Saturday, April 23, 2011

பதிவர்களே, உங்களுக்கோர் சவால்- காமெடி ஜிம்மி!

சும்மா இருக்கிற சிங்களையெல்லாம் சீண்டிப் பார்க்கிறதுக்கு நான் ரெடி ஆகிட்டேன். ஹா..ஹா...
 இப்போ மேட்டர் என்னன்னா, இன்னைக்கு ஒரு கல, கல கலக்கல் காமெடி போட்டியை என் வலையில் உங்கள் அனைவரின் ஆதரவோடும் நடாத்தலாம் என்றிருக்கிறேன்.


போட்டி ஒன்றும் புதிதாக நான் கண்டு பிடித்த விடயமல்ல. சும்மா ஒரு தமாஷாக, ஜாலியாக சனிக் கிழமை இரவைச் சந்தோசமாக கழிக்கும் ஒரு பாட்டுக்குப் பாட்டுப் போட்டி தான்.

பாட்டுக்குப் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள எல்லோரும் ரெடியா?
ஓக்கே, இப்போ போட்டி விதி முறைகள் என்று ஒன்று இருக்கிறது அனைவருக்கும் தெரியும் தானே!

விதி முறைகளை இவை தான்.

*ஒருவர் பாடலின் இரண்டு வரிகளைச் சரியாக எழுத வேண்டும்.

*பாடலைச் சரியாகச் சொல்லும் நபரே, அடுத்த பாடலுக்கான எழுத்தினையும் குறிப்பிட வேண்டும்.

*அடுத்த பாடலுக்கான எழுத்து, முதற் பாடலின் முடிக்கும் சொல்லில் அமைய வேண்டும், அப்படி முடிக்கும் சொல்லில் வரா விட்டால் இறுதிச் சொல்லில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.

*இப்போ உதாரணத்திற்கு,
நான் ‘மா’ என்னும் எழுத்தில்
‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்று கேளு
உன்னை மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு.........
என்று ஒரு பாடலை எழுதினால்,
இதன் இறுதி எழுத்தான ‘ளு’ என்னும் எழுத்தில் பாடல் இல்லை.

ஆகவே, நாளு எனும் இறுதிச் சொல்லில் உள்ள
‘நா’ என்னும் எழுத்தில் உள்ள பாடலைக் கண்டு பிடிக்கும் படி அடுத்த போட்டியாளருக்குச் சொல்ல வேண்டும்,

போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!

*போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!

தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது


‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’! 


பதிவர்களே, வாருங்கள், கலாயுங்கள், கலக்குங்கள்! 

டிஸ்கி: பதிவில் வெற்றி பெறும் நபர் விரும்பினால், படங்களில் உள்ள யாராவது ஒரு பிரபல பாடகருடன் மேடையேறிப் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படும்!

279 Comments:

«Oldest   ‹Older   201 – 279 of 279   Newer›   Newest»
ம.தி.சுதா said...
Best Blogger Tips

றோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் புமி சுற்றாதே....

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக்கிளியே அழகிய ராணி


ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

பக்கத்து அறையில கூர்மதியன் நிக்காரு யாராச்சும் இழுத்திட்டு வாருங்கப்பா...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

தேடினேன் வந்தது ..

நிரூபன் said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் என்பே//

பே..................

ம.தி.சுதா said...
Best Blogger Tips

துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

தென்றல் வந்து என்னைத் தொடும்

நிரூபன் said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை...//

சிபிக்கு சவாலாக..........

இப்போது சுதா...

//மை//

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃதுள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை..ஃஃஃஃஃ

தேடினேன் வந்தது ... தொடர்ச்சியாக கோத்து விட்டுட்டன்..

நிரூபன் said...
Best Blogger Tips

எங்கே............

மை.............

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மைனாவே மைனாவே இது என்ன மாயம்...

நிரூபன் said...
Best Blogger Tips

சிபி..............
உங்களை சுதா...சீண்டிக் கொண்டிருக்கிறார்...

போட்டி இன்னும் விறு விறுபாக போக் வேண்டும் என்றால்

//மை//

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மாப்பிள கும்மியடிக்கையில என் புறொபைல் போகுது பாத்துக்கோடி...

நிரூபன் said...
Best Blogger Tips

ம.தி.சுதா♔ said...
மைனாவே மைனாவே இது என்ன மாயம்...//

இப்போது...

மாயம்.. எனும் சொல்லில் இருந்து...

//மா//

பாடல் தொடங்க வேண்டிய எழுத்து

//மா//

நிரூபன் said...
Best Blogger Tips

ம.தி.சுதா♔ said...
மாப்பிள கும்மியடிக்கையில என் புறொபைல் போகுது பாத்துக்கோடி...//

சகோ, புறொபைல் இருக்கு......

கவலை வேண்டாம்...

இனி அவங்களாலை ஒன்னுமே பண்ண முடியாது..

நிரூபன் said...
Best Blogger Tips

மா................எனும் எழுத்தில் பாட்டைத் தான் கேட்கிறன்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நான் படிக்கவா ?

நிரூபன் said...
Best Blogger Tips

சுதா.......நீங்கள் தொடங்கலாம்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மானே கலை மானே சொந்த வாசகம் தான் என் பாட்டு...

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு.....

இப்போது நீங்கள் தொடங்க வேண்டிய எழுத்து...

‘பா’

நிரூபன் said...
Best Blogger Tips

சிபி........தூங்கப் போயிட்டாரா...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான்..

நிரூபன் said...
Best Blogger Tips

உனை...நான்.........

நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...

‘நா’

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச

நிரூபன் said...
Best Blogger Tips

தெரிஞ்ச.........

’ச’

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா...

நிரூபன் said...
Best Blogger Tips

சொல்வாயா....

//யா//

ம.தி.சுதா said...
Best Blogger Tips

யாரிந்தப் பெண் தான் என்று கேட்டேன்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நடுவர் அவர்களே..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மைக் ரெஸ்ட் 1 2 3...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நடுவரே எனக்கு மாத்திரை நேரம் வந்துவிட்டது நாளை சந்திப்போம்..

நிரூபன் said...
Best Blogger Tips

பிந்திய, விசேட செய்தி

Solomon Islands: Magnitude 6.9 earthquake

சொலமன் தீவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிரூபன் said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...
யாரிந்தப் பெண் தான் என்று கேட்டேன்..//

சுதாவிற்கு போட்டியாக யாருமே இல்லையா....


கேட்டேன்......

நீங்கள் அடுத்த பாடலைத் தொடங்க வேண்டிய எழுத்து


//கே//

ம.தி.சுதா said...
Best Blogger Tips

அப்படியா சரி சகோ tablets எடுக்கணும் போய் வருகிறேன்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

கேளடி கண்மணி பாடகன் சங்கதி...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

போய் வருகிறேன் சகோ நாளை வருகிறேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

நன்றிகள் உறவுகளே!

சிவகுமாரன் said...
Best Blogger Tips

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா

சிவகுமாரன் said...
Best Blogger Tips

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா

சரியில்ல....... said...
Best Blogger Tips

நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம் .. பார்த்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்..#

யோவ்.. சிபி 'வின்' பண்ணிட்டாரு'னு அறிவிச்சிட்டு, போட்டிய கான்ஸல் பண்ணிட்டு போவியா.. அதவிட்டுப்புட்டு இஸ்துகுனே போனா இன்னா அர்த்தம் மேன்?

சரியில்ல....... said...
Best Blogger Tips

Blogger நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் என்பே//

பே.................///


நடுவர் 'பே' என்று முழிப்பதால் போட்டி இடைநிறுத்தப்படுகிறது...
வடிவேலு " இவனுக்கு உடம்பு இருக்குற அளவுக்கு மூளை கிடையாது.. அதனால இந்த 'கப்'ப இவனுக்கு குடுக்காதிங்க.."

தனிமரம் said...
Best Blogger Tips

""நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டிவை"
வை-வைகைக்கரைவ்காற்றே நில்லு வஞ்சிதனை

தனிமரம் said...
Best Blogger Tips

மதிசுதா-கேட்டாலே ஓரு கேள்வி  நெஞ்சை  தூள்தூளா"

Unknown said...
Best Blogger Tips

ரொம்ப லேட் தா வந்துதேனே...

ஹேமா said...
Best Blogger Tips

அச்சோ நான் இப்பத்தானே வேலையால வந்து பாக்கிறன்.
எனக்கு பாடமுடியாமப் போச்சே !

இனியும் தொடரலாமோ நிரூபன் ?

கவி அழகன் said...
Best Blogger Tips

நல்ல தான் போயிட்டு இருக்கு குறுக்க கழுத சத்தம் கேக்க விரும்பல நான்

டக்கால்டி said...
Best Blogger Tips

அன்பே அன்பே கொல்லாதே...

டக்கால்டி said...
Best Blogger Tips

தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சுக்கோ

டக்கால்டி said...
Best Blogger Tips

கோபப்படாதே முனிமா கோபப்படாதே
கோ ஆப்டெக்ஸ் புடைவையை தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி

டக்கால்டி said...
Best Blogger Tips

டிங் டாங் டாங் டங் டிங் டாங்
என் மனதில் பனி மழையாம்

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே!ஒரு அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தி பதிவு எழுதியுள்ளேன்.வந்து பார்த்து கருத்து சொல்லவும்.கீழே சொடுக்கவும்.
எதிர்பும் எழுத்தும்

கவி அழகன் said...
Best Blogger Tips

தயவு செய்து தம்பி சுதா நிருபன் கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் உங்களுக்கு குறிப்பிட்ட பதிவரோடு தானே கோபம் ஏன் எண்கள் பல்லை குத்தி நாங்களே மணப்பான்
உங்கள் வேதனை பட்ட அவலம் என்னால் உணரமுடிகிறது நீங்கள் அனுபவித்ததில் தசம் ஒரு வீததைஎனும் நானும் அனுபவித்துள்ளேன் மரணபயத்தி கண்டவன்தான் செத்துவேட்டேன் என்று எண்ணிய தருணங்கள் பல இருந்ததும் இனம் வரும்போது எங்களுக்கு சில கடமைகள் உண்டு

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

100 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்.. அவருக்கு ஏதாவது பரிசு தரவும்

YOGA.S said...
Best Blogger Tips

மனுசக் கடவுள் சாயிபாபா செத்துப்?!போனதால போட்டி இத்துடன் முடிவுக்கு?வருகிறது!நன்றி வணக்கம்:உங்கள் அன்பு அறிவிப்பாளன்:B.H.அப்துக் கமீட்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் அறிவிப்பாளர் அவர்களே! எனது அபிமான பாடலை இப்போது பாடுகிறேன்!




" நேற்று ராத்திரி யம்மா! தூக்கம் போச்சடி யம்மா "

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான் " மா " வில் முடித்துள்ளேன்! எனவே நானே பாடுகிறேன்!






" மானே தேனே கட்டிப்புடி! மாமன் தோழ தொட்டுக்கடி "

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

" டி " யில் பாடல் முடிந்துள்ளது எனவே,



" டிங்குடி டிங்குடி உனக்கு இங்க என்ன வேண்டும் மனக்கணக்கு! "

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு! இத கும்முடி பூண்டி கூட்சு வண்டில ஏத்து!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யாரும் போட்டிக்கு வராததால நானே பரிசை தூக்கி கொண்டு ஓடுறேன்! போட்டியாளர் தான் இல்லையெண்டு பார்த்தா, அறிவிப்பாளரையும் காணேல!

Sivakumar said...
Best Blogger Tips

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா. நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா.

vanathy said...
Best Blogger Tips

நான் வரேல்லை. இந்த ஏரியாவில் நான் வீக் ஆக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்

நன்றிகள் சகோ, நாங்கள் எல்லோரும் போட்டு முடித்து, தூங்கும் போது தான் நீங்கள் வந்திருக்கிறீங்க. இந்த வாரமும், உங்கள் அனைவரினதும் ஆதரவு கிடைத்தால், பாட்டுக்கு பாட்டை வைக்கலாம் என்று இருக்கிறேன்.
நன்றிகள் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@சரியில்ல.......
நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம் .. பார்த்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்..#

யோவ்.. சிபி 'வின்' பண்ணிட்டாரு'னு அறிவிச்சிட்டு, போட்டிய கான்ஸல் பண்ணிட்டு போவியா.. அதவிட்டுப்புட்டு இஸ்துகுனே போனா இன்னா அர்த்தம் மேன்?//

நீங்க லேட்டு சகோ, இந்த சனி வாங்க, அசத்துவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

""நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டிவை"
வை-வைகைக்கரைவ்காற்றே நில்லு வஞ்சிதனை//

இராத்திரிக்கேற்ற பாடலுடன் தான் வந்திருக்கிறீர்கள்.
ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@சிநேகிதி


ரொம்ப லேட் தா வந்துதேனே...//

அடுத்த வாரம், டைமுக்கு வாங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

அச்சோ நான் இப்பத்தானே வேலையால வந்து பாக்கிறன்.
எனக்கு பாடமுடியாமப் போச்சே !

இனியும் தொடரலாமோ நிரூபன் ?//

இல்லைச் சகோ, இந்த வாரம் வாங்கோ தொடருவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


நல்ல தான் போயிட்டு இருக்கு குறுக்க கழுத சத்தம் கேக்க விரும்பல நான்//

ஏன்.....ஏனிந்தக் கொலை வெறி..அவ்..............

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


அன்பே அன்பே கொல்லாதே...//

சகோ, எந்த இராட்சசி தங்களைக் கொல்லுறாள், எடுங்கள் அந்த அரிவாளை...

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


அன்பே அன்பே கொல்லாதே...//

சகோ, எந்த இராட்சசி தங்களைக் கொல்லுறாள், எடுங்கள் அந்த அரிவாளை...

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்

நண்பரே!ஒரு அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தி பதிவு எழுதியுள்ளேன்.வந்து பார்த்து கருத்து சொல்லவும்.கீழே சொடுக்கவும்.
எதிர்பும் எழுத்தும்//

அப்போ, நீங்க இந்தப் பதிவு தொடர்பாக எதுவும் சொல்லமாட்டீங்களோ;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


தயவு செய்து தம்பி சுதா நிருபன் கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் உங்களுக்கு குறிப்பிட்ட பதிவரோடு தானே கோபம் ஏன் எண்கள் பல்லை குத்தி நாங்களே மணப்பான்
உங்கள் வேதனை பட்ட அவலம் என்னால் உணரமுடிகிறது நீங்கள் அனுபவித்ததில் தசம் ஒரு வீததைஎனும் நானும் அனுபவித்துள்ளேன் மரணபயத்தி கண்டவன்தான் செத்துவேட்டேன் என்று எண்ணிய தருணங்கள் பல இருந்ததும் இனம் வரும்போது எங்களுக்கு சில கடமைகள் உண்டு//

அண்ணா, இது என்ன வேலை அண்ணா, நீங்க சொல்லிட்டீங்க எல்லே;-))
ஹி...ஹி..

எல்லாம் ஒரு இதுக்கு சகோ.சும்மா ஒரு பந்தாவுக்கு...
லகலகல...........லகலகலக

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

100 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்.. அவருக்கு ஏதாவது பரிசு தரவும்//

ஏன் நம்ம பாரத் பாரதி, பரிசை வாங்கி வரச் சொல்லி உங்களையா அனுப்பி விட்டாரு;-))

எல்லாம் உங்களைப் போன்ற இனிய உள்ளங்களின் ஆதரவும், அன்பும் தான் காரணம் சகோ. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@YOGA.S

மனுசக் கடவுள் சாயிபாபா செத்துப்?!போனதால போட்டி இத்துடன் முடிவுக்கு?வருகிறது!நன்றி வணக்கம்:உங்கள் அன்பு அறிவிப்பாளன்:B.H.அப்துக் கமீட்!//

ஹி...ஹி...
சகோ, நீங்களும் வந்து பாட்டுப் போட்டியில் ஜமாய்த்திருக்கலாமே.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

யாரும் போட்டிக்கு வராததால நானே பரிசை தூக்கி கொண்டு ஓடுறேன்! போட்டியாளர் தான் இல்லையெண்டு பார்த்தா, அறிவிப்பாளரையும் காணேல!//

பரிசு ஏற்கனவே சிபிக்கு கொடுத்தாச்சு.
அடுத்த வாரம் வாங்க, பரிசு தாறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா. நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா.//

சகோ, எல்லாப் பாடல்களையும் மெமறியில் வைத்திருங்க, இந்த சனி இரவு அசத்திடுவமில்ல.

நிரூபன் said...
Best Blogger Tips

@vanathy

நான் வரேல்லை. இந்த ஏரியாவில் நான் வீக் ஆக்கும்.//

இன்னும் எண்டரே ஆகலை, அதுக்கை எஸ்கேப்பா.

ஆதவா said...
Best Blogger Tips

பதிவில் வெற்றி பெறும் நபர் விரும்பினால், படங்களில் உள்ள யாராவது ஒரு பிரபல பாடகருடன் மேடையேறிப் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படும்!

என்னா ஒரு வில்லத்தனம்!!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

பேசாதே வாய் உள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே..........

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

பேசாதே வாய் உள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே..........

«Oldest ‹Older   201 – 279 of 279   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails