரிய பிரிவினைவாத ஊசி.///

கேள்வியே தப்புங்கிறேன்... அப்புறம் வேற என்னத்தை நான் அதுபத்தி விவாதிப்பது... கருத்து சொல்வது..?

மீண்டும் தெளிவாகவே சொல்கிறேன்...

///இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா?///---இல்லை.. இல்லை... அறவே இல்லை..!

சரியாபோச்சா..??? ஆட்டம் குளோஸ்... எல்லாம் போயிட்டு வாங்கப்பா.

( உங்கள் அனைவரின் எண்ணம், நோக்கம் எல்லாத்தையும் ஐடியா மணி... உளறிட்டார்... நன்றி)

போங்கையா நீங்களும் உங்க காமடியும்...

இப்போது,
முஸ்லிம்களின் ஒற்றுமையை பார்த்து... உங்களுக்குத்தானே 'தாழ்வு மனப்பான்மை' மிஸ்டர்.நிரூபன்..?

தனிமரம் said...
Best Blogger Tips

வலையுலக நண்பர்களே விவாதத்தில் மிகவும் நாகரிகமான
வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கருத்துரைகளைப் படிக்க முடியுமே ஏன் இந்த தரம்தாழ்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் கொஞ்சம் கவனிப்பீர்களா???

K said...
Best Blogger Tips

இப்போது,
முஸ்லிம்களின் ஒற்றுமையை பார்த்து... உங்களுக்குத்தானே 'தாழ்வு மனப்பான்மை' மிஸ்டர்.நிரூபன்..? ::://///


ஹி ஹி ஹி யோவ், ஒருநாளைக்கு எத்தனைவாட்டிதான் சிரிக்கிறது?

4 திருடர்கள் ஒன்றகாச் சேர்ந்து திருடுவார்களாம்! நாங்க அவங்க ஒற்றுமையைப் பார்த்து பொறாமைப் படுகிறோமாம்! ஹி ஹ்கி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பிற்கினிய சொந்தங்களே,
பூமியில் பிறந்த மனித இனமானது காலங் காலமாக தன் பரிணாம வளர்ச்சியின் பயனாக சோதனைகளின் மத்தியில் சாதனைகளைப் படைக்கவே விரும்புகின்றது. உலகில் வாழும் எந்தவொரு இனமும் தன்னை இன்னோர் இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவோ அல்லது அடக்குமுறையின் கீழோ வாழ வேண்டும் எனும் கட்டமைப்பு நிலவும் பட்சத்தில் அதனை உடைத்தெறிந்து தனித்துவமாக வாழவே முயற்சி செய்யும், ஓர் இனம் தம்மைப் பிறரிலிருந்து தாழ்த்தி, பிரித்து வாழ நினைக்கின்றார்கள் என்றால் அவர்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்கப்படுகின்றது என்ற ரீதியில் தான் எம் ஆய்வினை நாம் தொடக்க வேண்டும். இதன் பிரகாரம், உலகெங்கும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் மீது ஏகாதிபத்திய அமெரிக்க இங்கிலாந்து அரசுகள் அடக்கு முறையினைப் பிரயோகிக்கின்றன எனும் கூற்றினை நாம் இங்கே பரிசீலித்துப் பார்த்தலில் நியாயம் இருக்கலாம்.

ஆனால் எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு, தமிழைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஏன் தாழ்வு மனப்பான்மை என்று நாம், நோக்கும் போதும், அவர்களைப் பிறர் அடக்குவதாக நினைக்கின்றார்கள். பிற மதத்தவர் தம்மைப் பற்றிச் சிறியளவில் கருத்துக்களை முன் வைக்கையிலும், அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு அவர்கள் மனங்களில் படிந்துள்ள தாழ்வு மனப்பான்மையானது ஒட்டு மொத்த இஸ்லாத்தினையும் அவதூறு செய்வது போன்ற கோணத்தில் நோக்கப்படுகின்றது. இதற்கான பிரதான காரணம் தமிழ் மகக்ளிலிருந்து தம்மைப் பிரித்து தாம் இஸ்லாமியர்கள் என்றோர் தனி இனமாகத் தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்வதாகும். என்று எல்லோரும் ஓர் குடையின் கீழ் ஒரே மொழி பேசும் மக்கள் எனும் பதத்தினுள் வருகின்றார்களோ, அன்று தான் இஸ்லாமியச் சொந்தங்களிடமிருக்கும் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமற் போகும்,
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய விவாத மேடை! ஹே..ஹே..


வலைப் பதிவுகளின் நோக்கம் என்பது எமது பொழுது போக்கு அம்சங்களை எழுதுவதாகும். சோதிடப் பதிவுகளை எழுதும் சதீஷ்குமார் இந்து சமயம் பற்றி ஏதும் சொல்லி விட்டார் என்றோ, ஆன்மீகப் பதிவினை எழுதும் ராஜராஜேஸ்வரி கிறிஸ்தவ மதம் பற்றி எழுதுகின்றார் என்றோ அதிகளவான இந்துக்கள் அலட்டிக் கொள்வது கிடையாது. அப் பதிவுகளை எல்லோரும் அறிய வேண்டும். எம் மதம் பரப்பட வேண்டும் எனும் நோக்கில் பிரச்சாரங்களை மேற்கொள்வதும் கிடையாது.

சிறு பிள்ளைத்தனமாக குர் ஆனுக்கு உள்ள மரியாதையினைக் கூட இன்றைய பதிவிற்குச் சற்றும் சம்பந்தப்படாதவாறு நீங்கள் விளம்பரப்படுத்தும் நோக்கில் பாவித்திருக்கிறீங்க. இதன் மூலமாவது உங்களை நீங்களே பரிசீலனை செய்து, வலைப் பதிவினூடாக நாம் இப்படித் தான் இருப்போம்! நாம் தனிக் கட்சி! நாம் மதம் தொடர்பான பதிவுகளைத் தான் உலககெங்கும் கொண்டு செல்லும் நோக்கில் பிரச்சாரம் செய்வோம் எனும் எண்ணங்களை எல்லாம் விட்டுத் தள்ளி, காத்திரமான சமூகப் படைப்புக்களைப் பகிர்ந்து வலைப் பதிவுகளை ஆரோக்கியமான திசையினை நோக்கிக் கொண்டு செல்லுவோம்!

நிரூபன் said...
Best Blogger Tips

இன்றைய விவாத மேடையில் கலந்து சிறப்பித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் உளங் கனிந்த நன்றிகள். விதண்டாவாதம் புரிந்தோருக்கும் நன்றிகள்!

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

@கந்தசாமி.ஹாஹா ஒருவன் தன் சொந்த நாட்டில் தனக்கான உரிமைகளை கேட்ப்பதர்க்கும் ... குடியேறிய மாற்றான் நாட்டில் சென்று தமக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்ப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்;)

கொடும.. ////
உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த உங்களுக்கு வேண்டுமானால் இந்தமாற்றான் நாட்டில் சென்று தமக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்ப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை போலும் என்ற வார்த்தை பொருந்தும் சார். ஆனால், அந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் அந்த நாட்டினரே.....யாரும் சவுதி அரேபியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு போகவில்லை. அடுத்து...உங்கள் நாட்டில் உங்களுக்கான உரிமையை கேட்பதில் எவ்வளவு தகுதி இருக்கிறதோ அதே தகுதிதான் அவர்களுக்கும் இருக்கிறது. நீங்கள் கேட்டால் அது உரிமை. அவர்கள் கேட்டால் அவர்கள் நாட்டோடு ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற அபத்தமான குற்றச்சாட்டு. நல்லா இருக்கு சார் உங்க நியாயம்.

K said...
Best Blogger Tips

அண்ணே ஐடியா மணி,

அப்புறம் எதுக்கு இலங்கை(உங்கள் நாடு) சட்டங்களை மதிக்காமல் உள்நாட்டு போரை நடத்தினீர்கள்? உள்ளூர் சட்டத்த மதிச்சி வாழ்ந்து இருக்க வேண்டியது தானே.
உங்கள் வாக்கில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இலங்கை அரசுடன் இனி நீங்கள் சண்டை போடக்கூடாது. அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டை விட்டு உங்கள் சொந்தங்களை எல்லாம் வெளியேற்றிட வேண்டும். முடியுமா உங்களால்? சொந்த நாட்டு சட்டத்த மதிக்க மாட்டாராம், அடுத்த நாட்டு சட்டத மதிப்பாராம்.... உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.../

யோவ், இலங்கையில் சட்டம்னு ஏதாவது ஒன்னு இருக்கா?

Riyas said...
Best Blogger Tips

பலரின் மாறுவேடங்கள் போய் உண்மை முகங்கள் தெரிந்தது..

உண்மையை அறியும் நிலைமையை ஏற்படுத்திததந்த நிரூபனுக்கு நன்றிகள்..

இவ்வளவு நாளும் உறவுகொண்டாடினது இப்படிப்பட்டவர்களுடனா! என நினைக்கும் போதே வருத்தமாயிருக்கிறது ச்சே..

நிரூபன் said...
Best Blogger Tips

Riyas said...
பலரின் மாறுவேடங்கள் போய் உண்மை முகங்கள் தெரிந்தது..

உண்மையை அறியும் நிலைமையை ஏற்படுத்திததந்த நிரூபனுக்கு நன்றிகள்..

இவ்வளவு நாளும் உறவுகொண்டாடினது இப்படிப்பட்டவர்களுடனா! என நினைக்கும் போதே வருத்தமாயிருக்கிறது ச்சே..//

சகோ, மாற்றுக் கருத்துச் சொல்பவரை ஏன் சகோ விரோதிகளாக கொலைகாரர்களைப் போன்று பார்க்கிறீங்க?
எனக்கும் உங்க நண்பர் பாயிக் முஹமட்டிற்கும் இடையில் அரசியல் ரீதியில் பல வேறுபாடுகள் உண்டு, ஆனாலும் நாம கருத்துக்களால் மோதினாலும் பகைச்சுக்கிறோமா? ஹே...ஹே..

பாஸ்...கருத்து மோதல்..எல்லோரும் எப்போதும் ஓரணியில் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது தானே! புரிந்து கொள்ளுங்கள்!
ஆனால் அதனையே சீரியஸ் ஆக்கி இம் மாதிரியான நட்பு வேண்டாம் என்று கூறி விலகுவது தான் மகா காமெடி நண்பா.

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

Blogger Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ், இலங்கையில் சட்டம்னு ஏதாவது ஒன்னு இருக்கா?///
அண்ணே...எனக்கொரு சந்தேகம்? சட்டம் என்று ஒன்று இல்லையா?
ஆச்சரியமாக இருக்கிறது. இது புதிய தகவல்.. பகிர்விற்கு நன்றி...
எனக்கொரு சின்ன சந்தேகம்?
சட்டமே இல்லையென்றால்...அப்புறம் எது உங்களை போர் புரிய தூண்டியது?
எது உங்களை புலம் பெயர வைத்தது?
நல்ல காமெடி போங்க....

renga said...
Best Blogger Tips

//எப்படி.... உங்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காமல் இன்று வரை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறார்களே அது போலவா? இந்து மதத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டு சூத்திரர்களை மதிக்காமல் இருக்கிறார்களே அது போலவா? உங்கள் சொந்த மதத்தில் உங்களுக்கு என்ன மரியாதை என்பதை சொல்லி விட்டு பிறகு இஸ்லாத்துக்கு வரவும்//

இஸ்லாத்தில் இறையியல் ரிதியாக பிரிவுகள் ஏன்? சுன்னி, ஷியா, அஹம்மதியா, ஃகாதியான், போரா, இப்படியுள்ள முஸ்லீம்கள் எல்லோருமே வேறு-வேறா,

ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்.

இஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்...

தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்...

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்....

இந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

Anonymous said...
Best Blogger Tips

ஆனால், அந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் அந்த நாட்டினரே.....யாரும் சவுதி அரேபியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு போகவில்லை.///

இங்கே கதைப்பது 'சொந்த நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த முஸ்லீம்கள் தமக்கு ஏற்ற போல சட்டதிட்டங்களை கொண்டு வருமாறு கேட்பது ' பற்றி தான்

உதாரணம் துனிசியா ,மொரோக்கோ போன்றநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்..

K said...
Best Blogger Tips

பலரின் மாறுவேடங்கள் போய் உண்மை முகங்கள் தெரிந்தது..

உண்மையை அறியும் நிலைமையை ஏற்படுத்திததந்த நிரூபனுக்கு நன்றிகள்..

இவ்வளவு நாளும் உறவுகொண்டாடினது இப்படிப்பட்டவர்களுடனா! என நினைக்கும் போதே வருத்தமாயிருக்கிறது ச்சே..://///


எங்களுக்கும் அதே!

K said...
Best Blogger Tips

Blogger Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ், இலங்கையில் சட்டம்னு ஏதாவது ஒன்னு இருக்கா?///
அண்ணே...எனக்கொரு சந்தேகம்? சட்டம் என்று ஒன்று இல்லையா?
ஆச்சரியமாக இருக்கிறது. இது புதிய தகவல்.. பகிர்விற்கு நன்றி...
எனக்கொரு சின்ன சந்தேகம்?
சட்டமே இல்லையென்றால்...அப்புறம் எது உங்களை போர் புரிய தூண்டியது?
எது உங்களை புலம் பெயர வைத்தது?
நல்ல காமெடி போங்க..../////

நாங்கள் ஏன் போர் புரிந்தோம் என்பதை தனிப்பதிவு போட்டுத்தான் சொல்ல வேண்டும்!
இங்கே மேட்டர் இது இதுவல்ல! கதையத் திருப்ப வேண்டாமே

Yoga.S. said...
Best Blogger Tips

ரஹீம் கஸாலி said...
அண்ணே...எனக்கொரு சந்தேகம்? சட்டம் என்று ஒன்று இல்லையா?
ஆச்சரியமாக இருக்கிறது. இது புதிய தகவல்.. பகிர்விற்கு நன்றி...
எனக்கொரு சின்ன சந்தேகம்?
சட்டமே இல்லையென்றால்...அப்புறம் எது உங்களை போர் புரிய தூண்டியது?
எது உங்களை புலம் பெயர வைத்தது?
நல்ல காமெடி போங்க.//////// வணக்கம்,கசாலி சார்!இத்தனை நாளும் இலங்கையில் நடந்தது என்ன?இலங்கை அரசுக்கு எதிராக எதற்காக ஆயுதப்போராட்டம்,அகிம்சை வழிப்போராட்டம் எல்லாம் நடந்தது என்று தெரியாமலே கிணற்றுத் தவளையாக(மன்னிக்கவும்),உலகறிந்த பதிவராக இருப்பது ஆச்சரியமே!உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையின மக்கள் போராடுவது ஏன் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?இந்தியா எப்படி உருவானது என்றாவது தெரியுமா?"இஸ்ரேல்"உருவானது எப்படியென்று தெரிந்திருக்கும்!வேறும் நாடுகளில் சட்ட திட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்றாவது அறிந்திருக்கிறீர்களா?இந்தியா சுதந்திரம் பெற்றபோது மொழிவாரி மாநிலங்கள் உருவாயிற்று!இலங்கையில் பிரிந்திருந்த மாநிலங்கள் பிரிட்டி சாரால் நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது தெரியுமா,சார்?பின்னர் சுதந்திரத்தின் போது அப்படியே பெரும்பான்மை இனத்தவரிடம் கையளிக்கப்பட்டது என்பது வரலாறு,சார்!அதனால்,பிரிவினைக்கு எதிராக 1948-க்குப் பின் நாற்பத்தெட்டுத் தடவைகள் யோசித்து,யோசித்து எப்படி,எப்படியெல்லாம் சிறுபான்மையினத்தவரை ஒடுக்கலாம் என்று தீட்டிய(எழுதிய)சட்டங்களுக்கு எதிராகப் போராடியே புலம்பெயர்ந்தோம்!ஆயுதம் தூக்கினோம்!இன்றும் எங்கள் பிரதேசத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியே அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கிறோம்!முட்டுக்கட்டையாக இருப்பது இந்தியாவே!!!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

வணக்கம்...

பதிவைப் படித்தாலும் கருத்துக்களைப் படிப்பதற்கு நேரம் போதவில்லை...

இதே கேள்வி என்னிடமும் இருக்கிறது... நாற்றுக் குழுமத்தில் பதில் சொல்ல ஓடி வந்த போது அதை அழித்து விட்டார்கள்...

சந்துரு முஸ்லீம் என்ற இனத்தைத் தானே குறிப்பிட்டார் அதற்குள் இஸ்லாம் என்ற உன்னத மதத்தை புகுத்த வேண்டிய தேவை வந்த காரணம் என்ன?

அந்தப் பதிவர் திருத்திக் கொண்டு விட்ட பின்னும் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துப் போருக்கு அலைந்த காரணமென்ன?

சார்வாகன் said...
Best Blogger Tips

நல்ல பதிவு
இப்பதிவு எழுப்பிய கேள்வி
ஏன் இஸ்லாமிய மதம் சார்ந்த பதிவுகளை[ மட்டும்] இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் ஓட்டு போட்டு முதன்மை இடத்திற்கு கொண்டு வருகிறார்கள்?

இது உண்மையே இஸ்லாமிய மதம் சார்ந்த பதிவுகள் அதிக பட்ச‌ 30+ ஓட்டுகள் வரை வழக்கமாக வாங்குவதை அனைவரும் பார்த்து இருக்கலாம்.
வேண்டுமான‌ல் ஓட்ட‌ளிக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஒரே குழுவாக‌ இருப்ப‌து க‌ண்கூடு.

அவர்களுக்கு இதனை செய்ய தமிழ்மணம் இதர திரட்டிகள் அனுமதித்துள்ள [இப்போதைய] வரம்பிற்குள் நிச்சயமாக உரிமை இருக்கிறது.அதனை யாரும் மறுக்க‌ முடியாது.

இதற்கு வித்தியாசமாக பல விஷயங்களை எழுதும்,பல பிற பதிவுகளிலும் இஸ்லாமிய பதிவர்கள் உண்டு என்றாலும் மத விஷயத்தில் மட்டும் இவ்வளவு முன்னெடுத்தல் இதே போல் பிற‌ மத சாதி இன ஆட்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகாதா? என்ற உணர்வில் இப்பதிவு நண்பர் நிரூபனால் எழுதப்பட்டது.

ம‌த‌வாத‌ம் ,பிர‌ச்சார‌ம் என்ப‌தை த‌விர்ப்ப‌து அனைவ‌ருக்கும் ந‌ல‌ம்.ஒரு[சிறுபான்மை] ம‌த‌வாத‌ம் இன்னொரு[பெரும்பான்மை] ம‌த‌வாத‌த்தை நியாய‌ப் ப‌டுத்தும்.அதுவும் என் ம‌த‌ம் ம‌ட்டுமே ச‌ரி.இதில் கூறியுள்ள‌‌ இத‌னை சார்ந்த‌ எவ‌ரையும் எதையும் நியாய‌ப் ப‌டுத்துவேன்,சவால் விடுவேன் என்ப‌து ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌த்தை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ பாதிக்கும் செய‌ல் ஆகும்.இதன் விளைவுகள் நல்லதாக இருக்காது.

இது தேர்த‌லில் சாதி ம‌த‌ம் ம‌ட்டும் பார்த்து வாக்க‌ளிப்ப‌து போன்ற‌துதான்.
இதனை மட்டும் நண்பர்கள் விவாதித்தால் நலமாக் இருக்கும்!!!!!!!!!.
நன்றி

ம.தி.சுதா said...
Best Blogger Tips

கடவுளை தீவிரமாக நம்பும் நான் ஒரு போதும் மதங்களை ஆதரித்ததில்லை...

மதம் சொல்லி கடவுளை நம்ப வைப்பது மடமைத்தனம் கடவுள் என்பது ஒரு நல்ல சக்தி உங்கள் தனிப்பட்ட புலமையை வெளிப்படுத்துவதற்காக அதைப் பயன்படுத்த வேண்டாம்...

நான் இஸ்லாத்தின் சிந்தனைகளை மிகவும் மதிக்கிறேன்... மதத்தை நம்புவதை விட்டு மனிதனை மதிக்கப்பழகுங்கள்...

தனிமரம் said...
Best Blogger Tips

ரஹீம் கஸாலி has left a new comment on the post "இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா...": 

Blogger Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ், இலங்கையில் சட்டம்னு ஏதாவது ஒன்னு இருக்கா?///
அண்ணே...எனக்கொரு சந்தேகம்? சட்டம் என்று ஒன்று இல்லையா? 
ஆச்சரியமாக இருக்கிறது. இது புதிய தகவல்.. பகிர்விற்கு நன்றி...
எனக்கொரு சின்ன சந்தேகம்?
சட்டமே இல்லையென்றால்...அப்புறம் எது உங்களை போர் புரிய தூண்டியது?
எது உங்களை புலம் பெயர வைத்தது?
நல்ல காமெடி போங்க.... 

// 
காஸிம் நானா!
இலங்கைச்  சட்டம் எல்லாம் சிங்களவருக்குச்  சாதகமாகத்தான் இருக்கு இதைத்தான் மணிசார் சுருக்கமாகச் சொன்னார் இதைக்கூடாவா புரிந்து கொள்ள முடியவில்லை இப்படியான  பண்டிதர்கள் மெளவிகளைக் கூப்பிட்டு மீலாத் விழாவைக் கொண்டாடுகின்றோம் என்று நினைக்கும் போது கவலை தருகின்றது.
போரைத் தூண்டிய விடயங்களைப் போட்டால் ஆயிரம் பதிவு போடமுடியும் நீங்கள் படிப்பீர்களா!
ஒரு பதிவுக்கு கூட பின்னூட்டம் போட  மின்சாரம் இல்லாத தேசம் என்று கூப்பாடு போடும் நீங்களா யுத்தம் ,புலம்பெயர் பற்றி கூறுவது !? போய் தலாத் சொல்லுங்க!
விவாதத்தை திசை திருப்பி ஒப்பாரி வைக்காதீங்க!

தனிமரம் said...
Best Blogger Tips

ரஹீம் கஸாலி has left a new comment on the post "இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா...": 

Blogger Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ், இலங்கையில் சட்டம்னு ஏதாவது ஒன்னு இருக்கா?///
அண்ணே...எனக்கொரு சந்தேகம்? சட்டம் என்று ஒன்று இல்லையா? 
ஆச்சரியமாக இருக்கிறது. இது புதிய தகவல்.. பகிர்விற்கு நன்றி...
எனக்கொரு சின்ன சந்தேகம்?
சட்டமே இல்லையென்றால்...அப்புறம் எது உங்களை போர் புரிய தூண்டியது?
எது உங்களை புலம் பெயர வைத்தது?
நல்ல காமெடி போங்க.... 

//
காஸிம் நானா எனக்கும் ஒரு சந்தேகம் காஸ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் அத்துமீறல்கள் பற்றி ஒரு பதிவு தன்னும் பதிவு செய்யாத நீங்களா சட்டம் இருக்கா என்று கமடி பண்ணுவது உங்க நாட்டில்
உங்க் இனம் பாதிக்கப்படும் போது ஏதோ போல் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றீர்கள் கேட்டால் சட்டம் ஒழுங்கு என்று கூறுகின்றீர்கள் அப்துல்லா சேக்கின் அத்துமீறல்கள் பற்றி பதிவுலகில் போசாத நீங்க இலங்கை சட்டம் பற்றி தெரியாமல் இருப்பதும் குண்டுச் சட்டியில் குதிதை ஓட்டும் பதிவாளர்தான் என்பதை நிரூபிக்காதீங்க !
கருத்தில் இருந்து விலகிச் சென்று என்னையும் இந்த விவாவத்தில் கருத்தை திசை திருப்ப காரணம் ஆகாதீங்க எனக்கும் இஸ்லாம் நண்பர்கள் அதிகம் இருக்கின்றாங்க அவங்களையும் பிரிக்காதீங்க!

K said...
Best Blogger Tips

சுதா - நீங்கள் என்னதான் அவர்களைப் புரிந்துகொண்டாலும், என்னதான் என்னதான் அவர்களது கடவுள் நல்லவர் என்று சொன்னாலும், என்னதான் அவர்களது பழக்க வழக்கம் பண்பாடு நால்லதென்று சொன்னாலும், மதத்தை எதிர்த்தால், அவர்களின் காதில் ஒரு எழவும் ஏறாது!

நாம் எவ்வளவுதான் அன்பாகப் பழகினாலும், மதம் என்று வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு மதத்தின் பக்கம் தான் நிற்பார்கள்!

நீங்கள் வேண்டுமானால் பழகிப்பாருங்கள்! புரிந்துகொள்வீர்கள்!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மணியண்ணை நான் இன்னும் கருத்திட்டு முடியல பொறுங்க பொறுங்க அவசரப்பட வேண்டாம் 10 நிமிசத்தில் வாறன்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

@ Powder Star - Dr. ஐடியாமணி

//// என்னதான் அவர்களது கடவுள் நல்லவர் என்று சொன்னாலும்,////

யோவ் வடிவாக வாசித்துப் பாருமையா... அவர்களுக்கு மட்டும் தான் கடவுள் என்று என்ன சொத்தா எழுதிக் கொடுத்திருக்கு கடவுள் என்பது ஒன்று தான்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சரி பதிவிற்கு வருகிறேன்..

நாற்றில் வாதிட்டவர்களில் என்னை மிகவும் பாதித்த விடயம் ஆன்மீகத்தைக் கடந்தது... அதாவது இவர்களது நோக்கம் தமது திறமையைக் காட்டத் தான் என உணர்ந்தேன். ஆட்களை தம்பக்கம் சேர்க்கத் தான் இஸ்லாத்தை இழுக்கிறார்கள்...

உதாரணத்துக்கு அப்படி கருத்து மோதல் இடம் பெற்ற இடத்தில் ஒரு ஆபாத்தான தொடுப்பை இட வேண்டிய கட்டாயம் ஆசிக் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது... அதை கிளிக் பண்ணிய எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்... நானும் ஏதோ ஆதாரம் வழங்கியுள்ளார் எனத் தான் சொடுக்கினேன்...

ஏன் அல்லா சொல்லியிருந்தாரா... கருத்தால் மோதமுடியாவிடில் அவர்கள் கணக்குகளை முடக்கு என்று...

இங்கு போடப்பட்டிருக்கும் மறை வாக்குகளே உங்கள் மனங்களைப் பறை சாற்றுகிறதே...

தயவு செய்து நீங்கள் இஸ்லாத்தை தலை முழுகிவிட்டு ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து இந்து ஆலயங்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் போய் குண்டுகளை வைத்து கொண்டாடுங்கள்..

K said...
Best Blogger Tips

சுதா, இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்னர் நாற்று குழுமத்துக்கு ஒரு வைரஸை அனுப்பினார்கள்! அதனை கிளிக் செய்ததில் சிறிது நேரம் எங்கள் ஃபேஸ்புக் கணக்குகள் ஸ்தம்பிதம் அடைந்தன! ஆனால் நாங்கள் என்ன முட்டாள்களா? எங்கள் கம்பியூட்டர் புலிகளான நிரூபனும் மதுரனும் அதற்கான தீர்வைச் சொன்னார்கள்! பின்னர் சரி செய்துகொண்டோம்!

இதுகளை எல்லாம் ஒரு மனுஷராய் மதிச்சு நாங்கள் விவாதம் செய்யப் போனதே தப்பு! கருத்துக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றதும் வைரஸ் அனுப்பி எங்கள் கணக்குகளை முடக்குகிறார்களாம்!

உலக மஹா பயங்கரவாதிகளான ஒசாமா பின் லாடன், சதாம் ஹுசைன், கடாஃபி போன்றோரின் வழியில் வந்த பயங்கரவாதக் கூட்டம் தானே இவர்கள்! இவர்கள் இப்படித்தான் வைரஸ் அனுப்புவார்கள்! பெண்களை மிக மோசமாக அடக்கி வைத்திருக்கும் போதே நாம் புரிந்துகொள்ள வேண்டாமா, இவர்கள் படு மோசமான பயங்கரவாதிகள் என்று!

இவர்களை நாம் மட்டுமா பயங்கரவாதிகள் என்கிறோம்? உலகமே சொல்லுது! உலகமே இவர்களைப் புறக்கணிக்குது! உலகமே இவர்களை “ கேவலமானவர்களாகப் பார்க்கிறது”

இந்த மோசமான பயங்கரவதிகளிடம் இருந்து மக்களை மீட்கும் நாள் விரைவில் வரும்! பல வழிகளிலும் இவர்களை ஒடுக்குவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன!

விரைவில் உலகில் இருந்து பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும்!

Anonymous said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...

இங்கு போடப்பட்டிருக்கும் மறை வாக்குகளே உங்கள் மனங்களைப் பறை சாற்றுகிறதே...////

இங்கு மட்டும் அல்ல, இதற்க்கு அடுத்த பதிவிலே சம்மந்தமே இல்லாமல் போடப்பட்டிருக்கும் மறை ஓட்டுக்களே இவர்கள் எப்படிப்பட்டவர்கள் , மதம் மார்க்கம் என்று எந்த சாக்கடையில் புரளுகிரவர்கள் என்பதை எடுத்து காட்டுகிறது.

நாவிலே தேன் தடவி பேசும் இவர்கள் மனம் முழுவதும் விஷத்தை விதைத்து வைத்துள்ளார்கள்.

http://www.thamilnattu.com/2011/12/blog-post_3000.html

அடுத்தவனை சாந்தியும் சமாதானமும் அடயச்சொல்லி போதிக்கும் வலையுலக இஸ்லாமியர்களே முதலில் நீங்கள் அந்த சாந்தியும் சமாதானத்தையும் அடையுங்கள்.. அதை விடுத்து உங்கள் குரோதத்தை காட்டி நீங்களே உங்கள் மதத்தை அம்மணமாக்காதீர்கள் .

Anonymous said...
Best Blogger Tips

இஸ்லாமியர்களை தவிர, மதம் என்ற பிரிவினையை தாண்டி உலகம் பூராகவும் மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடினார்கள்.. ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாடுவது பிடிக்காது வயிற்தெரிச்சலில் தேவாலயங்களுக்கு குண்டு வைக்கிறார்கள்(நைஜீரியாவில்).

எந்த மதத்தினரும் தேவாலயத்துக்கு செல்ல அனுமதி உண்டு, அதே போல தான் கோவில்களுக்கும்,விகாரைகளுக்கு. ஆனால் இன்றும் இங்கே இஸ்லாமியன் அல்லாதவன் பள்ளிவாசலுக்குள் உள்நுழைந்தால் தீட்டாம்... முட்டாள்கள்.

சுதா SJ said...
Best Blogger Tips

அண்ணாச்சி நிரு வணக்கம்..

இன்றைக்கு ரெம்ப பிஸி... இப்போத்தான் வீட்ட வந்தேன் அதுக்குள்ளே இவ்ளோ வா ?? அவ்வ.

ரியலி ரெம்ப மிஸ் பண்ணிட்டேன். என் கருத்தை சொல்ல கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை :(

மணி, கந்து, யோகா அப்பா, கண்ணன் , சுதா என்று எல்லோருமே நான் சொல்ல நினைத்ததை அழகா சொல்லிட்டீங்களே... இதுக்கு மேலே நான் என்னத்த சொல்ல!!

நீங்க சொன்னா மட்டும் அதுவளின் மர மண்டையில் உறைக்கவா போகுது..... இந்த மத வெறி பிடித்த அசிங்க பிறவிகளை ஈவு இரக்கமே பாக்காது கல்லால் அடித்து கொல்ல சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இதுவளுக்கு பிரான்ஸ் அடிச்ச ஆப்பு காணாது. இதுவள் மேலே பேசினது எல்லாம் உலகமகா காமெடி & அபத்தம். விடுங்க நிருபன் உந்த ஜென்மங்கள் இப்படித்தான் திருந்தாதுவள்.

எல்லா நாட்டிலும் முஸ்லிம் என்றா அவன் அவன் அலாட் ஆகிடுறான்... முஸ்லிம் என்றாலே அசிங்க பிறவி போல பாக்கிறான். இது அந்த மதத்தின் தப்பு இல்லை.... அந்த மதத்தை சொல்லி இப்படி திரியும் அசிங்களின் தப்பு... தாங்களே தங்களை அசிங்க படுத்தும் ஜென்மங்கள்.

இதுவளுக்கு மனிதனை மதிக்க தெரியாது மதத்தை மதிக்கிறேன் என்று பீலா விடுங்கள்.மனிதாபிமானத்தை கடைப்பிடிக்காதுவல் ஆனால் மத நெறிகளை தூக்கி பிடிக்குங்கள்.

மேலே காட்டான் மாமா சொன்னார்.
இலங்கையில் ஒரு ஆட்டோ ஒட்டிய முஸ்லிமிடம்
நீங்க தமிழா என்றதுக்கு அவன் சுத்த தமிழில் சொன்னானாம்.
"இல்லை நான் முஸ்லிம் என்று""
பார்த்தீங்களா?? இதுவளின் மத வெறி எப்படி என்று.அந்த இடத்தில் நான் இருந்திருக்கணும் அந்த நாயை செருப்பை கழட்டி அடித்திருப்பேன்.

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

//http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam

இங்குள்ள லிஸ்டை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து விட வேண்டாம். இவர்கள் யாரும் முஸ்லிம்களை உதாரணமாக சொல்லவில்லை. தங்களின் மத மாற்றத்துக்கு குர்ஆனையும் முகமது நபியின் வழிகாட்டலையுமே காரணமாக சொல்லுகின்றனர்.//

சுவனப்பிரியனுக்கு மயக்கம் வருமா ? தற்சோதனை செய்து கொள்ளலாமே சுவனப்பிரியன், எந்த ஒரு கருத்தாக்கத்திற்கு எதிர்கருத்துகள் உண்டு, அவற்றை ஆராய முற்படும் மூளைகள் அவற்றை சமமாகவே பார்க்கும்.

http://en.wikipedia.org/wiki/List_of_former_Muslims

sulaiman said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
Ipadi pata word da yellam kakurathu onum yangalugu puthusu illa sir,kalam kalam islam ma pathi yellarim sollrathu than,world la 1900 la iruntha muslim qty taum ipam irukera muslim qty yaum parunga sir, appam tharium yongaluku islam develop agutha illa yanu,yathu yapadio sir sure ra one day nega deatha aga poriga appaom yongaluku yella truth um tharium, athu vara wait panuga sir,We mulsims are not live for his world we are live for the another word where we can stay permantly.we are waiting for our journey to go(DEATH)."DEATH IS NOT A END FOR A MUSLIM IT IS A BEGGINING FOR NEW LIFE"

sulaiman said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
Ipadi pata word da yellam kakurathu onum yangalugu puthusu illa sir,kalam kalam islam ma pathi yellarim sollrathu than,world la 1900 la iruntha muslim qty taum ipam irukera muslim qty yaum parunga sir, appam tharium yongaluku islam develop agutha illa yanu,yathu yapadio sir sure ra one day nega deatha aga poriga appaom yongaluku yella truth um tharium, athu vara wait panuga sir,We mulsims are not live for his world we are live for the another word where we can stay permantly.we are waiting for our journey to go(DEATH)."DEATH IS NOT A END FOR A MUSLIM IT IS A BEGGINING FOR NEW LIFE"

Anonymous said...
Best Blogger Tips

ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் (c) mumins மார்க்க சகோதரர்கள் மீது நிலவுவதாக.
மற்ற காபிர்கள் மீது அவரவர் கடையில் வாங்கிய பூந்தியும் பொரிகடலையும் நிலவுவதாக.

இங்கே காபிர்களுக்கு மரண அடி, சவுக்கடி, செருப்படி, நெத்தியடி கொடுத்துள்ள மார்க்க சகோதரர்கள், ஷேக் தாவூது, சிட்டிஜன், இன்னும்பலருக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்.

யா அல்லாஹ்

vivek kayamozhi said...
Best Blogger Tips

கோ.வீ.கண்ணன் அவர்களே...ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே " என் பொண்டாட்டி பத்தினி, நல்லவ என்று மட்டுமல்லாமல், அழகானவ, உங்கள் பொண்டாட்டி ஒரு பேய், அதனால அவ கூட இனியும் வாழாதீங்க, விட்டுட்டு என் பொண்டாட்டி கூட வாழ வாங்க!!!???" என அடம்பிடிக்கின்றனர். இந்த கொடுமைக்கு எங்க போய் முட்டிக்கிறது?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails